வங்கதேச முன்னாள்பிரதமர் கலீதா ஜியா காலமானார்

0
டாக்கா: டிசம்பர் 30-வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா...

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் திறப்பு

0
சபரிமலை: டிசம்பர் 30 -சபரிமலையில் 41 நாள் மண்டல பூஜைகள் நிறைவடைந்தபின் கடந்த 27-ம் தேதி இரவு 10 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் சபரிமலை...

விஜய்யை விமர்சிக்க தொடங்கிய எடப்பாடி பழனிசாமி – களத்தில் குதித்த அதிமுக

0
சென்னை: டிசம்பர் 30-புதியக் கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் அதிமுகவின் பலம் தெரியாமல் பேசுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். இதன் மூலமாக தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி சாடியதாக...

வாகனம் ஓட்டும்போது டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த தடை

0
சென்னை: டிசம்பர் 30-பணி​யின்​போது ஓட்டுநர்கள் செல்​போன் பயன்​படுத்​தக் கூடாது என மாநகர் போக்​கு​வரத்து கழகம் உத்​தர​விட்​டுள்​ளது.இதுகுறித்து அனைத்து கிளை மேலா​ளர்​களுக்கு அனுப்​பப்​பட்ட சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் கடந்த சில...

அசாமின் வைணவ துறவி பிறப்பிடம் ரூ.227 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு

0
குவஹாத்தி: டிசம்பர் 30 -அசாமின் புகழ்பெற்ற வைணவத் துறவியான ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடம், 227 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது. கலாசார, ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட்ட நிலையில்,...

வான் தகவல் தொடர்பு – இந்திய விமானப்படை, சென்னை ஐஐடி ஒப்பந்தம்

0
பெங்களூரு: ​டிசம்பர் 30 -வான் தகவல் தொடர்பு கருவி​களை தயாரிக்க இந்​திய விமானப்​படை, சென்னை ஐஐடி​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.விமானப்​படை பயன்​பாட்​டுக்​காக உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் வான் தகவல் தொடர்பு கருவி​களை தயாரிக்க முடிவு...

ஆட்சியில் பங்கு இல்லை – திமுக

0
சென்னை: டிசம்பர் 30 -ஆட்​சி​யில் பங்கு கோரிக்​கையை ஏற்க முடி​யாது, கூட்​ட​ணிக்​குள் தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்த வேண்​டாம் என காங்​கிரஸ் உட்பட தோழமை கட்​சிகளிடம் திமுக திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.தமிழகத்​தில் சட்​டப்​பேரவை...

ரூ.79,000 கோடி தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்

0
புதுடில்லி: டிசம்பர் 30 -முப்படைகளின் போர்த்திறனை அதிகரிக்கும் வகையில், 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான தளவாட கொள்முதலுக்கு, ராணுவ கொள்முதல் கவுன்சிலான டி.ஏ.சி., ஒப்புதல் அளித்திருக்கிறது.பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்...

இடுக்கி சுற்றுலா பகுதிகளை 9 நாட்களில் பார்வையிட்ட 1.82 லட்சம் பயணிகள்

0
மூணாறு, டிச. 30- கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பகுதிகளுக்கு கடந்த ஒன்பது நாட்களில் ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து 107 பயணிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.இம்மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமாக...

விஜய் தாமதமாக வந்தது ஏன்? ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம்I துருவி துருவி விசாரணை

0
டெல்லி, டிச. 30- கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகினர். ஆனந்த்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe