மும்பை மிதக்கிறது – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: செப். 15-மும்பையில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை மையம்.மும்பையில் நள்ளிரவில் தொடர் கனமழையால் சாலைகளை...
140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சென்னை: செப். 15-பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி 13 சதவீதம் வரை குறைக்கப்படுவதால், நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று சென்னையில் நடைபெற்ற வர்த்தக, தொழில் மாநாட்டில்...
பள்ளி விடுதியில் குறும்புத்தனம்: 8 மாணவர்களின் கண் பார்வை பாதிப்பு
புவனேஸ்வர்: செப். 15-ஒடிஷாவில் பள்ளி விடுதியில் சக மாணவர்கள் செய்த குறும்புத்தனத்தால், எட்டு பேரின் கண் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஒடிஷாவில் கந்தமால் மாவட்டத்தின் சாலாகூடாவில் சேவாஸ்ரமம் என்ற பள்ளி...
காங்கிரஸுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை: மோடி குற்றச்சாட்டு
தாரங்: செப். 15-சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் சுதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில்...
14 கோடி உறுப்பினர்களுடன் பா.ஜ., மிகப்பெரிய கட்சி: பாஜ தேசிய தலைவர் நட்டா
விசாகப்பட்டினம்: ‘செப். 15-’மொத்தம் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ., விளங்குகிறது,’’ என, மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான நட்டா தெரிவித்துள்ளார்.ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நேற்று...
அமெரிக்காவில் ரூ.153 கோடிக்கு வீடு வாங்கிய முகேஷ் அம்பானி
மும்பை: செப். 15-இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி உள்ளது. இது பெரும்...
இந்தியா பாக். போட்டி புறக்கணிப்பு
புதுடெல்லி: செப். 14-துபாயில் இன்று இரவு நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை-20 கிரிக்கெட் போட்டிக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது, மேலும் இந்தப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்களில் தொடங்கப்பட்டுள்ளது."Boycott...
காணாமல் போனவர்களை கண்டறிய நவீன தொழில்நுட்பம்
திருப்பதி: செப். 14-திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார். அப்போது திருமலையில் காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தை...
கோவாவில் இரும்பு தாது சுரங்கப் பணி 13 ஆண்டுக்கு பின் மீண்டும் துவக்கம்
பணஜி: செப். 14-''கோவாவில் 13 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது சுரங்கப் பணிகள், மீண்டும் விரைவில் துவங்கும்,'' என அம் மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நம் பிக்கை தெரிவித்துள்ளார்.கோவாவில் இயங்கி வந்த...
மணிப்பூரில் மோடி – கார்கே விமர்சனம்
புதுடெல்லி: செப். 14-மணிப்பூர் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வெறும் 3 மணி நேரமே இருந்தது கேலிக்கூத்து என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...




















