வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும்
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம்...
அமெரிக்காவுக்கான பெரும்பாலானதபால் சேவை ரத்து
புதுடெல்லி, ஆகஸ்ட் 24-அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி (நாளை) முதல் அமெரிக்காவுக்கான பெரும்பாலான தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து...
330 காச நோயாளிகளை தத்தெடுத்த சத்தீஸ்கர் கவர்னர்
ராய்ப்பூர், ஆகஸ்ட் 24- சத்தீஸ்கர் மாநில ஆளுநர் ராமன் தேகா, பிரதமர் நரேந்திர மோடியின் காச நோய் (டி.பி.) இல்லா இந்தியா பிரச்சாரத்தை துரிதப்படுத்தி வருகிறார்.அவ்வப்போது இந்த பிரச்சாரத்தின் நிலை பற்றி ஆய்வுக்...
கர்நாடக காங். எம்எல்ஏ கைது: ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திரா நேற்று சிக்கிம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான சோதனையில் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6...
வான் பாதுகாப்பு கவச சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
புவனேஸ்வர்:ஆகஸ்ட் 24-ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்...
காஷ்மீர் அரசு அதிரடி
ஸ்ரீநகர்: ஆகஸ்ட் 24-ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் செயல்படும் ஏராளமான பள்ளிக்கூடங்களுக்கு தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ் லாமியின் பலே-இ-ஆம் அறக்கட்டளையுடன்...
ரூ.100 கோடி சொத்து குவித்த இன்ஜினீயர்
பாட்னா: ஆகஸ்ட் 24- லஞ்சம் வாங்கி ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்த பிஹார் இன்ஜினீயர் வீட்டில் சோதனை நடத்த வந்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், ரூ.3 கோடி பணத்தை எரித்து அழித்ததை...
ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்
ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலை, அடுத்த சில மாதங்களுக்கு பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர்.உலக...
கோர விபத்து 7 பேர் உயிரோடு தகனம்
சண்டிகர், ஆகஸ்ட் 24-பஞ்சாபின் மண்டியாலாவில் பிக்கப் வாகனமும் எல்பிஜி டேங்கரும் நேருக்கு நேர் மோதியதில், எல்பிஜி டேங்கர் வெடித்து சிதறியது, 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிருடன் எரிந்து 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஹோஷியார்பூர்-ஜலந்தர்...
மோடி நிலைப்பாட்டை விவரித்த கிரண் ரிஜிஜூ
புதுடில்லி: ஆகஸ்ட் 24-‘’30 நாட்களுக்கு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதாவில் பிரதமருக்கு எந்த சலுகையும் வழங்க மோடி நிராகரித்துவிட்டார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ...




















