மோடி கடிதம் வீடுவீடாக விநியோகம்
புதுடெல்லி: பிப்ரவரி 24-மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி எழுதிய “ஜாய் மா காளி” கடிதம் வீடுவீடாக விநியோகிக்கப்படுகிறது.மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி,...
திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருவள்ளூர்: பிப்ரவரி 24-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து, அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் நகரின் மைய பகுதியான...
திருப்பதியிலும் பொற்கோயில் சட்டம்
அமராவதி: பிப்ரவரி 24-பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் சுமார் 1 லட்சம் பேர் தரிசனம் செய்கின்றனர்.இங்கு மத நம்பிக்கை கடுமையாக பின்பற்றப்படுகிறது.இந்நிலையில், பொற்கோயிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை...
காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் காட்டிய மோப்ப நாய் ‘டைசன்’
புதுடெல்லி, பிப். 24- ஜம்முவின் கீஷ்த்வார் பகுதியில் நேற்று முன்தினம், மத்தியப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் இருந்த டைசன் என்ற மோப்ப நாய், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை நோக்கி...
குடியரசு தலைவர் மாளிகையில் மூதறிஞர் ராஜாஜி விழா
புதுடெல்லி, பிப். 24- குடியரசுத் தலைவர் மாளிகையில் மூதறிஞர் ராஜாஜியின் மார்பளவு சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரலான...
தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கையின் முக்கிய அம்சங்கள்
புதுடெல்லி: பிப். 24-பிரஹார் (PRAHAAR) என்ற பெயரில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். ‘தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு மிகுந்த உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு...
மாவோயிஸ்டு கமாண்டர் தேவுஜி உட்பட 21 பேர் போலீஸில் சரண்
ஹைதராபாத்: பிப்ரவரி 23-மாவோயிஸ்டு இயக்கத்தின் கமாண்டர் தேவுஜி மற்றும் அவருடன் சேர்ந்து 20 பேர் போலீஸில் சரணடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.நாட்டில் மாவோயிஸ்டு, நக்சல்களின் வன்முறையை அடுத்த மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள்...
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணன்-தம்பி சுட்டுக்கொலை
பாட்னா: பிப்ரவரி 23-பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மனிஷ் குமார் (27), மஞ்சீத் குமார் (25). அண்ணன்-தம்பியான இருவரும் அதே கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு...
ஆற்றுக்குள் கவிழ்ந்த பஸ்- 18 பேர் உயிரிழப்பு
காத்மண்டு : பிப்ரவரி 23-நேபாளத்தில் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் மேற்கு போகாராவில் இருந்து பிரிதிவி நெடுஞ்சாலை வழியாக அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவிற்குச் 44...
அதிவேக மீரட் மெட்ரோ, நமோ பாரத் ரயில் சேவை – சிறப்பு அம்சம் என்ன
புதுடெல்லி: பிப்ரவரி 23-நமோ பாரத் அதிவேக ரயில் வழித்தடம், அதிவேக மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில்...

































