17 வருட சிறைக்கு பிறகு ஜாமீன்
புதுடெல்லி: செப்டம்பர் 6-மும்பையில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வரை நிழல் உலக தாதாக்களின் பிடியில் அந்நகரம் இருந்தது. இந்த தாதாக்களில் முன்னணியில் இருந்த தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி...
என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல திட்டம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ வீடியோ
சண்டிகர்: செப். 5-பஞ்சாப் மாநிலம், சனூர் சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன் மஜ்ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதன்பேரில் பாட்டியாலா சிவில்...
மத்திய அரசுக்கு கார்கே வலியுறுத்தல்
புதுடெல்லி: செப்.5-காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி...
இந்தியாவில் சிசு மரணங்கள் குறைந்தது
புதுடெல்லி: செப்.5-இந்தியாவில் கடந்த 2013-ல் 40 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 10 ஆண்டுகளில் அதாவது 2023-ல் 25 ஆக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் (infant mortality rate –...
இமாச்சல், உத்தராகண்ட் பாதிப்புகளுக்கு காடுகள் அழிப்பு காரணமா?
புதுடெல்லி: செப்டம்பர் 5-ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு இதற்கு முன் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டது. வெள்ளத்தில் அதிகளவில் மரங்கள் வந்தன.இதுகுறித்து அனாமிகா ரானா...
ஜிஎஸ்டி 2.0: வீடுகள், சொகுசு கார் விலை குறையும்!
புதுடெல்லி, செப்டம்பர் 5-பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல...
ராகுல் யாத்திரை – காங்கிரசுக்கு பிஹார் தேர்தலில் பலன் தருமா?
புதுடெல்லி: செப்டம்பர் 5-பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார். இது 25 மாவட்டங்களைக் கடந்தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ்,...
எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி: செப்டம்பர் 5-எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ஜிஎஸ்டி விகித மாற்றம் குறித்து மத்திய...
கேரளாவில் வரும் 10ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை
திருவனந்தபுரம்: செப்.5-கேரளாவில் வரும் 10ம் தேதி வரையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இது , அடுத்த 24 மணி...
ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும்: மோடி
புதுடெல்லி: செப்டம்பர் 5-ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம்...




















