டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இத்தாலி அணி அறிவிப்பு
புதுடெல்லி, ஜன. 19- ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இத்தாலி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி முதல்...
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான காசிரங்கா வழித்தட திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல்
குவாஹாட்டி: ஜன. 19-அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான காசிரங்கா உயர்மட்ட வழித்தட திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் 2 அம்ரித் பாரத் ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்....
பிஜேபியின் புதிய தேசிய தலைவர் யார் – இன்று மாலை முக்கிய அறிவிப்பு
புதுடெல்லி: ஜனவரி 19-பாஜக புதிய தேசியத் தலைவரை தேர்வு செய்ய இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு...
பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த விராட் கோலி
இந்தூர்: ஜனவரி 19-நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் கோலி முதல் இடம் பிடித்துள்ளார்.இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான...
“யாரையும் காயப்படுத்த நான் விரும்பவில்லை” – ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
புதுடெல்லி: ஜனவரி 19-தனது பேட்டி சர்ச்சையானது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “சில நேரங்களில் நோக்ங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. யாரையும் காயப்படுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை. எனது நேர்மையை...
எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவோம் பிரதமர் மோடி அழைப்பு
புதுடில்லி: ஜனவரி 17-தமிழக முன்னேற்றத்திற்கு எம்ஜிஆர் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்,' என்று எம்ஜிஆரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார்.அவர் விடுத்துள்ள பதிவில்,...
இன்று முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை – மோடி துவக்கி வைத்தார்
புதுடில்லி: ஜனவரி 17-நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் கவுகாத்தி இடையேயான இந்த படுக்கை வசதி...
சட்டவிரோத 242 ஆன்லைன் சூதாட்டதளங்களை முடக்கியது மத்திய அரசு
புதுடில்லி: ஜனவரி 17-பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா-2025-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார்.இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன்...
ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்
புதுடெல்லி, ஜன. 17- யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘யூடியூப் சங்கர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் முடித்து...
ஈரான் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 3090 ஆக அதிகரிப்பு
டெஹ்ரான்: ஜனவரி 17-ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது....


























