ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முரித்கே முகாம் அழிப்பு
புதுடெல்லி, செப். 20- ஜெய்ஸ் -இ-முகமது கமாண்டர் இலியாஸ் காஷ்மீரி ஒப்புதலை தொடர்ந்து, முரித்கே பகுதியில் இருந்த ‘மர்காஷ்-இ-தொய்பா’ முகாம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தரைமட்டமானதாக லஷ்கர் கமாண்டர் குவாசிம் தற்போது கூறியுள்ளார்....
ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்
மும்பை: செப். 19-ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதனை வாங்குவதற்காக மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரில் இன்று அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.ஐபோன்...
நிதிஷ் குமார், அமித் ஷா ஆலோசனை
பாட்னா: செப்.19-பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் பாட்னாவில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி ஓரிரு...
பாகிஸ்தான் – சவுதி ஒப்பந்தம்: நாட்டு நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதி
புதுடெல்லி: செப்.19-நாட்டின் பாதுகாப்புக்காகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்காகவும் பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்களையும், அதன் தாக்கங்களையும் இந்தியா ஆய்வு செய்யும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.பாகிஸ்தான்...
இந்தியா மீதான 25% அபராத வரியை அமெரிக்கா நீக்கலாம்
புதுடெல்லி: செப். 19-இந்தியா மீதான 25% அபராத வரியை வரும் நவம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா விலக்கிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்....
கம்பம்மெட்டு மலைச் சாலையில் கேரள கழிவுகள்
கம்பம்: செப். 19-கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் கம்பம் மலைச் சாலையில் கொட்டப்படுவது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கம்பம்மெட்டு மலைப்பாதை உள்ளது....
மூணாறில் ரிசார்ட்ஸ் சரிந்து 2 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
மூணாறு: செப். 19-மூணாறில் தடை செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வந்த ரிசார்ட்ஸ் சரிந்து விழுந்ததில் 2 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதையடுத்து, கட்டிட உரிமையாளர்களான எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.மூணாறு...
பிரதமர் மோடியுடன் பெப்சிகோ சிஇஓ சந்திப்பு
புதுடெல்லி: செப். 19-மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த பெப்சிகோ குளோபல் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ரமோன் லகுவார்ட்டா பிரதமர் நரேந்திர மோடியை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது,...
இறுதிச் சடங்கில் பங்கேற்பதை தடுக்க காஷ்மீரில் தலைவர்களுக்கு வீட்டுக்காவல்
ஸ்ரீநகர்: செப். 19-ஜம்மு காஷ்மீரில் ஹுரியத் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட்மறைவை முன்னிட்டு, பிரிவினைவாத ஆதரவு தலைவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மக்கள் மாநாட்டு கட்சி...
2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:...






















