அரசியலமைப்பு தின விழா
புது டெல்லி, நவ. 26: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று நாடு முழுவதும் தேசிய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர்...
திருப்பதி கலப்பட நெய் விவகாரம்:சிபிஐ விசாரணை தீவிரம்
திருப்பதி, நவ. 26: திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு ஆய்வு குழு...
அரசியல் சாசன தினம் – உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி உரை
புதுடில்லி: நவ. 26:இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில், இந்திய அரசியலமைப்பு...
விபத்து: தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி
திருவனந்தபுரம்: நவ. 26:திருச்சூரில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட தமிழர்கள் மீது லாரி ஏறியதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் திரப்பரையார் பகுதியில்...
சமாஜ்வாதி எம்.பி., எம்எல்ஏமகன் மீது வழக்கு பதிவு
சம்பல், நவ. 26:உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சமாஜ்வாதி எம்.பி. மற்றும் எம்எல்ஏ மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம்...
இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் நினைவு தினம்
மும்பை, நவ. 26: கடந்த 2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில்வே...
ரோப்கார் திட்டத்துக்கு உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு
ஜம்மு, நவ. 26: காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் மலைப்பாதையில் அமைக்கப்படும் ரோப் கார் திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என உள்ளூர் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில்...
மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே
மும்பை, நவ. 26- மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230+ தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போதைய...
போலீஸ் அதிகாரிக்கே போன் செய்து மிரட்டிய சைபர் கிரைம் கும்பல்
மும்பை, நவ. 26- மத்திய பிரதேசத்தில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கே போன் செய்து சைபர் கிரைம் கும்பல் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ம.பி.யின் இந்தூரில் காவல் துறை குற்றப் பிரிவின் கூடுதல்...
டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா?
டெல்லி, நவ. 26- தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை. அப்படி அறிவிக்க தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு முன்மொழிவும் வரவில்லை...