பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்
டெல்லி: மார்ச் 27- பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 450 கி.மீ.லிருந்து 800 கி.மீ. ஆக உயர்த்தி, புதிய ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான்...
சவுதியில் இறந்த உ.பி. தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
சீதாப்பூர்: மார்ச் 27-உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம் பகைன் கிராமத்தை சேர்ந்தவர் ரவி கோபால் (26). சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில்...
அசாமில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா ஹிமந்த பிஸ்வா
குவாஹாட்டி: மார்ச் 27-அசாம் மாநில சட்டப்பேரவையிலுள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அசாமின் வெற்றிகரமான முதல்வராக வலம்...
மகளிர் வாக்கு என்கிற மந்திரக்கோல்
சென்னை: மார்ச் 27 -வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் இருப்பது அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வு. குடும்பத் தலைவரின் விருப்பமும் பரிந்துரையுமே தேர்தல் நாளில் பெண்களின் வேதவாக்காக இருந்த...
பிரான்ஸ் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பு
புதுடெல்லி: மார்ச் 27-சக்திவாய்ந்த ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்...
பஸ் பற்றி எரிந்து 10 பயணிகள் உயிரோடு தகனம்
அமராவதி: மார்ச் 26 -ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டத்தில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள்...
கட்சிரோலி பகுதியில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி அதிக லாபம் தந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி
மும்பை: மார்ச் 26-மகாராஷ்டிராவில் கட்சிரோலி பகுதி ஒரு காலத்தில் நக்சலைட் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டது. இங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்தனர். அரசின் ஆதரவை பெறுவது அவர்களுக்கு கடினமாக இருந்தது. இந்நிலையில் மத்திய,...
சத்தமின்றி சீனா உருவாக்கும் ‘தங்கக் கவசம்’.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்
புதுடெல்லி: மார்ச் 26-ஒரு பக்கம் போர் மேகங்கள், இன்னொரு பக்கம் ஏவுகணைத் தாக்குதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் என உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்க… சீனா மட்டும் சத்தமே இல்லாமல் தனது பொருளாதார அடித்தளத்தை...
ஏப்ரல் 1 முதல் மருந்துமாத்திரைகள் விலை உயரும் அபாயம்
புதுடெல்லி: மார்ச் 26 -ஈரான் போர் காரணமாக இந்திய மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒரு புறம் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது மறுபுறம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற...
குஜராத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
காந்திநகர்: மார்ச் 26 -பொது சிவில் சட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் கடந்த 2024ம் ஆண்டு அமல்படுத்தியது.இந்நிலையில், ‘குஜராத் பொது சிவில் சட்டம் 2026’ மசோதாவை முதல்வர் புபேந்திர படேல், சட்டப்பேரவையில்...

































