இந்தியாவில் சிங்கப்பூர் பிரதமர் 3 நாள் சுற்றுப்பயணம்
புதுடெல்லி: செப். 4:-இந்தியா - சிங்கப்பூர் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்தியா வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்....
பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு
புதுடெல்லி: செப்டம்பர் 4-இந்தியப் பெண்கள் சேமிப்பு என்ற மனநிலையிலிருந்து தற்போது முதலீடு என்ற பார்வைக்கு மாறியுள்ளனர். தங்கள் பணத்தை தெளிவான இலக்குகளுடன் அவர்கள் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். நாட்டின் நிதி சூழலை மாற்றியமைப்பதில்...
ஜெர்மனியுடன் வலுவாகும் நட்பு; ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு நீங்குகிறது
புதுடில்லி: செப். 4:-‘’இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும்,’’ என நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.டில்லி வந்துள்ள ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன்...
வரிகுறைப்பை வரவேற்கிறோம்; ஆனால்… ஜிஎஸ்டி குறித்து ப.சிதம்பரம் கருத்து
புதுடில்லி: செப். 4:-‘சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதங்களைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது’ என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்...
காசோலை மோசடி வழக்கில் சமரசம் ஏற்பட்டால் தண்டனை ரத்து
புதுடெல்லி: செப். 4:-‘காசோலை மோசடி வழக்கில் தண்டனை பெற்ற நபர், புகார்தாரருடன் சமரசம் செய்து கொண்டால், சிறை தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பஞ்சாபில், காசோலை மோசடி வழக்கில்...
மக்களின் வாழ்க்கை, வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி; ஜெய்சங்கர் நம்பிக்கை
புதுடில்லி, செப்டம்பர் 4- ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை மக்களின் வாழ்க்கை மற்றும் வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் நேற்று...
10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும்
புதுடெல்லி, செப்டம்பர் 4- அடுத்த ஆண்டுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும் என ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக...
ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்
புதுடெல்லி, செப்டம்பர் 4- ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.செப்.22 முதல் நடைமுறைக்கு வரும்...
ஓபன் ஏ.ஐ., தலைமை பொறுப்பில் புதுச்சேரி இளைஞர் விஜய் ராஜி
புதுடில்லி, செப்டம்பர் 4- அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்தியவம்சாவளியும், புதுச்சேரியைச் சேர்ந்தவருமான விஜய் ராஜி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் சாட் ஜி.பி.டி., நிறுவனம்,...
மாற்று திறனாளிகளுக்கு போட்டி தேர்வில் கட்டுப்பாடு
புதுடில்லி, செப்டம்பர் 4- போட்டித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக தேர்வு எழுதுவோரை நியமிப்பதில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய அரசுப் பணிகளில் சேர விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் தேர்வு...






















