“எப்போது இந்தியா திரும்புவேன் என கூற முடியாது” – விஜய் மல்லையா தகவல்
மும்பை, பிப். 19- பிரிட்டனில் இருந்து வெளியேற அந்நாட்டு சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளதால், எப்போது இந்தியா திரும்புவேன் என்று கூற முடியாது எனத் தொழிலதிபர் விஜய் மல்லையா மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்....
எப்ஸ்டீன் விவகாரம் எதிரொலி – இந்திய ஏஐ உச்சி மாநாட்டு உரையை தவிர்த்த பில் கேட்ஸ்
புதுடெல்லி, பிப். 19 இந்தியாவில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்த இருந்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அதனை ரத்து செய்துள்ளார்.இது தொடர்பாக...
இந்தியா ஏஐ உச்சி மாநாடு: சுந்தர் பிச்சை உடன் பிரதமர் மோடி பேசியது என்ன?
புதுடெல்லி, பிப். 19 டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர். அப்போது ஏஐ கண்டுபிடிப்பு...
கடற்படை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி
விசாகப்பட்டினம்: பிப்ரவரி 19-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நேற்று சர்வதேச கடற்படை அணிவகுப்பு நடைபெற்றது. இதில் இந்திய போர்க்கப்பல்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 71 போர்க்கப்பல்கள் பங்கேற்றன.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை...
சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தத் தடை?
புதுடெல்லி: பிப்ரவரி 19-இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி...
இந்தியாவின் கடைகோடி மனிதனுக்கும்ஏஐ தொழில்நுட்ப பயன் – பிரதமர் உரை
புதுடெல்லி பிப்ரவரி 19-புதுடெல்லியில் இன்று ஏ ஐ செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடி இதை துவக்கி வைத்து உரையாற்றினார் இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும்...
மீண்டும் மீண்டுமா.. மார்ச் மாதத்தில் 3 முறை தமிழ்நாடு வரும் மோடி.. பரபரக்கும் வியூகம்
சென்னை: பிப்ரவரி 19-தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். தேசிய தலைவர்கள்...
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது
புதுடெல்லி, பிப். 18- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு...
மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து
டெல்லி: பிப்ரவரி 18-மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.இந்நிலையில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து...
மன்னிப்பு கேட்ட கார் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை
துவாரகா, பிப். 18- நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான். எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை. டெல்லியின் துவாரகாவில் உள்ள...
































