டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இத்தாலி அணி அறிவிப்பு

0
புதுடெல்லி, ஜன. 19- ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்​கெட் போட்டியில் பங்​கேற்​கும் இத்​தாலி அணி நேற்று அறிவிக்கப்​பட்​டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்​கெட் போட்டி பிப்​ர​வரி 7-ம் தேதி முதல்...

அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான காசிரங்கா வழித்தட திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல்

0
குவாஹாட்டி: ஜன. 19-அ​சாமில் ரூ.6,957 கோடி மதிப்​பிலான காசிரங்கா உயர்​மட்ட வழித்தட திட்​டத்​துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். மேலும் 2 அம்​ரித் பாரத் ரயில் சேவையை​யும் அவர் தொடங்கி வைத்​தார்....

பிஜேபியின் புதிய தேசிய தலைவர் யார் – இன்று மாலை முக்கிய அறிவிப்பு

0
புதுடெல்லி: ஜனவரி 19-பாஜக புதிய தேசியத் தலைவரை தேர்வு செய்ய இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு...

பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த விராட் கோலி

0
இந்தூர்: ஜனவரி 19-நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் கோலி முதல் இடம் பிடித்துள்ளார்.இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான...

“யாரையும் காயப்படுத்த நான் விரும்பவில்லை” – ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

0
புதுடெல்லி: ஜனவரி 19-தனது பேட்டி சர்ச்​சை​யானது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான், “சில நேரங்​களில் நோக்ங்​கள் தவறாக புரிந்து கொள்​ளப்​படு​கின்​றன. யாரை​யும் காயப்படுத்த வேண்​டும் என நான் விரும்​ப​வில்​லை. எனது நேர்மையை...

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவோம் பிரதமர் மோடி அழைப்பு

0
புதுடில்லி: ஜனவரி 17-தமிழக முன்னேற்றத்திற்கு எம்ஜிஆர் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்,' என்று எம்ஜிஆரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார்.அவர் விடுத்துள்ள பதிவில்,...

இன்று முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை – மோடி துவக்கி வைத்தார்

0
புதுடில்லி: ஜனவரி 17-நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் கவுகாத்தி இடையேயான இந்த படுக்கை வசதி...

சட்டவிரோத 242 ஆன்லைன் சூதாட்டதளங்களை முடக்கியது மத்திய அரசு

0
புதுடில்லி: ஜனவரி 17-பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா-2025-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார்.இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன்...

ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்

0
புதுடெல்லி, ஜன. 17- யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘யூடியூப் சங்கர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் முடித்து...

ஈரான் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 3090 ஆக அதிகரிப்பு

0
டெஹ்ரான்: ஜனவரி 17-ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe