ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் நடவடிக்கை
அமராவதி: செப். 19-ஆந்திர மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை...
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000. நிதிஷ்குமார் அறிவிப்பு
பாட்னா: செப். 19- பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்த உதவி, முதலமைச்சர்...
வாக்காளர்கள் பெருமளவில் நீக்கம்
புதுடெல்லி: செப். 18-மத்திய தேர்தல் ஆணையம் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருப்பதாகவும் வாக்கு திருடர்களை தலைமை தேர்தல் கமிஷனர் பாதுகாப்பதாகவும் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கோட்டையாக...
அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்
புதுடெல்லி: செப். 18-“ஒரு மாதம் சண்டை நிறுத்தம் செய்கிறோம். இந்தக் கால கட்டத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகி...
நடிகை வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் சுட்டுக் கொலை
பரேலி: செப். 18-உ.பி பரேலியில் பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிக் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீடு உத்தர பிரதேசம் பரேலியில்...
பிரதமர் மோடி பெற்ற பரிசுப் பொருட்கள் ஏலம்
புதுடெல்லி: செப். 18-பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுப் பொருட்களின் ஏல விற்பனை இணையத்தில் தொடங்கியுள்ளது.இப்பொருட்களின் விலை ரூ.1,700 முதல் 1.03 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில்...
உலக அய்யப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்க மறுப்பு
சபரிமலை, செப். 18-சபரிமலை யில் உலக அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுத்துள்ளது.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பம்பை நதிக்கரையில் உலக அய்யப்ப பக்தர்கள்...
தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை விடுவித்த மத்திய அரசு
டெல்லி: செப். 18-அடிப்படை தேவைகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக ரூ.127 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 2,901 கிராம பஞ்சாயத்துகள், 74 ஊராட்சி ஒன்றியங்கள்...
வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம்பெறும்
புதுடெல்லி: செப். 18- வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக...
ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு
ஹைதராபாத்: செப். 18-சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6.60 லட்சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதுள்ள ஒரு பெண் மருத்துவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 6-ம்...






















