ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்

0
ஸ்ரீநகர்: செப். 17-ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரிட​ரால் சேத​மான சாலைகள் விரைந்து சீரமைக்​கப்​ப​டாத கராணத்​தால் போக்​கு​வரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால், ஆயிரக்​கணக்​கான டன் ஆப்​பிள்​கள் குறித்த நேரத்​துக்கு அனுப்ப முடி​யாமல் தேக்​கமடைந்து அழுகி வரு​வது...

மேகவெடிப்பு உருவாகும் சூழல்; முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

0
மும்பை, செப். 17- மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் மேகவெடிப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் 10 கிராமங்களுக்கு பாதிப்பு நேரிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கனமழையால் வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹிமாச்சல்...

காலை தொட்டு வணங்காததால் மாணவர்களை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்

0
புவனேஸ்வர்: செப். 17-ஒடி​சா​வில், தனது காலை தொட்டு வணங்​காத​தால் மாணவர்​களை அடித்த ஆசிரியை சஸ்​பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒடி​சா​வின் மயூர்​பஞ்ச் மாவட்​டம், பெட்​னோட்டி ஒன்​றி​யம் கண்​டதே​யுலா என்ற கிராமத்​தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்​ளது.இப்​பள்​ளி​யில்...

மோடிக்கு போனில் வாழ்த்து கூறிய டிரம்ப்

0
டெல்லி: செப். 17-இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியவர் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு சத்தமில்லாமல் நடந்த நல்ல விஷயம்

0
டெல்லி: செப். 17-25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (யு.பி.எஸ்.), முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. அதேநேரம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்...

வரி நெருக்கடியை தீர்க்க விவாதம்

0
புதுடெல்லி: செப். 16 -ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வதால் கோபமடைந்த அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான சூழலைத் தணிக்க முடிவு...

உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு – வெள்ளப்பெருக்கு

0
டேராடூன்: செப். 16 -உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு கனமழை பெய்தது. தாம்சா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்தன.டேராடூனில் மேக வெடிப்பு காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாம்சா நதியில்...

பாதசாரிகள் மீதுமோதிய லாரி 3 பேர் பலி

0
போபால்: செப். 16 -குடிபோதையில் இருந்த ஒருவர் தனது லாரியை பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதிய துயர சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.நேற்று இரவு நடந்த...

12 பேரை கொன்ற காட்டு யானை ராதாகிருஷ்ணன்; பிடிக்க வனத்துறை உத்தரவு

0
நீலகிரி: செப். 16 -நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலியில், 12 பேரை தாக்கி கொன்ற, 'ராதாகிருஷ்ணன்' என, அழைக்கப்படும் காட்டு யானையை பிடிக்க, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார்...

5 வங்கதேச மாணவரை நாடு கடத்த அசாம் அரசு முடிவு

0
குவாஹாட்டி: செப். 16 -அசாம் மாநிலம் சில்​சா​ரில் உள்ள என்​ஐடி-​யில் இந்​திய கலாச்​சார உறவு​கள் கவுன்​சில் (ஐசிசிஆர்) உதவித்​தொகையின் கீழ் வங்​கதேச மாணவர்​கள் படித்து வரு​கின்​றனர்.இந்​நிலை​யில் கடந்த 8-ம் தேதி, இங்கு 3-ம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe