வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தபால் வாக்கு?
டெல்லி: ஜனவரி 29-வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு தொடர்பாக பதிலளிக்குமாறு,யுஜிசி மற்றும் மத்திய...
அஜித் பவார் மரணத்தால் பாஜக ஆட்சிக்கே ஆபத்து
மும்பை: ஜனவரி 29-மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணிக்குள் ஏற்கனவே சில கருத்து வேறுபாடுகளும் வார்த்தை மோதல்களும் கடந்த சில மாதங்களாகவே இருந்தன. அதிலும் அங்கு இரு மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில்,...
அஜித் பவார் மரணத்தில் சதிச்செயல் இருக்கா? துயரத்தில் வாடும் சரத் பவார்
மும்பை: ஜனவரி 29மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த சம்பவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...
ரூ.10 கோடி முதல் பரிசு.. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ
திருவனந்தபுரம், ஜன. 29- கேரளாவில் கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிந்துள்ளது. இதில் முதல் பரிசு ரூ.20 கோடி பரிசு அடித்த நபர் யார் என்று இன்னமும் தெரியவில்லை. இந்நிலையில்...
ரயில்வேயில் ஓய்வு பெற்றால் இனி வெள்ளி பதக்கம் இல்லை
புதுடெல்லி, ஜன. 29- ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஓய்வு பெறும்போது, தங்க முலாம் பூசிய வெள்ளிப் பதக்கம் வழங்கி கவுரவிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ரயில்வே அமைச்சகம், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும்...
விமான விபத்து: துணை முதல்வர் பலி
மும்பை: ஜனவரி 28-மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அஜித் பவாருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய், பார்த்...
அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது: மோடி இரங்கல்
டெல்லி: ஜனவரி 28-அஜித் பவார் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து புனே புறப்பட்டு சென்றார். அப்போது...
உலகின் 3 வது பெரிய பொருளாதாரநாடு இந்தியா – ஜனாதிபதி உரை
டெல்லி: ஜனவரி 28-உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர்...
சங்கராச்சார்யா- யோகி ஆதித்யநாத் இடையே வலுக்கும் மோதல்
லக்னோ: ஜனவரி 28-உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதிக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. இந்தப் பரபரப்புக்கு நடுவே அயோத்தி அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்ததும் கூடுதல் பரபரப்பை...
சண்டிகரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சண்டிகர்: ஜனவரி 28-சண்டிகரில் உள்ள சில பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.வெடிகுண்டு மிரட்டலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக...






























