வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு ஏற்பாடு:தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

0
புதுடெல்லி: செப். 22-சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.மாநில தலைமை தேர்தல்...

அருணாச்சல், திரிபுராவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

0
புதுடெல்லி: செப். 22 -அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்​களில் பிரதமர் நரேந்​திர மோடி இன்று (செப்​.22) சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். அப்​போது அவர் ரூ.5,100 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார்.இதுகுறித்து பிரதமர் அலு​வல​கம்...

விமானத்தில் எல்லோரையும் கிலி பிடிக்க வைத்த எலி

0
கான்பூர்: செப். 22 -இண்டிகோ விமானத்தில் எலி நடமாடியதால் விமான பயணம் 3 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.இதுபற்றிய விவரம் வருமாறு;கான்பூரில் இருந்து டில்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின்...

ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தை2030-க்குள் ரூ.8,800 கோடியாக அதிகரிக்கும்

0
புதுடெல்லி: செப். 22 -இந்​தி​யா​வின் ஆன்​லைன் வீட்டு சேவை​கள் சந்தை வரும் 2030-ம் நிதி​யாண்​டுக்​குள் ரூ.8,800 கோடி​யாக அதி​கரிக்​கும் என்று ரெட்​ஸீர் ஆலோசனை நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.இதுகுறித்து அதன் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: வசதி​வாய்ப்​பு, நம்​பகத்​தன்​மை,...

நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க சசி தரூர் வேண்டுகோள்

0
திருவனந்தபுரம்: செப். 22 -காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா குறித்த செய்தி மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. பொது நீர்நிலைகளில் குளிப்பதன்...

நாட்டிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் எது தெரியுமா

0
டெல்லி: செப். 22 - இந்திய மாநிலங்களின் பொதுக்கடன்கள் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2013-14 நிதியாண்டில் ₹17.57 லட்சம் கோடியாக இருந்த இந்தக் கடன், 2022-23 நிதியாண்டில் ₹59.60...

வரி குறைப்பால் வளர்ச்சி அதிகரிக்கும்

0
புதுடெல்லி: செப். 22 -நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று அமலுக்கு வருகிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஜிஎஸ்டி 2.0 வரி விகிதம்...

மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

0
புதுடெல்லி, செப்டம்பர் 20-நடிகர் மோகன்லாலுக்கு, 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.இந்திய...

டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
புதுடில்லி: செப். 20-புதுடில்லியில் பிரபல பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான மிரட்டலையடுத்து, மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.தலைநகர் டில்லியில் கடந்த சில வாரங்களாக ஏராளமான பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டலையடுத்து, போலீசார் சோதனை...

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரர் வீரமரணம்

0
ஸ்ரீநகர்: செப். 20-ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe