பிஹார் பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி மிரட்டல்
பாட்னா: அக்டோபர் 9- பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில் பாஜக தலைமையிலான...
சோஹோ மெயிலுக்கு மாறினார் அமைச்சர் அமித் ஷா
புதுடெல்லி: அக்டோபர் 9-உள்நாட்டு நிறுவனமான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்லைன் தளத்தில் உள்ள மென்பொருட்களை அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும்படி மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.இந்நிலையில் மத்திய உள்துறை...
பிஹாரில் 4 நாட்களாக சிக்கித் தவிக்கும் வாகனங்கள்
பாட்னா: அக்டோபர் 9-பிஹார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் தேசிய நெடுஞ்சாலையின் (19) பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் டெல்லி,...
ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல தடை
மும்பை: அக். 9-மும்பையைச் சேர்ந்த தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு லுக் அவுட்...
கேரளாவில் கோடி கோடியாக கொட்டப்போகும் அதிர்ஷ்டசாலி!
திருவனந்தபுரம்: அக்டோபர் 9-கேரளாவில் ஒணம் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிந்த நிலையில் பரிசு அடிக்கவில்லையே என ஏமாற்றத்துடன் திரியும் சேட்டன்களை குஷிப்படுத்தும் வகையில் அடுத்த பம்பர் லாட்டரியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பூஜா...
அரசு ஊழியர்களுக்கு மோடி தரும் ஜாக்பாட் அறிவிப்பு
சென்னை: அக்டோபர் 9-மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. 3 சதவிகிதம் வழங்கப்படும் மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல்வழங்கியது. 7வது ஊதியக் குழுவின்...
தொகுதி பங்கீட்டையே முடிக்கல! பீகாரில் காங்., பாஜக கூட்டணியில் குழப்பம்
பாட்னா: அக்டோபர் 9-நவ.6 மற்றும் 11ம் தேதிகளில் பீகாரில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை....
பயணிக்கு அசைவம் வழங்கிய விமான நிறுவனம்.. மூச்சு திணறி பலி
கொழும்பு: அக்டோபர் 9-கத்தர் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த 85 வயது முதியவர் சைவ உணவு கோரிய போதிலும் அவருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இறைச்சியை தவிர்த்துவிட்டு மற்றவற்றை சாப்பிடுமாறு சொல்லியுள்ளனர். அப்போது திடீரென...
பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்: பிரிட்டன் பிரதமர்
மும்பை, அக். 9- ‘’இந்தியா - பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கும்,’’ என, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், 2028ம் ஆண்டுக்குள் உலகின்...
இந்தியா வந்தார் ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி
புதுடில்லி, அக். 9- ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி இந்தியா வந்துள்ளார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்களின் ஆட்சி நடக்கிறது. ரஷ்யாவை தவிர எந்த நாடும், தலிபான்களின்...





























