டிரம்ப் ஆலோசகர் மீது அரசியல் தலைவர்கள் பாய்ச்சல்
புதுடில்லி: செப்.2- ‘இந்திய மக்களின் செலவில், பிராமணர்கள் லாபமடைந்து வருகின்றனர்’ என, அமெரிக்க அதிபர் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு...
முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிக்கல்
தெலுங்கானாவில், காலேஸ்வரம் லிப்ட் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரைத்தார். எந்நேரமும் கைதாகலாம் என்பதால், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கலக்கமடைந்துள்ளார்.தெலுங்கானாவில், 2014...
175 பொருட்களின் விலை அடியோடு குறையுது
டெல்லி: செப்.2- டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மத்திய அரசு கிட்டத்தட்ட 175 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) குறைக்க திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக,...
பாகிஸ்தான் பயங்கரவாதம்
தியான்ஜின்: செப். 1-“சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயற்கையானது” என ஷாங்காய்...
‘மனித ஜிபிஎஸ்’ தீவிரவாதி பகுகான் சுட்டுக் கொலை
புதுடெல்லி: செப். 1-வடக்கு காஷ்மீரின் குரேஸ் என்ற எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், ‘மனித ஜிபிஎஸ்’ என அழைக்கப்படும் ‘பகு கான்’ என்ற தீவிரவாதி...
மீண்டும் நேரடி விமான சேவை: இண்டிகோ நிறுவனம் ஆர்வம்
புதுடெல்லி, செப்டம்பர் 1- அதிகரித்து வரும் நிச்சயமற்ற வர்த்தக சூழல்களுக்கு மத்தியில் அரசியல் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க...
நிலச்சரிவு அபாயம் -தயார் நிலையில் இருக்க முதல்வர் உத்தரவு
டேராடூன்: செப். 1-உத்தராகண்டில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.உத்தராகண்ட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...
எதிர்க்கட்சிகளை கலங்கடித்த அரசியல் சட்ட திருத்த மசோதா!
புதுடெல்லி, செப்டம்பர் 1- அரசியல் சட்டத்தின், 130வது திருத்த மசோதா சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என,...
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
டெல்லி, செப்டம்பர் 1- கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. ஏழை எளிய மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்க...
7,000 ஊழல் வழக்குகள் நிலுவை
புதுடெல்லி: செப். 1-மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் 379 வழக்குகள் 20...




















