உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி: பிப்ரவரி 25-என்சிஇஆர்டி (NCERT) 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏதோ நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து...
இஸ்ரேல் செல்லும் மோடி பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு பலப்படுத்த திட்டம்
டெல்லி: பிப்ரவரி 25-பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்திக்கும் மோடி, இருதரப்பு பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.ஏற்கெனவே...
தேர்தல்: இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனு மீது விசாரணை
டெல்லி: பிப்ரவரி 25-தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது.முன்னதாக கடந்த 19ம் தேதி தலைமை...
60 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
அமராவதி: பிப்ரவரி 25-திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த ஆட்சியில் 60 லட்சம் லிட்டர் நெய்யில் கலப்படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்களை விநியோகம் செய்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.ஆந்திர பேரவையில்...
வெனிசுலாவில் இருந்து இந்தியா வரும் கச்சா எண்ணெய்
டெல்லி: பிப்ரவரி 25-அமெரிக்காவின் கண்ட்ரோலில் வெனிசுலா வந்த பிறகு, அந்நாட்டில் இருந்து செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதற்கிடையே 3 மிகப் பெரிய சரக்கு கப்பல்கள் வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து...
மேற்கு வங்க இறுதிப் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: பிப்ரவரி 25-மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் சார்ந்த கோரிக்கை, ஆட்சேபனை...
3 அருணாச்சல் பெண்கள் அவமதிப்பு: முதல்வர் கண்டனம்
புதுடெல்லி: பிப்ரவரி 25-டெல்லியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 இளம் பெண்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த 20ம் தேதி பழுதுபார்ப்பு வேலையின் போது ஏற்பட்ட தூசியால் கீழ் வீட்டில் வசிக்கும்...
எச்பிவி தடுப்பூசி இயக்கம்
புதுடெல்லி: பிப்ரவரி 25-கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க நாடு தழுவிய எச்பிவி தடுப்பூசி இயக்கத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, 14 வயது மற்றும்...
சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிவு:
மும்பை, பிப் 25- இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தது. உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து...
அரசு கணக்கில் ரூ.590 கோடி மோசடி
மும்பை: பிப்ரவரி 24-ஹரியானா அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியர்கள் மோசடி செய்தது குறித்து தடயவியல் தணிக்கை குழு ஆய்வு செய்து வருவதாக ரிசர்வ் வங்கி...































