சவூதி அரேபியாவில் இறந்த தமிழரின் உடல் மதுரை வந்தது
சவூதி ஆகஸ்ட் 22-சவூதி அரேபியாவில் இறந்த மதுரையைச் சேர்ந்த தமிழரின் உடலை சவூதி அரேபியா NRTIA அயலக தி.மு.க மேற்கு மண்டல அமைப்பினர் தாயகம் அனுப்பி வைத்தனர்.மதுரை மேலூர்தாலுகா பட்டூர் கீழத்தெருவைச் சேர்ந்த...
அசாமில் ஆதார் வினியோகம் மீண்டும் நிறுத்தம்
குவஹாத்தி: ஆக.22அசாமில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி, மேலும் ஓராண்டுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் இந்திய குடியுரிமை பெறுவதை தடுக்கும் வகையில்இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அசாம் அரசு விளக்கம்...
முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீதம் வளர்ச்சியடையும்
புதுடெல்லி: ஆக.22-ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டையும் தாண்டி, முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்சியை அடையும் வாய்ப்புள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பொருளாதார...
இன்றும் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி: ஆக. 21-டில்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளியில் போலீசார் சோதனை நடத்தியதில் புரளி என்பது உறுதியானது.டில்லியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...
கவர்னர் மத்திய அரசின் பிரதிநிதி -உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
புதுடெல்லி, ஆகஸ்ட் 21- குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில், ‘ஆளுநர் ஒன்றும் தபால்காரர் இல்லை. அவர் மத்திய அரசின் பிரதிநிதி’...
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
புதுடெல்லி: ஆக. 21-டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இசட் பிரிவு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பாதுகாப்பை ஏற்ற சிஆர்பிஎஃப்: மத்திய அரசின்...
ரூ.62,000 கோடிக்கு 97 தேஜஸ் 1ஏ போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 21-இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.62,000 கோடி மதிப்பில் 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. விமானப்படையில் உள்ள பழைய...
பீகார் மே. வங்கத்தில் நாளை வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்கும் மோடி
புதுடெல்லி: ஆக. 21-பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆக. 22) பிஹார் மற்றும் மே.வங்கத்தில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ரூ.18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி...
மத்திய அரசின் புதிய மசோதா ஒரு கூரான கத்தி!
புதுடெல்லி, ஆகஸ்ட் 21- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் மூன்று புதிய மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார். அதில் முக்கியமான மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது சட்ட திருத்த மசோதா 2025...
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக கொந்தளித்த ஆதித்யா தாக்கரே
மும்பை, ஆகஸ்ட் 21- “பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒருபுறம் தொடரும்போது, கிரிக்கெட் உறவுகள் மட்டும் தேவையா? நாட்டு நலனை விட பிசிசிஐ-க்கு வருமானம்தான் முக்கியமா?” என சிவசேனா (UBT) தலைவர் ஆதித்யா தாக்கரே, இந்தியா-பாகிஸ்தான்...




















