இந்தியாவுக்கு மேலும் சிக்கலை தரும் டிரம்ப் – அமெரிக்கா திட்டம் என்ன ?
வாஷிங்டன்: செப். 8-ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லியே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்திருந்தது. இதனால் இரு நாட்டு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ரஷ்யா எண்ணெய் வாங்குவோர்...
திருமணமான மகள்களுக்கும் சொத்தில் சமபங்கு
புதுடெல்லி: செப்டம்பர் 8-உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது.உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன்...
நாளை துணை ஜனாதிபதி தேர்தல் – இன்று மாதிரி வாக்குப்பதிவு
புதுடெல்லி: செப். 8-துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்தியாவின் 14வது துணை...
நக்சலைட் சுட்டுக் கொலை
சாய்பாஸா: செப்டம்பர் 8- ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரண்டா வனப்பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் அமித் ஹஸ்தா என்ற நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.நக்சல்...
ஆந்திராவில் மர்ம நோய் 20 பேர் பலி சுகாதார அவசர நிலை பிரகடனம்
குண்டூர்: செப். 8-ஆந்திராவின் குண்டூரில் பரவும் மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில்...
மாணவரை 60 முறை அறைந்த மாணவர்கள் மீது வழக்கு
லக்னோ, செப்டம்பர் 8- உத்தர பிரதேசம் லக்னோவில் மால்ஹார் பகுதியில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பிஏ எல்எல்பி படிக்கும் மாணவர் ஷிகார் முகேஷ். இவரை அவருடன் படிக்கும் சவுமியா சிங்...
டிரம்ப் நடவடிக்கை – மோடி பாராட்டு
புதுடில்லி: செப் 6-பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொனி கடந்த சில நாட்களில் மாறிவிட்டதாகத்...
பஞ்சாப் முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
சண்டிகர்: செப் 6-பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியைச் சேர்ந்த பகவந்த் மான் உள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கும் மேலாக...
விமானத்தில் கோளாறு;மீண்டும் கொச்சிக்கு திரும்பியது
கொச்சி: செப் 6-கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 180 பேர் கடும் அவதி அடைந்தனர்.கொச்சியில் இருந்து நேற்று இரவு 11.10...
மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்: நொய்டாவில் ஒருவர் கைது
மும்பை: செப் 6-மும்பையில் மனித வெடிகுண்டுகள் வாயிலாக, 400 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்போவதாக, பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தது தொடர்பாக நொய்டாவில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.மஹாராஷ்டிராவின் மும்பையில், விநாயகர் சதுர்த்தி...




















