‘மஞ்சும்மல் பாய்ஸ்’ டைரக்டர் மீது இளம்பெண் பாலியல் புகார்
கொச்சி, மார்ச் 2- கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த 2022-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சினிமா ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம்.படத்தின் வெற்றி யின் மூலம் பிரபலமான இவர் மீது...
ஜம்மு காஷ்மீரில் போராட்டம்
புதுடெல்லி: மார்ச் 2-ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.ஸ்ரீநகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் ராணுவப் பார்வையாளர்கள் குழுவின் தலைமையகம் முன்...
நாடு திரும்ப பிரதமரிடம் உதவி கோரும் நடிகை சோனல்
புதுடெல்லி: மார்ச் 2-ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், துபாயில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை சோனல் சவுகான், நாடு திரும்ப பிரதமர் மோடியின் உதவியை நாடியுள்ளார்.ஈரான் மீது அமெரிக்கா மற்றும்...
எப்போதும் இல்லாத அளவு அனல் கக்கப்போகுது.. 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசும்
சென்னை: மார்ச் 2-இந்த ஆண்டு கோடை வெயில் அனல் கக்கப்போகிறதாம். தமிழக வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை அதிகரிக்கும் என்று இந்திய...
பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.83 லட்சம் கோடி
புதுடெல்லி: மார்ச் 2-நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.1.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.1...
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.920 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
சென்னை: மார்ச் 2-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச்.2) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.920 என விலை குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 என விலை...
காஷ்மீர், கர்நாடகாவில் பயணம் செய்த அயத்துல்லா அலி காமேனி
ஸ்ரீநகர்: மார்ச் 2-அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் தலைவர் காமேனி கடந்த 1980 மற்றும் 1981-ம் ஆண்டுகளில் காஷ்மீர் மற்றும் கர்நாடகாவில் பயணம் செய்துள்ளார்.ஈரான் உச்ச தலைவராவதற்கு முன்பே அயத்துல்லா...
நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கூடும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்
திருப்பதி: மார்ச் 2-உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி எம்....
செறிவூட்டப்பட்ட அரிசி நிறுத்த முடிவு
புதுடெல்லி, மார்ச் 1- நீண்ட காலம் சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க,...
பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 23 தொழிலாளர்கள் உயிரிழப்பு
காக்கிநாடா, மார்ச் 1- ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு பணியாற்றிய 23 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர்...































