சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்கள் சரண்
ராய்ப்பூர்: ஜூலை 10-சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 நக்சலைட்கள், போலீஸ், சிஆர்பிஎப் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். இவர்களில் ரூ.28.50 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட 9 பேரும் அடங்குவர். அரசின் ‘உங்கள்...
எனக்கு நோபல் பரிசுக்கு தகுதி இருக்கிறது என்கிறார் கெஜ்ரிவால்
புதுடில்லி: ‘ஜூலை 10 -தடைகள் இருந்த போதும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தியதால், ஆளுமைக்கான நோபல் பரிசு எனக்கு வழங்க வேண்டும்’ என டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதற்கு, ‘திறமையின்மை,...
ஊழியரை தாக்கிய சிவசேனா எம்எல்ஏ
மும்பை: ஜூலை 10-மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கேன்டீனில் உணவு...
ராமேஸ்வரம் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்
ராமேஸ்வரம்: ஜூலை 10-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிவ ஆதினமடம் ஆசான் பாலகும்பமுனி தலைமையில் ஹிந்து ஜப்பான் பக்தர்கள் 20...
அமெரிக்கா தப்பிய பெண் 25 ஆண்டுகளுக்கு பின் கைது
புதுடில்லி : ஜூலை 10 -ஏற்றுமதி - இறக்குமதி தொழிலில் போலி ஆவணங்கள் பயன்படுத்தி அரசுக்கு 1.44 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திவிட்டு, 1999ல் அமெரிக்கா தப்பிய பெண்ணை, 25 ஆண்டுகளுக்கு...
முதன்முறையாக மதுபானத் தொழில் முதலீட்டு மாநாடு
புதுடெல்லி: ஜூலை 10 - உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழிலுக்கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடைபெற உள்ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்...
கண்முன்னே பறிபோன குழந்தையின் உயிர்.. காப்பாற்ற கதறிய தாய்
காந்திநகர்: ஜூலை 10 - குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் தனது குழந்தையையும், கணவரையும்...
ஆதார் அட்டையை ஏற்க மறுக்கும் அதிகாரிகள்! பீகாரில் சலசலப்பு
பாட்னா: ஜூலை 10 -பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சிக்கல் என்னவெனில், பாட்னா போன்ற நகரங்களில்...
இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தபிரதமர் நரேந்திர மோடி
விண்ட்ஹோக்: ஜூலை 10 - நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்.5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி...
ஓட்டு திருட்டை தடுப்போம்: ராகுல்
புதுடெல்லி: ஜூலை 10 -பீஹாரில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது:லோக்சபா தேர்தலை தொடர்ந்து, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது. மஹாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில்...





















