79 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்தின் வருகையை கொண்டாடிய கிராமம்
ஜெய்ப்பூர், ஆக. 9- ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் தொலைதூரத்தில் அமைந்துள்ளது குர்தல் மற்றும் கேரோட் கிராமங்கள். நாடு சுதந்திரமடைந்து 79 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அந்த கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை....
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலிதளம் ஆதரவு
சண்டிகர்: ஆக. 8:தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு அளித்து உள்ளது.மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை...
கூந்தல்: கின்னஸ் உலக சாதனை
டேராடூன்: ஆக. 8:உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால், 2015 முதல் வளர்த்த தனது 8 அடி 10 அங்குல (271.50 செ.மீ) நீள கூந்தலுக்காக உலகின் மிக நீளமான முடி கொண்ட...
உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்
பிரயாக்ராஜ், ஆக. 9- உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் பல்லவி சிங் ராஜ்புத். இவர் செல்போனில் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களிடமிருந்து பணத்தைப் பறித்து விட்டதாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர்...
இளைஞர்களை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் – தர்மேந்திர பிரதான்
டெல்லி, ஆக. 9- நீட் வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக நடந்த மாணவர் போராட்டங்களால் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா குறித்து முதல் முறையாக...
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவனந்தபுரம்: ஆக. 8-கேரள மாநிலத்தில் பருவமழை வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு...
மகளிர் இட ஒதுக்கீடுட்டை தனியாக அமல்படுத்துங்கள்”- ராகுல் காந்தி
புதுடெல்லி: ஆக. 8-மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று மத்திய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று...
அருணாச்சல பிரதேசத்தில் 27 இடங்களை குறிப்பிட்டு வரைபடம் வெளியீடு
புதுடில்லி, ஆக. 8- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 27 இடங்களை நில அளவைத் துறையின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அடையாளம் கண்டு, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனா தனது வரைபடங்களில் அருணாச்சலப் பிரதேசத்தை...
அரசியலுக்கு வந்த பின் முட்டை வீச்சுக்கு அஞ்சுவதா? – மஹுவா மனுவை ஏற்க மறுப்பு
புதுடெல்லி, ஆக. 8- விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சமூக வலைதளத்தில்...
தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பே நீட் வினாத்தாள் கசிவு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 7 -நீட் யுஜி தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இந்தத் தகவல்...



























