ஆதிர் ரஞ்சன் சவுத்திரி குற்றச்சாட்டு
கொல்கத்தா, செப்டம்பர் 1- பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிஹாரில், வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொள்கிறார். பிஹாரில் இன்று இறுதியாக நடைபெறும்...
இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு
சிம்லா: செப்.1-இமாச்சல பிரதேசத்தில் தொட ரும் பருவமழையின் சீற்றம் காரணமாக அம்மாநிலத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக பாதித்துள்ளது.இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்டிஎம்ஏ) தெரிவித்துள்ளதாவது: மேகவெடிப்பு மற்றும் கன மழையால் இமாச்சல பிரதேசம்...
நீர்வரத்து உயர்வால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
தருமபுரி / மேட்டூர்: செப். 1-நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பும் விநாடிக்கு 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கேரளா, கர்நாடகாவில் பெய்த...
பெப்சி, கோக-கோலா, கேஎப்சியை புறக்கணிக்கும் இந்தியர்கள்
புதுடெல்லி: செப்.1-அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் பெப்சி, கோக-கோலா, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி...
தெருநாய் வழக்கால் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: நீதிபதி நகைச்சுவை
புதுடெல்லி:செப்.1- டெல்லி - என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் தெருநாய் கடியில் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன.இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, ‘‘டெல்லி...
மிசோரமில் 8000 கோடியில் பிரம்மாண்டம்.. 55 பாலம், 48 சுரங்கப்பாதை
டெல்லி:செப்.1- இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடைசி எல்லையில் உள்ள மிசோரம் மாநிலம் 91 சதவீதம் காடுகளை கொண்ட மாநிலம் ஆகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகருக்கு அடுத்தபடியாக மிசோராம் மாநிலத்திற்கு ரயில் பாதை...
அரசு பஸ்சில் தீ விபத்து: 40 பயணிகள் உயிர் தப்பினர்
விசாகப்பட்டினம்: ஆக. 30-ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், சாந்திநகர் பகுதியில் நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியது. கூர்மண்ண பாளையத்தில் இருந்து விஜயநகரம் நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தில் தீ பரவத்...
மேக வெடிப்பு நிலச்சரிவு 11 பேர் பலி
ஸ்ரீநகர்: ஆக. 30-ஜம்மு காஷ்மீரில் இன்று மீண்டும் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது, இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கு மாநிலத்தில்...
வெறுப்பு அரசியலை துாண்டும் ராகுல்; மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தல்
குவஹாத்தி: ஆக. 30-பீஹாரில், ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி அவதுாறாக பேசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘’வெறுப்பு...
கனரா வங்கி கேன்டீனில் மாட்டிறைச்சிக்கு தடை
திருவனந்தபுரம், ஆகஸ்ட் 30- கேரளா மாநிலம் கொச்சியில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கேன்டீன் வசதி உள்ளது. இந்நிலையில் தான் பீகாரில் இருந்த வந்த பிராந்திய மேலாளர் கேன்டீன் மற்றும் அலுவலகத்தில்...




















