தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்
புதுடெல்லி: மார்ச் 16-மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று ‘மேட்ரிஸ்...
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக
கொல்கத்தா: மார்ச் 16-மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், அங்கு எந்த கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் இணைந்து நடத்திய சர்வே வெளியாகியுள்ளது. தற்போதைய...
கடும் பனிப்பொழிவால் மீட்புப் பணியில் சிரமம்
மணாலி, மார்ச் 16- இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலமான மணாலியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற அடல்...
மோடி திறந்து வைத்த சாலையை.. தனியாக திறந்து வைத்த கேரள அமைச்சர்
திருவனந்தபுரம், மார்ச் 16- கேரளாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்கு ஒரே சாலை திட்டத்தைப் பிரதமர் மோடியும், கேரள மாநில அமைச்சரும் தனித்தனியாகத் திறந்து வைத்துள்ளார். ஒரே...
40,000 மெட்ரிக் டன் எரிவாயு கப்பல் 7 நாட்களில் இந்தியா வந்தடையும்
புதுடெல்லி: மார்ச் 14-ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 28 இந்திய தேசிய கொடியிட்ட கப்பல்களில் 2 கப்பல்கள் கடற்படை பாதுகாப்புடன் நேற்று ஜலசந்தியை கடந்து சென்றது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக ஹார்முஸ்...
டெல்லி சிபிஐ முன் நாளை விஜய் ஆஜர் – கரூர் துயரம் குறித்து வாக்குமூலம்
புதுடெல்லி: மார்ச் 14-கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்...
கட்சி மாறி வாக்களிக்கும் அச்சம்: கர்நாடகாவுக்கு 8 எம்எல்ஏவை அனுப்பிய ஒடிசா காங்கிரஸ்
புவனேஸ்வர்: மார்ச் 14-ஒடிசாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. பேரவையில் ஆளும் பாஜக 2 இடங்களிலும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் ஓரிடத்திலும் வெற்றி...
சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு
சென்னை: மார்ச் 14-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்திருப்பதாக மொத்த வியாபாரி கொளத்தூர் சாலை வியாபாரி...
மோடிக்கு காங். எம்.பி. சசி தரூர் பாராட்டு
புதுடெல்லி: மார்ச் 14-நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அளித்த பேட்டியில் கூறியதாவது:மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை தணிக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த...
திருப்பதி கோவிலுக்கு 4 கிலோ நகை அணிந்து வந்த பக்தர்
திருப்பதி, மார்ச் 14- தெலுங்கானா ஹாக்கி சங்க தலைவராக இருப்பவர் விஜயகுமார். நகை பிரியரான இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வந்தார். நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி...

































