வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு ஏற்பாடு:தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
புதுடெல்லி: செப். 22-சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.மாநில தலைமை தேர்தல்...
அருணாச்சல், திரிபுராவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
புதுடெல்லி: செப். 22 -அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.22) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் ரூ.5,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.இதுகுறித்து பிரதமர் அலுவலகம்...
விமானத்தில் எல்லோரையும் கிலி பிடிக்க வைத்த எலி
கான்பூர்: செப். 22 -இண்டிகோ விமானத்தில் எலி நடமாடியதால் விமான பயணம் 3 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.இதுபற்றிய விவரம் வருமாறு;கான்பூரில் இருந்து டில்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின்...
ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தை2030-க்குள் ரூ.8,800 கோடியாக அதிகரிக்கும்
புதுடெல்லி: செப். 22 -இந்தியாவின் ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தை வரும் 2030-ம் நிதியாண்டுக்குள் ரூ.8,800 கோடியாக அதிகரிக்கும் என்று ரெட்ஸீர் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வசதிவாய்ப்பு, நம்பகத்தன்மை,...
நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க சசி தரூர் வேண்டுகோள்
திருவனந்தபுரம்: செப். 22 -காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா குறித்த செய்தி மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. பொது நீர்நிலைகளில் குளிப்பதன்...
நாட்டிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் எது தெரியுமா
டெல்லி: செப். 22 - இந்திய மாநிலங்களின் பொதுக்கடன்கள் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2013-14 நிதியாண்டில் ₹17.57 லட்சம் கோடியாக இருந்த இந்தக் கடன், 2022-23 நிதியாண்டில் ₹59.60...
வரி குறைப்பால் வளர்ச்சி அதிகரிக்கும்
புதுடெல்லி: செப். 22 -நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று அமலுக்கு வருகிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஜிஎஸ்டி 2.0 வரி விகிதம்...
மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!
புதுடெல்லி, செப்டம்பர் 20-நடிகர் மோகன்லாலுக்கு, 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.இந்திய...
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடில்லி: செப். 20-புதுடில்லியில் பிரபல பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான மிரட்டலையடுத்து, மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.தலைநகர் டில்லியில் கடந்த சில வாரங்களாக ஏராளமான பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டலையடுத்து, போலீசார் சோதனை...
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரர் வீரமரணம்
ஸ்ரீநகர்: செப். 20-ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்...




















