இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதுடெல்லி: பிப்ரவரி 26-பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார்.பின்னர் ஜெருசலேமுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு...
கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி பறிமுதல்
புவனேஸ்வர்: பிப்ரவரி 26-ஒடிசா மாநிலத்தில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.ஒடிசா மாநில சுரங்கத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் தேவபிரதா...
சிங்கப்பூர் ரூ.1 லட்சம் கோடி முதலீடு
புதுடெல்லி: பிப்ரவரி 26-உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தொழில் முதலீடுகளுக்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். உ.பி.யில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் நிறுவனங்கள் ரூ.11.000...
ஐடிஎப்சி ரூ.590 கோடி மோசடி: முன்னாள் மேலாளர் உட்பட 4 பேர் கைது
சண்டிகர்: பிப்ரவரி 26-ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ஹரியானா அரசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.590 கோடியை மோசடி செய்தது தொடர்பாக முன்னாள் மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.ஐடிஎப்சி வங்கியில் ஹரியானா...
இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 26-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:...
விடுதி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: சமையலரிடம் போலீஸார் விசாரணை
கோவளம்: பிப்ரவரி 26-கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம், மாணவியர் விடுதி போன்றவை செயல்பட்டு வருகின்றன.இங்குள்ள விடுதியில் சேலம்...
விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் 39 ஆண்டு கால பழைய விமானம்
ராஞ்சி: பிப்ரவரி 26-ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் 6,600 மணி நேரம் பறந்த 39 ஆண்டு கால பழைய விமானம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள பிர்சா...
நடு ரோட்டில் வாக்குவாதம்
டெல்லி: பிப்ரவரி 26-சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டில், இளைஞர் காங்கிரசார் சட்டையைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் ஏற்கனவே சிலரை கைது செய்தனர்....
உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி: பிப்ரவரி 25-என்சிஇஆர்டி (NCERT) 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏதோ நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து...
இஸ்ரேல் செல்லும் மோடி பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு பலப்படுத்த திட்டம்
டெல்லி: பிப்ரவரி 25-பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்திக்கும் மோடி, இருதரப்பு பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.ஏற்கெனவே...





























