நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு

0
காத்மாண்டு: மே 1 -நே​பாளத்​தின் ரோல்பா பகு​தி​யில் 800 மீட்​டர் ஆழ பள்​ளத்​தில் வேன் கவிழ்ந்து நேற்று ஏற்​பட்ட விபத்​தில் 20 பக்​தர்​கள் பரிதாபமாக உயி​ரிழந்​தனர்.நேபாளத்​தின் இமய மலை​யில் சுமார் 4,580 மீட்​டர்...

காஷ்மீரில் உலர் துறைமுகம்: மத்திய அரசுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை

0
ஜம்மு, மே 1- ஜம்மு காஷ்மீரில் வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறையை மேம்​படுத்த ஒரு உலர் துறை​முகம் (உள்​நாட்​டுத் துறை​முகம்) அமைத்​துத் தர வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு முதல்​வர் உமர் அப்துல்லா கோரிக்கை...

2 வங்கதேச பெண்கள் கைது

0
திருவனந்தபுரம்: மே 1-கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் அருகே உள்ள காரிய​வட்​டத்​தில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.கேரள தீவிர​வாத எதிர்ப்புப் படை​யினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், திரு​வனந்​த​புரத்​தின்...

2025-26ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்​சம் கோடி தாண்டும்

0
புதுடெல்லி, மே 1- கடந்த மார்ச் மாத்​துடன் முடிவடைந்த 2025-26-ம் நிதியாண்​டில் இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்​லியன் டாலரை (சு​மார் ரூ. 8.56 லட்​சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்​ள​தாக...

சஞ்சய் காந்தி பூங்காவின் பெயரை மாற்றுகிறது பிஹார் மாநில அரசு

0
பாட்னா, மே 1- பிஹார் முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. தலைநகர்...

சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்த முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

0
புதுடெல்லி, மே 1- காங்கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்பதாவது: மக்​கள் தொகை கணக்​கெடுப்​பில் சாதி​வாரி கணக்​கெடுப்​பும் சேர்க்​கப்​படும் என்று மத்​திய அரசு கடந்த ஆண்டு...

கச்சா எண்ணெய் விலை120 டாலராக உயர்வு

0
புதுடெல்லி, மே 1- அமெரிக்கா - ஈரான் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யில் முட்​டுக்​கட்டை நீடிப்​ப​தா​லும், போர்ச் சூழலால் ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டிருப்​ப​தா​லும் சர்​வதேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்​வைச் சந்தித்​துள்​ளது....

ஓடும் கார் தீப்பிடித்து 5 பேர் உயிருடன் எரிந்து பலி

0
ஜெய்ப்பூர்: ஏப்ரல் 30-ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ...

லட்சத்தீவில் இருந்து முதல் முறையாக நீர் விமான சேவை விரைவில் அறிமுகம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 30-இந்​தி​யா​வில் முதல் வணிக ரீதியி​லான நீர் விமான சேவை லட்​சத்​தீ​வில் இருந்து தொடங்க உள்​ளது.இந்​திய பயணி​கள் விமானப் போக்​கு​வரத்​து, தரை வழியில் மட்​டுமல்​லாமல் தற்​போது நீர் வழி​யிலும் விமானசேவை வழங்க...

2,800 ஊழியர்கள் பணிநீக்கம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 30-சமூக வலை​தள​மான ‘ரெடிட்’ பக்​கத்​தில் அந்த நிறு​வனத்​தின் உயர் அதி​காரி ஒரு​வர் பகிர்ந்​துள்ள பதிவு தொழில்​துறை வட்​டாரத்​தில் பெரும் விவாதத்தைக்கிளப்​பி​யுள்​ளது.அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 34 ஆண்​டு​களாக இயங்கி வரும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe