கட்டிட விதிமீறல் தொடர்பாக நடிகர்அல்லு அர்ஜுன் தந்தைக்கு நோட்டீஸ்
ஹைதராபாத்: செப். 10-நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையான அல்லு அர்விந்த் ஹைதராபாத்தில் கீதா ஆர்ட்ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்களில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவற்றின் அலுவலக கட்டிடம் ஜூப்ளி...
நாட்டின் நீளமான கண்ணாடி பாலம்: ஆந்திராவில் திறப்பு
விசாகப்பட்டினம்: செப். 10-நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறக்கப்படுகிறது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில்...
அதிபர், பிரதமர் மாளிகை, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு – முழு விவரம்
காத்மாண்டு: செப். 10-நேபாளத்தில் இளம் தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி நேற்று பதவியை ராஜினாமா செய்தார். உலகின் ஊழல் மிகுந்த...
ஏ.ஐ., மூலம் இனி செயற்கை மழை
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, பல்வேறு துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை ஏ.ஐ., தொழில்நுட்பம் பறித்துக் கொள்ளும் என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், மக்கள் நலனுக்கான சில முக்கிய திட்டங்களுக்கும்...
வங்கி கணக்குக்கு வாடகை தருவதாக பகீர் மோசடி
வயநாடு : செப். 10- கேரளாவின் மலை மாவட்டமான வயநாட்டில், வங்கி கணக்கை வாடகைக்கு விட்டால் பணம் தருவதாக ஆசை காண்பித்து, ஒரு கும்பல் நுாதன மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்ட...
மசோதாக்களில் முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு?
டெல்லி: செப். 10-மசோதாக்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயம் செய்திருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதியின் விளக்கக் குறிப்பு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு...
துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு
புது டெல்லி, செப்டம்பர் 9-தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற...
நேபாள ஜனாதிபதியும் ராஜினாமா
காத்மாண்டு, செப். 9—நேபாளம் பற்றி எரிகிறது. பிரதமர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஜனாதிபதியும் ராஜினாமா செய்துள்ளார். உலகமே நேபாளை உற்று நோக்கி வருகிறது.நேபாளத்தில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் அரசியல் அமைதியின்மையைத் தூண்டிவிட்டன. பிரதமர்...
நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா
காத்மாண்டு, செப்டம்பர்.9- நேபாளத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு...
துணை ஜனாதிபதி தேர்தல் – வாக்களித்தார் பிரதமர் மோடி
புதுடெல்லி: செப். 9-துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது; முதல் நபராக பிரதமர் மோடி ஓட்டளித்தார்; பார்லி., வளாகத்தில் காலை 10:00 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறதுதுணை...




















