ஒடிஷாவில் தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு: 20,000 கிலோ கிடைக்க வாய்ப்பு
புதுடெல்லி: ஆக. 18-ஒடிஷாவில், 20,000 கிலோ வரை தங்கம் கிடைக்கும் சுரங்கங்கள் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.ஒடிஷாவின் பல்வேறு மாவட்டங்களில் கனிமவள திட்டங்களுக்கான பணிகளில், இந்திய புவியியல் ஆய்வு மையம்...
இந்தியா – பாகிஸ்தான் அசைவுகளை தினமும் கண்காணிக்கிறோம்; அமெரிக்கா
புதுடில்லி: ஆகஸ்ட் 18-இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலுக்குப் பிறகு, இருநாடுகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது...
உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் – மோடி வேண்டுகோள்
புதுடெல்லி: ஆகஸ்ட் 18- டெல்லியில் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், உள்நாட்டு பொருட்களை மட்டுமே வியாபாரிகள் விற்பனை செய்ய...
உரிமையை நிலைநாட்ட 1,300 கி.மீ. யாத்திரையை ராகுல் தொடங்கி வைத்தார்
புதுடெல்லி: ஆகஸ்ட் 18பிஹாரில் வாக்காளர் உரிமையை நிலைநாட்டுவதற்கான யாத்திரையை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான விழாவில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா...
தெரு நாய்கள் தொல்லை தீர பல நடவடிக்கைகள் அவசியம்
புதுடில்லி:’ ஆகஸ்ட் 18 நம் நாட்டில் தெரு நாய்கள் தொல்லை அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. அதுவும், தலைநகர் டில்லியில் இந்தப் பிரச்னை தீவிரமானதால், சமீபத்தில் இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த...
ஒரு லட்சம் உயிர்களை பலி கொண்ட கலிங்கத்து போரும், அசோகரும்
பாட்னா: ஆகஸ்ட் 18 பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை ‘ஒன் இந்தியா தமிழ்’ தொகுத்து...
மூவர்ண கொடியுடன் 7.5 கோடி பேர் செல்பி
புதுடில்லி:’ ஆகஸ்ட் 18 ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி’ என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு, 7.5 கோடி பேர் தேசிய கொடிகளுடன், ‘செல்பி’ எடுத்து பதிவிட்டுள்ளதாக மத்திய கலாசார அமைச்சகம்...
ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்
டெல்லி: ஆக. 16-ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்சா’ கட்சி ஆட்சியில் இருக்கிறது. இக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்தான் ராம்தாஸ் சோரன். இவர் அம்மாநில கல்வி துறை அமைச்சராகவும் இருக்கிறார். இந்நிலையில்...
காணாமல் போன 50 பேரை தேடும் பணிகள் தீவிரம்
ஸ்ரீநகர்: ஆக. 16- ஜம்மு காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட்டத்தில் சசோட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திடீரென வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதில் சிக்கி 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை. அவர்களை...
விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு
புதுடெல்லி: ஆக. 16-குவைத் நாட்டில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நேற்று விஷ சாராயம் குடித்த நிலையில் 63 பேர் உடல்...



















