கல்வித் துறை அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்
லக்னோ: செப். 25-உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம், மஹ்முதாபாத் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் பிரிஜேந்திர குமார் வர்மா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது பெண் ஆசிரியர்...
மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக்கலவர பாதிப்பும் பின்னணியும்
லே: செப். 25-லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம்...
ஜி.எஸ்.டி. குறைப்பு: விற்பனை அதிகரிப்பதால் வர்த்தகர்கள் நெகிழ்ச்சி
புதுடெல்லி: செப்.25ஜி .எஸ்.டி. வரி சீர்திருத்தம் செய்திருப்பதால், சந்தையில் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. அதனால், விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுநாள் வரை வாங்க திட்டமிட்டிருந்த பொருட்களை, பொதுமக்கள் வாங்கத் துவங்கி...
மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி: அரசு – தனியார் நிறுவனம் பரஸ்பர குற்றச்சாட்டு
கொல்கட்டா: செப்.25-மேற்கு வங்கத்தில், மின்சாரம் பாய்ந்து 10 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், மாநில அரசும், தனியார் மின் வினியோக நிறுவனமான சி.இ.எஸ்.சி., எனப்படும் கொல்கட்டா மின் வினியோக கழகமும் மாறி மாறி குற்றஞ்சாட்டி...
பிரபல சாமியாருக்கு வலைவீச்சு
புதுடெல்லி செப். 24- 15-க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் தலைமறைவாகியுள்ள பிரபல சாமியாரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.தென்னிந்தியாவில் உள்ள ஒரு பெரிய மத அமைப்பின்...
துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத் துறை சோதனை
கொச்சி, செப். 24- சொகுசு கார் வரி ஏய்ப்பு தொடர்பாக கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்ட பலரது வீடுகள் மற்றும் ஷோரூம்களில் வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள்...
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட் தலைவர் உயிரிழப்பு
ராய்ப்பூர், செப். 24- சத்தீஸ்கர்-மகாராஷ்டிர மாநில எல்லையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர்கள் ராஜு தாதா (எ) காட்டா ராமச்சந்திர ரெட்டி, கோசா தாதா காதரி சத்யநாராயண ரெட்டி...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,நீக்க டிஜிட்டல் கையெழுத்து அவசியம்
புதுடெல்லி: செப். 24-ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கு வாக்காளரின் டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடகாவின் அலந்து தொகுதியில், 6,000-க்கும்...
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழக பயனாளிகள் 90 லட்சம்
புதுடில்லி, செப். 24- ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில், 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018, செப்., 23ல், ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீடு திட்டத்தை...
ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி, செப். 24- உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒருவரது வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி அவர் உச்ச...




















