பிரதமர் மோடி வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் தரமான சம்பவம்
டெல்லி, ஜூலை 10- இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவி வகிப்பது நரேந்திர மோடி தான். 11 ஆண்டுகளை கடந்து பிரதமராக உள்ள நரேந்திர...
மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என அச்சம் – தேடுதல் பணி தீவிரம்
காந்திநகர், ஜூலை 10- குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் சிலர் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என் அஞ்சப்படுவதால், தேடுதல் பணிகள்...
600 ஜிபி வேகத்தில் சாட்டிலைட் இணைய சேவை
டெல்லி, ஜூலை 10- இந்தியாவில் எப்போது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் இணையச் சேவை தொடங்கும் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. இதற்கிடையே இந்தியத் தேசிய விண்வெளி ப்ரோமோஷன் மற்றும் அங்கீகார மையம்...
பாரத் பந்த்! கேரளா, பீகார்,மேற்கு வங்கத்தில் பொது சேவைகள் பாதிப்பு
புதுடெல்லி: ஜூலை 9-சமீபத்தில் தெலங்கானா, ஆந்திரா என பல மாநிலங்களில் வேலை நேரம் 10-12 என உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி இன்று நாடு தழுவிய பந்த் நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட...
ஆசியாவின் மிகவும் வயதான யானை ‘வத்சலா’ மரணம்
போபால்: ஜூலை 9-ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.ஆசியாவின்...
தேர்தல் ஆணையத்துக்குஎதிராக களமிறங்கிய ராகுல்
பாட்னா: ஜூலை 9-பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‛இந்தியா' கூட்டணி சார்பில் பீகாரில் இன்று...
புலி பல்லுடன் தங்க சங்கிலியா? வசமாக மாட்டும் மத்திய அமைச்சர்
திருச்சூர், ஜூலை 9- பிரபல நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி, தான் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியில் புலி பல் கோர்த்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு...
காலிஸ்தான் தீவிரவாதி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது
புதுடெல்லி: ஜூலை 9-பஞ்சாபில் காவல் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகள் மீதான 14 கையெறி குண்டு தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர் ஹேப்பி பாசியா என்கிற ஹர்பிரீத் சிங்....
புறாக்கள் மீது ஏன் இவ்வளவு கோபம்
மும்பை:ஜூலை 9-மும்பை நகரில் ‘கபூதர் கானா’ என்று சொல்லப்படும் புறாக்களுக்கு உணவளிக்கப்படும் இடங்களை மூடும்படி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பறவை ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்...
நள்ளிரவில் நாய் குரைத்ததால்உயிர் தப்பிய 67 பேர்
சிம்லா: ஜூலை 9 - கடந்த மாதம்20-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக...





















