ஜாதி கூட்டங்களுக்கு தடை
புதுடெல்லி: செப்.23-உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் மதுபானக் கடத்தல் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி பிரவீன் சேத்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், “ஜாதியை கொண்டாடுவது தேச விரோதமானது.அரசியலமைப்பை...
கொல்கத்தாவில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொல்கத்தா:செப். 23-மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரம் மற்றும் அதனையொட்டி உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மழை காரணமாக பெரும்பாலான...
ஹிண்டன்பர்க் அறிக்கை நிராகரிப்பு பற்றி கவுதம் அதானி கருத்து
புதுடெல்லி: செப்.23-அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த 2023-ல் குற்றம்சாட்டியது. இதனால், அதானி குழும பங்குகள் சரிந்தன.இதுகுறித்து இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம்...
பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு: உன்னி முகுந்தன்
புதுடில்லி, செப். 23-பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு என்று உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து ‘மா வந்தே’ என்ற பெயரில் படமொன்று உருவாகிறது. பல்வேறு...
கடினமான வளர்ச்சி பணியை கைவிடுவது காங்., பழக்கம்: மோடி
இடா நகர், செப். 23- ‘’கடினமான மற்றும் சவாலான வளர்ச்சி பணிகளை கைவிடுவது, காங்கிரசின் உள்ளார்ந்த பழக்கம். அக்கட்சியின் இந்த பழக்கத்தால் அருணாச்சல பிரதேசம் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியமும் கடும் பாதிப்பை...
இந்தியர்கள் நாடு திரும்ப நல்ல வாய்ப்பு: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து
புதுடெல்லி, செப். 22. சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: பிரிவினையின் போது தங்கள் குடும்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு எப்படி வரநேர்ந்தது என்பது குறித்து சிந்தி நண்பர்களிடம்...
ஆப்பரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
ரபாத்(மொராக்கோ): செப். 22- ஆப்பரேஷன் சிந்தூர் 2, ஆப்பரேஷன் சிந்தூர் 3 என்று எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதை நாங்கள் சொல்லமுடியாது, பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்தது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்...
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அமல்: 375 பொருட்கள் விலை குறைந்தது
புதுடெல்லி: செப். 22-மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் 375 பொருட்கள் விலை குறைந்தது. சரக்கு மற்றும் சேவை...
துவாரபாலகர் தங்க கவசம்: சபரிமலையில் ஒப்படைப்பு
பத்தினம்திட்டா; செப். 22-சபரிமலை துவார பாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க கவசங்கள் பழுதுபார்ப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதன் எடை 4 கிலோ வரை குறைந்தது தெரியவந்ததால், நேற்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு...
வர்த்தக பேச்சு தொடரபியூஷ் கோயல் அமெரிக்கா பயணம்
புதுடெல்லி: செப். 22-இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. 2024-25-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலர். இந்நிலையில்...




















