114 ரஃபேல் விமானங்களை வாங்கும் திட்டம்
புதுடெல்லி: செப். 14-பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் போர் விமானத்தையும் விமானப்படை பயன்படுத்தியது. அப்போது அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது.அதில் உள்ள ஸ்பெக்ட்ரா எலக்ட்ரானிக்...
இந்தியா – பாக். போட்டி விவகாரம்: ஆதித்ய தாக்கரேவை கிண்டல் செய்த அமைச்சர்
புதுடெல்லி, செப். 14- ஆசியக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் சிவசேனா (உத்தவ்)...
சிறிய பிரச்சினை பெரிதாக வெடிக்கும்: ஆதித்யநாத் எச்சரிக்கை
புதுடெல்லி, செப். 14- உத்தர பிரதேசம் லக்னோவில் ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் மையத்தின் நிறுவன தின நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது...
கேள்வி கேட்டதால் சூடான ராகுல்:உ.பி., திஷா கூட்டத்தில்
ரேபரேலி, செப். 14- உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த உயர்மட்ட சீராய்வு கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கும், மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே நிகழ்ந்த...
9 ஆண்டு சிறைக்கு பின் விடுதலையானவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு மனு
புதுடெல்லி, செப். 14- மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பிறகு விடுதலையான ஒருவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். கடந்த...
தலைவர்களை கொல்ல தீவிரவாதிகள் சதி விசாரணையில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி: செப்.13-வலதுசாரி தலைவர்கள் சிலரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டுவதாக உளவுத் துறைக்கு வந்த தகவலையடுத்து...
நேபாள இடைக்கால அரசுக்கு பிரதமர் மோடி ஆதரவு
புதுடில்லி, செப். 13- நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு...
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.30,000 கோடியாக அதிகரிப்பு
புதுடில்லி: செப்.13-இந்தியாவின், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஜூலையில் கிட்டத்தட்ட 28,000 கோடி ரூபாயாக இருந்தது.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்...
பி.எப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம்: பயனாளர்களுக்கு தீபாவளி பரிசு
புதுடெல்லி: செப்.13-வங்கிகளை போலவே பி.எப்.பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பு, ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி,...
ட்ரம்பின் வரிவிதிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு: சசி தரூர் குற்றச்சாட்டு
புதுடெல்லி: செப்.13-அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரிவிதிப்பால் இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான (கிரெடாய்) சார்பில் சிங்கப்பூரில் கடந்த...




















