உப்பு அதிகமானால் ஆபத்து: அமைச்சர் நட்டா எச்சரிக்கை
புதுடெல்லி: பிப்ரவரி 4-மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாக...
கூட்டணியில் 65 தொகுதிகள் கேட்கும் பாஜக, 25 தர திட்டமிடும் அதிமுக
புதுடெல்லி: பிப்ரவரி 4-தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 65 தொகுதிகள் கேட்கும் பாஜகவுக்கு 25 தொகுதிகள் கொடுத்து சமாதானப்படுத்த அதிமுக திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக...
தாறுமாறாக உயர்ந்த தங்கம்.. ஆடிப்போன மக்கள்
சென்னை: பிப்ரவரி 4தமிழ்நாட்டில் தங்கம் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.16,256 ஆக உயர்ந்து வர்த்தகமாகிறது. இது நேற்றைய விலையை காட்டிலும் சுமார் 689 ரூபாய்...
வரி குறைப்பால் இந்தியா வளர்ச்சி
புதுடெல்லி: பிப்ரவரி 3-இந்தியா மீதான வரி 18 சதவிகிதமாகக் குறைத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. "2 பெரிய பொருளாதாரங்களும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது,...
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம்: பாராளுமன்றத்தில் அமளி ஒத்திவைப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 3-மக்களவையின் பிற செயல்பாடுகளை ஒத்திவைத்துவிட்டு அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். பிரதமர் மோடி பிற நாடுகளிடம் சரணடைந்துவிட்டார் என்று எதிர்க்கட்சியினர்...
ஓரிரு நாளில் திமுகவுடன் கூட்டணி பேச்சு” காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தகவல்
புதுடெல்லி: பிப்ரவரி 3-ஓரிரு நாளில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். திமுகவிடம் கொடுப்பதற்காக தாங்கள் போட்டியிட விரும்பும்...
கரூர் கூட்ட நெரிசல்: உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை
டெல்லி: பிப்ரவரி 3-தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுபற்றி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக...
தேசிய பங்குச் சந்தை தலைவருடன் பியூஷ் கோயல் சந்திப்பு
மும்பை: பிப்.3-தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைவர் ஆசிஷ் குமார் சவுகானை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சந்தித்தார்.அப்போது, முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களின் தலைவர்கள்...
பூமிக்கடியில் ரயில் பாதை
டெல்லி: பிப்ரவரி 3-வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தை இணைக்கும் வகையில் சிலிகுரி பூமிக்கடியில் 40 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தின் சிலிகுரி...
தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்
புதுடெல்லி: பிப்ரவரி 3-தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆவது ஏன் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு...






























