மோடி தாயாரின் ஏஐ வீடியோ: காங்கிரஸுக்கு பிஜேபி கண்டனம்
புதுடெல்லி: செப்.13- ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை பிஹார் காங்கிரஸ் கட்சி இரு தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. இதில் பிரதமர் மோடியின் கனவில் அவரது மறைந்த தாயார் வந்து, பிரதமர் மோடியின்...
பட்டாசு தடை – உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி: செப்.13- பட்டாசுக்கு டெல்லியில் விதிக்கப்பட்ட தடையை ஏன் நாடு முழுவதும் நீட்டிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.‘பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப் பொருட்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால்...
பெண்ணை குக்கரால் அடித்துக்கொன்ற வேலையாட்கள்
ஹைதராபாத்: செப்.13-நகைகளை கொள்ளையடிக்க 2 வேலையாட்கள் தெலங்கானாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை குக்கரால் அடித்து கொலையும் செய்தனர். ஹைதராபாத் போலீஸார் 5 குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.ஹைதராபாத்...
பதற்றத்துக்கு நடுவே மணிப்பூர் செல்லும் மோடி
இம்பால், செப். 13- மணிப்பூரில் குக்கி - மைத்தேயி மக்களிடையே கடந்த 2023ம் ஆண்டில் மோதல் ஏற்பட்டு வன்முறை நடந்தது. இந்த வன்முறை ஓராண்டுக்கு மோலாக தொடர்ந்த நிலையில் தற்போது அமைதி நிலவி...
காங்., கோகோய் குடும்பத்தின் பாக்., தொடர்பு; எஸ்.ஐ.டி., வெளியிட்ட பயங்கர அறிக்கை
குவஹாத்தி, செப். 13- ‘’காங்., தலைவர் கவுரவ் கோகோய் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாகிஸ்தான் தொடர்பு குறித் து விசாரணை நடத்தி, சிறப்பு புலனாய்வு குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை, மிகவும் பயங்கரமாக இருக்கிறது....
துணை ஜனாதிபதி பதவி ஏற்றார்
புதுடெல்லி: செப் 12- தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ரதாகிருஷ்ணன் இன்று இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாகபதவியேற்றார் இன்று முதல் மாநிலங்களவையின் துணைத் தலைவராகவும் தலைவராகவும் பதவியேற்கிறார்.இன்று குடியரசுத் தலைவர் பவனில் நடைபெற்ற விழாவில்...
தீவிரவாத தாக்குதலுக்கு சதி டெல்லியில் 5 பேர் கைது
புதுடெல்லி: செப் 12-பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அறிவுறுத்தலின்படி இந்தியாவில் தீவிவராத தாக்குதல் நடத்தி சதி செய்த 5 பேரை டெல்லி போலீஸார் கைது செய்து வெடிகுண்டு மூலப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய...
மின்சார இருசக்கர வாகன மானியம் ரூ.30,000 ஆக உயர்த்தியது ஒடிஷா
புவனேஸ்வர், செப். 12- ஒடிஷாவில் பதிவு செய்யப்படும் மின்சார ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களுக்கான மானியத் தொகையை 30,000 ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ‘ஒடிஷா மின்சார வாகன...
கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு
கோழிக்கோடு: செப் 12-கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வருகிறது. இத்தொற்று மாசுபட்ட தண்ணீரில் உள்ள அமீபா மூலம் பரவுகிறது. இத்தொற்றுக்கு மலப்புரம் மாவட்டத்தின் வந்தூரை சேர்ந்த...
குற்றவாளிகள் பல்டி உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு
ஜம்மு - செப். 12-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்., 22 அன்று சுற்றுலா பயணியரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.இருவர் கைது தாக்குதல் நடந்த ஐந்து நாட்களுக்குப் பின்...




















