எஸ்ஐஆர் சரிபார்ப்பில் சான்று கேட்பு: முன்னாள் அதிகாரி அதிருப்தி
சண்டிகர், ஆக. 24- பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணியின்போது தேசிய அடையாளச் சான்று கேட்கப்பட்டதால் முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி நவ்தீப் புரி...
ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 900-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
ராஞ்சி, ஆக. 24- ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட் 21 அன்று...
டெல்லி காங்கிரஸ் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரல்
புதுடெல்லி, ஆக. 24- டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான இந்திரா பவன் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் அலுவலகப் பகுதிகளில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘நிஜ உலக...
ஸ்ரீகுருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 437 திருமணங்கள் நடைபெற்று சாதனை
குருவாயூர், ஆக. 24- கேரளாவின் குருவாயூர் தேவசம் வாரியத் தலைவர் ஏ.வி. கோபிநாத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் இன்று (ஞாயிறு) 437 திருமணங்கள் நடைபெற்றன. கோயில் வரலாற்றில்...
கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்குக் கொண்டுவர அரசு முடிவு
புதுடில்லி, ஆக. 24- நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பருவமழை தாமதம்...
கடைசியாக கணவரை விமர்சித்து மனைவி வெளியிட்ட வீடியோ வைரல்
மும்பை, ஆக. 24- மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முரளிதர் சந்த்குடே (48). அவரது மனைவி சங்கீதா (44). இத்தம்பதியின் மகன் குணால் (18). கடந்த 21-ம் தேதி கவாடா மலையில்...
“சமூக நீதிக்கான அரசமைப்புக் கருவியே இடஒதுக்கீடு” – சிராக் பாஸ்வான்
பாட்னா, ஆக. 24- சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவியாக இடஒதுக்கீடு தொடர்கிறது என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கானோர்...
உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக மாறும் திறன் இந்தியாவுக்கு உள்ளது: ராஜ்நாத் சிங்
கொல்கத்தா, ஆக. 24- கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் மற்றும் யந்திரா இந்தியா நிறுவனங்களின் 5 விரிவாக்கத் திட்டங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காணொலி மூலம்...
வங்கக்கடலில் மூழ்கிப சரக்கு கப்பல்; மாயமான 22 பேரை தேடும் இந்திய கடற்படை
ஒடிஷா: ஆக. 23:சிங்கப்பூர் நோக்கி வங்கக்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா நாட்டு சரக்கு கப்பல், ஒடிஷாவின் பாரதீப் துறைமுகம் அருகே, கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த இருவர் மீட்கப்பட்டனர். கப்பல் பணியாளர்கள் 22...
மேகமலையில் வசிக்கும்அரசு ஊழியர்கள் வெளியேற உத்தரவு
வருசநாடு: ஆக. 23:மேகமலை வன விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை தலைமை அதிகாரிகளுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை...




























