மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
கொல்கத்தா, ஜூலை 17- கட்சியை விட்டு வெளியேற விரும்புகிறவர்கள், ஜூலை 21 தியாகிகள் தினப் பேரணிக்கு முன்பே கிளம்பிவிடுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி அதிரடியாக கூறி இருக்கிறார்....
நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய கூடாதா?
டெல்லி, ஜூலை 17- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20ம் தேதி ஆரம்பமாக போகிறது.. இதற்காக வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை பேண மக்களவை செயலகம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நவீன மின்னணு சாதனங்களால்...
ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஜூலை 16-ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடை பெறுகிறது. இது குறித்து பிரதமர் மோடி...
பிஜேபியை இந்திய அரசியலில் இருந்துஅகற்றுவதே ஒரே இலக்கு – மம்தா ஆவேசம்
கொல்கத்தா: ஜூலை 16-நாட்டை ஆட்சி செய்யும் பாஜக-வை, இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே தனது ஒரே இலக்கு என மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கு...
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள் பறிமுதல்
இம்பால்: ஜூலை 16மணிப்பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் காவல் துறையும் அசாம் ரைபில்ஸ் படையும் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்டன. இதில் மேற்கு இம்பால் மாவட்டம், லோக்டாக் ஏரிக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
கேரள: ஜூலை 16சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு, மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது. இன்று மாலையில் பூஜைகள்...
சூரியசக்தி ரயில் திட்டத்துக்கு கேரள நிபுணர் குழு எதிர்ப்பு
திருவனந்தபுரம்: ஜூலை 16 கேரளாவில் திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே ரூ.60,000 கோடிசெலவில் சூரியசக்தி அதிவேக ரயில் பாதை அமைப்பதற்காக இடைக்கால அறிக்கையை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) முதன்மை ஆலோசகராக...
தமிழகத்தின் புதிய ஆளுநர் இவர்தான்? டெல்லியில் உருளும் ரவி பெயர்?
சென்னை: ஜூலை 16தமிழ்நாட்டிற்கு விரைவில் புதிய நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆளுநர் தற்காலிக ஆளுநர் என்பதால் விரைவில் நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. கடந்த...
பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக பிடிவாரண்ட்
புதுடில்லி: ஜூலை 15-பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக, ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தெற்கு...
பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
முசாபராபாத்: ஜூலை 15-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மின்சார தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ரவாலகோட் புதிய பேருந்து நிலையம்...




























