ஏழைகள் அனைவருக்கும்ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு
அமராவதி: செப்டம்பர் 5-யூனிவர்ஸல் ஹெல்த் பாலிசிக்கு ஆந்திர அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதனால் இனி ஆந்திர மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம்...
சபரிமலையில் ஓணம் கொண்டாட்டம்
சபரிமலை: செப்டம்பர் 5-சபரிமலையில் நேற்று தொடங்கிய திருவோண விருந்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவோண பூஜைக்காக சபரிமலை நடை செப்., 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.அன்று விசேஷ பூஜைகள் இல்லை....
பீஹார் மாநிலத்தில் வரும் நவம்பரில் தேர்தல்?
பாட்னா: செப்டம்பர் 5-பீஹார் சட்டசபைக்கு, வரும் நவம்பரில் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா...
இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
புதுடெல்லி: செப்டம்பர் 5-பிரதமர் நரேந்திர மோடியை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியா, சிங்கப்பூர் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.சிங்கப்பூர் அதிபர் லாரன்ஸ் வாங்...
ஜிஎஸ்டி 2.0 : மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க அழைப்பு
புதுடெல்லி: செப்டம்பர் 5-ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.ென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி முறையை சுமுகமாக...
பங்கு சந்தை எழுச்சி
மும்பை: செப். 4-ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பங்கு சந்தையில் திடீர் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. சென்செக்ஸ் கிடுகிடு என உயர்ந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் விளையும் உயர்ந்துள்ளது....
துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்
ராஞ்சி: செப். 4-ஜார்க்கண்டில்நக்சலைட்களுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
காசர்கோடு: செப். 4-நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அமிலம் குடித்து உயிரிழந்த aசம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோபி (58), அவரது மனைவி இந்திரா (55), சகோதரர் ரஞ்சேஷ் (37) மற்றும் அவரது...
நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம்
ஸ்ரீநகர்: செப். 4-காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-வது நாளாக நேற்றும் நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் ஆறுகளில்...
நக்சல்கள் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: அமித்ஷா
புதுடெல்லி: செப். 4:-அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் கர்ரேகுட்டா மலையில்...




















