இனி பாராளுமன்ற தொகுதிகள் 816

0
புதுடெல்லி: ஏப்ரல் 3-மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டம் ஏப்​ரல் 16-ம் தொடங்​கு​கிறது.நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்வு கடந்த...

ஐ-பேக் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை

0
புதுடெல்லி: ஏப்ரல் 3-மேற்கு வங்க நிலக்​கரி ஊழல் வழக்​கில், தேர்​தல் வியூ​கம் வகுத்து தரும் ஐ-பேக் நிறு​வனத்​தின் நிர்​வாகி​கள் தொடர்புடைய இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.பெங்​களூரு, ஹைத​ரா​பாத் மற்​றும்...

அகவிலைப்படி அறிவிப்பில் தாமதம்.. இதுதான் காரணமா

0
புதுடெல்லி: ஏப்ரல் 3-மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த அகவிலைப்படி (Dearness Allowance - DA) உயர்வு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்படும்...

டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய உச்சம்: 2,264 கோடி முறை யுபிஐ பணப் பரிமாற்றம்

0
புதுடெல்லி: ​ஏப்ரல் 3-நாட்​டின் டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை தளமான யுபிஐ மூலம் கடந்த மார்ச் மாதத்​தில் 2,264 கோடி முறை பரிவர்த்தனை​கள் நடை​பெற்​றுள்​ளன. இதன் மூலம் யுபிஐ பரிவர்த்​தனை புதிய வரலாற்று உச்​சத்​தைத்...

இந்திய ஆயுதங்கள் ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக அதிகரிப்பு

0
புதுடெல்லி: ஏப்ரல் 3-கடந்த நிதி​யாண்​டில்​ ஆயுத ஏற்​றுமதி ரூ.38,424 கோடியாக அதி​கரித்​துள்​ளதாக மத்​திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார்.இது தொடர்​பாக மத்​திய பாதுகாப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில்...

சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேரம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 2-சிறை​யில் 50 நாட்​கள், ஓட்​டலில் 25 நாட்​கள், பேருந்​தில் 19 மணி நேர பயணம் என இந்​தி​யர் ஒரு​வர் பல சிரமங்​களை எதிர்​கொண்டு தாயகம் திரும்​பி​யுள்​ளார்.கடந்த ஆண்டு டிசம்​பர் 8ம்...

உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் கொச்சி வந்தன

0
திருவனந்தபுரம்: ஏப்ரல் 2-குவைத்தில் மேற்​காசிய போர் உள்ளிட்ட பல்​வேறு காரணங்​களால் உயி​ரிழந்த 20 இந்தியர்​களின் உடல்​கள் நேற்று அதி​காலை​யில் கேரளாவில் உள்ள கொச்சி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்​தன.மேற்​காசிய நாடான ஈரான் மீது...

விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு:அமித் ஷாவுக்கு தவெக அவசரக் கடிதம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 2-தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் குளறுபடிகள் நடப்பதாகக் கூறி, அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவர்...

வடக்கு கேரளத்தில் முந்தும் எல்டிஎஃப்; வயநாடு, மலப்புரத்தில் யுடிஎஃப்

0
திருவனந்தபுரம்: ஏப்ரல் 2-கேரளத்தில் மொத்​தம் 140 சட்​டப் பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. மெஜாரிட்​டி​யுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்​சிக்கு 71 தொகு​தி​கள் தேவை என்ற நிலை உள்​ளது.இந்​தத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மை​யிலான...

டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் ஆலோசனை

0
புதுடெல்லி: ஏப்ரல் 2-ஈ​ரான் - அமெரிக்க, இஸ்​ரேல் போரால் மேற்​காசி​யா​வில் பதற்​றம் தொடரும் நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கவுன்​சில் (சிசிஎஸ்) ஆலோ​சனை நடத்​தி​யது. ஈரான்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe