மத்திய பட்ஜெட்டால் பங்குகள் எவ்வளவு வீழ்ச்சி அடையும்? – அகிலேஷ் கேள்வி
புதுடெல்லி: பிப்ரவரி 2-மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றமளிக்கும் வருந்தத்தக்க பட்ஜெட் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:மத்திய பட்ஜெட் சாதாரண...
தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைவு
சென்னை: பிப்ரவரி 2-தங்கம் விலை இன்று (பிப்ரவரி.2) கிராமுக்கு ரூ.950 குறைந்துள்ளது. 2026 ஜனவரி பிறந்ததில் இருந்து தங்கம் விலை பல உச்சங்களைத் தொட்டு பேரதிர்ச்சியைக் கடத்தி வந்தது. ஒரு பவுன் ரூ.1...
தகாத உறவில் ஈடுபட்ட ஜோடிக்கு 140 கசையடி
ஜகார்த்தா: பிப்ரவரி 2-இந்தோனேஷியா நாட்டின் ஆச்சே மாகாணத்தில் நடந்த சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியடைய் வைத்துள்ளது.. முறைதகாத உறவுக்காக 140 கசையடி தந்துள்ளதால், பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார்...
ரயில்வே திட்டங்களுக்குரூ.2.93 லட்சம் கோடி
புதுடெல்லி: பிப்ரவரி 2-மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 புல்லட் ரயில் திட்டங்களையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.மத்திய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்கள், புதிய வழித்தடங்கள்,...
கரெட், பான் மசாலா விலை உயர்ந்தது
புதுடெல்லி: பிப்ரவரி 2-பழைய ஜிஎஸ்டி வரி விதிப்பில் சிகரெட், பான் மசாலா, பீடிக்கு 28% வரி விதிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிகரெட், பான்...
2030-31-ல் ஜிடிபி கடன் விகிதம் 50% குறையும்
புதுடெல்லி: பிப்ரவரி 2-பட்ஜெட்டில் ஜிடிபி கடன் விகிதம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 2025-26-ல் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 56.1 சதவீதமாக இருந்த உற்பத்தி-கடன் விகிதம், 2026-27...
நாளை மத்திய பட்ஜெட்:நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
புதுடெல்லி: ஜனவரி 31-நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்றாலும், தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெறும் என்று...
துணை முதல்வராகிறார் அஜித் பவார் மனைவி
மும்பை: ஜனவரி 31-தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் (என்சிபி) அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று பதவியேற்க உள்ளார்.மகாராஷ்டிர...
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு ரூ.20 கோடி சொத்து
விஜயநகரம்: ஜனவரி 31-ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு ரூ.20 கோடி சொத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், நடிபூரு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாச ராவ்...
உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
புதுடெல்லி: ஜனவரி 31-மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை ஆகும். எனவே, அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாள...






























