ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்
ஸ்ரீநகர்: செப். 17-ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரிடரால் சேதமான சாலைகள் விரைந்து சீரமைக்கப்படாத கராணத்தால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் குறித்த நேரத்துக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்து அழுகி வருவது...
மேகவெடிப்பு உருவாகும் சூழல்; முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
மும்பை, செப். 17- மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் மேகவெடிப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் 10 கிராமங்களுக்கு பாதிப்பு நேரிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கனமழையால் வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹிமாச்சல்...
காலை தொட்டு வணங்காததால் மாணவர்களை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
புவனேஸ்வர்: செப். 17-ஒடிசாவில், தனது காலை தொட்டு வணங்காததால் மாணவர்களை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம், பெட்னோட்டி ஒன்றியம் கண்டதேயுலா என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.இப்பள்ளியில்...
மோடிக்கு போனில் வாழ்த்து கூறிய டிரம்ப்
டெல்லி: செப். 17-இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியவர் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு சத்தமில்லாமல் நடந்த நல்ல விஷயம்
டெல்லி: செப். 17-25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (யு.பி.எஸ்.), முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. அதேநேரம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்...
வரி நெருக்கடியை தீர்க்க விவாதம்
புதுடெல்லி: செப். 16 -ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வதால் கோபமடைந்த அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான சூழலைத் தணிக்க முடிவு...
உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு – வெள்ளப்பெருக்கு
டேராடூன்: செப். 16 -உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு கனமழை பெய்தது. தாம்சா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்தன.டேராடூனில் மேக வெடிப்பு காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாம்சா நதியில்...
பாதசாரிகள் மீதுமோதிய லாரி 3 பேர் பலி
போபால்: செப். 16 -குடிபோதையில் இருந்த ஒருவர் தனது லாரியை பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதிய துயர சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.நேற்று இரவு நடந்த...
12 பேரை கொன்ற காட்டு யானை ராதாகிருஷ்ணன்; பிடிக்க வனத்துறை உத்தரவு
நீலகிரி: செப். 16 -நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலியில், 12 பேரை தாக்கி கொன்ற, 'ராதாகிருஷ்ணன்' என, அழைக்கப்படும் காட்டு யானையை பிடிக்க, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார்...
5 வங்கதேச மாணவரை நாடு கடத்த அசாம் அரசு முடிவு
குவாஹாட்டி: செப். 16 -அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள என்ஐடி-யில் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ஐசிசிஆர்) உதவித்தொகையின் கீழ் வங்கதேச மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 8-ம் தேதி, இங்கு 3-ம்...




















