கட்டிட விதிமீறல் தொடர்பாக நடிகர்அல்லு அர்ஜுன் தந்தைக்கு நோட்டீஸ்

0
ஹைதராபாத்: செப். 10-நடிகர் அல்லு அர்​ஜுனின் தந்​தை​யான அல்லு அர்​விந்த் ஹைத​ரா​பாத்​தில் கீதா ஆர்ட்​ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்​களில் திரைப்பட தயாரிப்பு நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். இவற்​றின் அலு​வலக கட்​டிடம் ஜூப்ளி...

நாட்டின் நீளமான கண்ணாடி பாலம்: ஆந்திராவில் திறப்பு

0
விசாகப்பட்டினம்: செப். 10-நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறக்கப்படுகிறது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில்...

அதிபர், பிரதமர் மாளிகை, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு – முழு விவரம்

0
காத்மாண்டு: செப். 10-நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்து வரு​கிறது. இதன் ​காரண​மாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி நேற்று பதவியை ராஜி​னாமா செய்​தார். உலகின் ஊழல் மிகுந்த...

ஏ.ஐ., மூலம் இனி செயற்கை மழை

0
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, பல்வேறு துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை ஏ.ஐ., தொழில்நுட்பம் பறித்துக் கொள்ளும் என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், மக்கள் நலனுக்கான சில முக்கிய திட்டங்களுக்கும்...

வங்கி கணக்குக்கு வாடகை தருவதாக பகீர் மோசடி

0
வயநாடு : செப். 10- கேரளாவின் மலை மாவட்டமான வயநாட்டில், வங்கி கணக்கை வாடகைக்கு விட்டால் பணம் தருவதாக ஆசை காண்பித்து, ஒரு கும்பல் நுாதன மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்ட...

மசோதாக்களில் முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு?

0
டெல்லி: செப். 10-மசோதாக்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயம் செய்திருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதியின் விளக்கக் குறிப்பு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு...

துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு

0
புது டெல்லி, செப்டம்பர் 9-தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற...

நேபாள ஜனாதிபதியும் ராஜினாமா

0
காத்மாண்டு, செப். 9—நேபாளம் பற்றி எரிகிறது. பிரதமர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஜனாதிபதியும் ராஜினாமா செய்துள்ளார். உலகமே நேபாளை உற்று நோக்கி வருகிறது.நேபாளத்தில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் அரசியல் அமைதியின்மையைத் தூண்டிவிட்டன. பிரதமர்...

நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா

0
காத்மாண்டு, செப்டம்பர்.9- நேபாளத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு...

துணை ஜனாதிபதி தேர்தல் – வாக்களித்தார் பிரதமர் மோடி

0
புதுடெல்லி: செப். 9-துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது; முதல் நபராக பிரதமர் மோடி ஓட்டளித்தார்; பார்லி., வளாகத்தில் காலை 10:00 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறதுதுணை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe