நிதிஷ்குமாரின் ஃபார்முலா இந்த முறை ஜெயிக்குமா?

0
பாட்னா: செப். 24-பீகார் முதல்வராக நிதிஷ்குமார் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறார். அரசியல் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் இப்போது கேள்வி என்னவெனில், கடந்த காலங்களில் அவரது...

உதவும் சேவகர்கள் மனிதாபிமானம்

0
குண்டூர்: செப். 24-ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி சின்னராவூரு தோட்டா எனும் பகுதியை சேர்ந்தவர் ஷேக் இனாயத்துல்லா. இவரும் இவரது 4 நண்பர்களும் 20 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1996-ம் ஆண்டில்,...

நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை

0
புதுடெல்லி: செப். 24-வட மாநிலங்​களில் நவராத்​திரி நாட்​களில் கர்​பா, தாண்​டியா எனும் கோலாட்​டங்​கள் நடை​பெறு​வது வழக்​கம். உத்​தர பிரதேசம், மத்​தி​ய பிரதேசம், ராஜஸ்​தான், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களில் இதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.இந்​நிலை​யில்...

நடிகர் மோகன்லாலுக்குதாதா சாகேப் பால்கே விருது

0
புதுடெல்லி: செப். 24-டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் மோகன்லாலுக்கு...

ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த289 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0
புவனேஸ்வர்: செப். 24-ஒடிசா சட்​டப்​பேர​வை​யில் பிஜு ஜனதா தளம் எம்​எல்​ஏ​வின் கேள்விக்கு மாநில தொழிலா​ளர் நல அமைச்​சர் கணேஷ் ராம் சிங்​குந்​தியா அளித்த பதில் வரு​மாறு: சென்ற ஆகஸ்ட் மாதம் வரையி​லான கடந்த...

பாதுகாப்பு படையினருக்கு ம.பி.யில் ட்ரோன் பயிற்சி

0
புதுடெல்லி: ​செப். 24-பாது​காப்பு படை​யினருக்கு மத்​தி​யப் பிரதேசத்​தில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ட்ரோன் பயிற்சி நடை​பெறுகிறது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, பாகிஸ்​தான் படை​யினர் துருக்கி...

ஜோஹோ தளத்துக்கு மாறிவிட்டதாக மத்திய அமைச்சர் தகவல்

0
புதுடெல்லி: செப். 24-சுதேசி பொருட்​களை பயன்​படுத்த வேண்​டும் என பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்​திய நிலை​யில், மத்​திய அமைச்சர் அஸ்​வினி வைஷ்ணவ் ‘ஜோஹோ’ மென்​பொருள் சேவை தளத்​துக்கு மாறி உள்​ளார். இந்​திய பொருட்​களுக்கு...

ஓட்டல் கழிவறை கோப்பையில் நாகப்பாம்பு

0
ஜெய்ப்பூர்: செப்.23-ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர், புனித யாத்திரைக்கு புகழ் பெயர்பெற்ற இடமாகும். இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி புனித யாத்திரை வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள்...

வரி குறைப்பால் கார் வாங்க குவியும் மக்கள்

0
புதுடெல்லி: செப்.23-மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியினை குறைத்திருக்கிறது. இது செப்டம்பர் 22ஆம் தேதியான நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்து விட்டது.சிறிய ரக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான...

மீண்டும் மோடி தான் பிரதமர் வேட்பாளர்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

0
புதுடெல்லி: ​செப். 23-வரும் 2047ம் ஆண்டு வரை பாஜ பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; பாஜவின் தவிர்க்க முடியாத தலைவர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe