தாயை கவுரவப்படுத்திய பைலட்
புதுடெல்லி: ஆகஸ்ட் 25- இண்டிகோ நிறுவனத்தின் பைலட் ஒருவர், தான் இயக்கும் விமானத்தில் முதல் முறையாக பயணியாக வந்த தனது தாயை வரவேற்று பயணிகள் முன் கவுரவித்து நன்றி தெரிவித்தார்.இண்டிகோ நிறுவனத்தில் பைலட்டாக...
மகாராஷ்டிராவில் இனி விநாயகர் சதுர்த்தி அரசு விழா
மும்பை: ஆக. 25-மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்திக்கு மாநில விழா என்ற அந்தஸ்தை வழங்கி அம்மாநில அரசு கவுரவித்துள்ளது.நாடு முழுதும் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிராவில்...
வாக்காளர் பட்டியலில் 2 பாகிஸ்தான் பெண்களின் பெயர்கள்
பகல்பூர்: ஆக. 25-பிஹார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள் 2 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கடந்த 1956-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் பெண்கள் 2 பேருக்கு வாக்காளர் அடையாள...
‘விண்வெளிக்கு முதலில் சென்றது ஹனுமன்’ – பாஜக எம்.பி அனுராக் தாக்குர்
புதுடெல்லி: ஆகஸ்ட் 25-‘விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?’ என அண்மையில் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது கேட்டுள்ளார் பாஜக எம்.பி அனுராக் தாக்குர். இமாச்சல் மாநிலத்தில் உள்ள உனா நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில்...
மோடியின் தீபாவளி பரிசு
டெல்லி, ஆகஸ்ட் 25- பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அடுக்குகளைக் குறைப்பது தொடர்பாக மத்திய அரசு...
ஒரே நாளில் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை டெலிவரி எடுத்த இந்திய தொழிலதிபர்
புதுடில்லி: ஆகஸ்ட் 25- உலகில் அதிக விலை கொண்ட 3 ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை இந்திய தொழிலதிபர் சஞ்சய் கோடாவாட் டெலிவரி எடுத்துள்ளது, பேசு பொருளாகி இருக்கிறது.உலகளவில் பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ்...
குஜராத்தில் மோடிவளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்
காந்திநகர்: ஆக. 25-பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்காக இன்று மாலை அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடி நடோராவில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு...
பாலியல் புகாரில் சிக்கிய கேரள காங்கிரஸ் எம்எல்ஏ
திருவனந்தபுரம், ஆகஸ்ட் 25- நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உட்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து, பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்தத்தில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாலக்காடு எம்எல்ஏ...
இலங்கை அரசுக்கு சொல்கிறார் காங் எம்பி சசி தரூர்!
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும் என இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைதுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே,...
இந்தியாவின் வர்த்தகத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்: ஜெய்சங்கர்
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- ‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ என, அமெரிக்கா அறிவுறுத்தியிருந்த நிலையில், ‘’உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்; நீங்கள் வாங்காதீர்கள்,’’ என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி...




















