போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்: மோகன் பாகவத் கருத்து
புதுடெல்லி, மார்ச் 21 - அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின்...
கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி
புதுடெல்லி: மார்ச் 21 -கேரளாவில் மொத்தம் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் அணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) காங்கிரஸ் 92 இடங்களில்...
அமித்ஷாவுடன் அன்புமணி தினகரன் சந்திப்பு
புதுடெல்லி: மார்ச் 21 -தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டில டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று...
ப்ரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு
புதுடெல்லி: மார்ச் 21 -ப்ரீமியம் பெட்ரோல் (பவர்) விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை.ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...
உத்தராகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்
டேராடூன்: மார்ச் 20 -உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி...
சீனாவுக்கு புண்ணாக்குஏற்றுமதி 20 மடங்கு உயர்வு
புது டெல்லி, மார்ச் 20- கடந்த 2025 ஏப்ரல் முதல் 2026 பிப்ரவரி வரையிலான 11 மாதத்தில், இந்தியா 7.79 லட்சம் டன் புண்ணாக்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 7,71,435 டன்...
‘தொழிற்சாலை’ வரையறை மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடெல்லி, மார்ச் 20- பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள்,கிளப்புகள், அரசின் நலத்துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான...
அயர்லாந்தில் சிக்கிய 220 ஏர் இந்தியா பயணிகள் மீட்பு
புதுடெல்லி, மார்ச் 20- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அயர்லாந்தின் ஷானன் நகரில் தவித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் வியாழக்கிழமை அதிகாலை தலைநகர் டெல்லியை வந்தடைந்தது. கடந்த திங்கள்கிழமை, நியூயார்க்கிலிருந்து டெல்லி...
சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு
மும்பை, மார்ச் 20- மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை...
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்
டெல்லி, மார்ச் 20- குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து வெறும் ரூ.10 ஆயிரத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அது அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இப்போது அவருக்கு ரூ. 3...

































