3 நாடுகளை எதிர் கொண்ட இந்தியா
புதுடெல்லி: ஜூலை.5-ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த...
கடற்படையில் போர் விமானியாகபயிற்சி பெற்ற முதல் பெண்
புதுடெல்லி: ஜூலை 5-இந்திய கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சப் லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்றுள்ளார்.இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட பதிவில்...
பீஹாரில் பிரபல தொழிலதிபர் சுட்டுக்கொலை
பாட்னா: ஜூலை 5 -பீஹாரில் பெரும் தொழிலதிபர், பா.ஜ., முக்கிய பிரமுகர் கோபால் கெம்கா, தமது வீட்டின் முன்னே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதுபற்றிய விவரம் வருமாறு:பீஹார் மாநிலத்தில் பெரும் மருத்துவமனைகளை நடத்தி...
வாக்காளர் பட்டியல் திருத்தம் முக்கிய பிரச்சினையாக மாறும்
புதுடெல்லி, ஜூலை 5- பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புதிருத்தம் சட்டமன்ற தேர்தலில் முக்கியப் பிரச்னையாக எதிரொலிக்க கூடும் என்று சிபிஐ(எம்எல்) லிபரேஷன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். பீகாரில் தற்போது வாக்காளர் பட்டியல்...
பிஜேபியுடன் கூட்டணி சேரும் கட்சிகளை தோற்கடிக்க டி. ராஜா அழைப்பு
புதுடெல்லி, ஜூலை 5- டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டி: கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்திய...
பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
பாட்னா, ஜூலை 5- காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தீவிர சிறப்பு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது, பிஹார் வாக்காளர்களின்...
இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி சம்பாதித்தது எப்படி?
புதுடெல்லி, ஜூலை 5- உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி வருவாய் ஈட்டியதாக எழுந்த புகாரையடுத்து அந்த நிறுவனத்தின் மீது செபி முன்னெப்போதும்...
பிஜேபி தேசிய தலைவராக பெண்
புதுடெல்லி ஜூலை 4-பாஜக தேசியத் தலைவர் பதவியை கட்சியின் ஒரு பெண் ஆளுமைக்கு கொடுக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் தெரிவித்தவிட்ட நிலையில், வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடிய அந்தப் பதவிக்கான போட்டியில் மூன்று பெண் தலைவர்களின்...
இந்திய வம்சாவளியினர் கலாசார தூதர்கள் மோடி பெருமிதம்
போர்ட் ஆப் ஸ்பெயின்,ஜூலை 4 - வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், நமது நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்கள் என்று டிரினிடாட் அன்ட் டொபாகோவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.கானா பயணத்தை முடித்துக்...
ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்
புதுடில்லி: ''ஜூலை 4 -அமெரிக்காவில் இருந்து, 3 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகிறது. ஜூலை 15ம் தேதி இந்தியா வந்தடையும்'' என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தி உள்ளார்.அப்பாச்சி...




















