பாராளுமன்றம் முடங்கியது
டெல்லி: பிப்ரவரி 5-நாடாளுமன்றத்தில், கடந்த 3 நாட்களாக லோக்சபா தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முடங்கி வருகின்றனர். நேற்று பிரதமர் மோடியை லோக்சபாவில் பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையை முடக்கினர். இதன் தொடர்ச்சியாக...
காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
ஸ்ரீநகர்: பிப்ரவரி 5-ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில்...
தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, திட்டங்கள் என்ன? – மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி, பிப்ரவரி 5- பல்வேறு திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அமல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் என்னென்ன என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில்...
“தமிழ்… பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” – கமல்ஹாசன் பேச்சு
புதுடெல்லி, பிப்ரவரி 5- “இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்… பிச்சை...
12 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள்
புனே: பிப்ரவரி 5-மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனே நகருக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் பயணிக்க வேண்டுமானால் சுங்கக் கட்டணம் செலுத்த...
உலகக் கோப்பையில் 40 இந்திய வம்சாவளி வீரர்கள்
புதுடெல்லி: பிப்ரவரி 5-ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வம்சாவளி வீரர்கள் பலர் பல்வேறு அணிகளின் சார்பில் பங்கேற்கவுள்ளனர். அதிகபட்சமாக கனடா அணியில் 11 இந்திய வம்சாவளி வீரர்களும், அமெரிக்காவில்...
முதியோர் தேசமாக மாறும் இந்தியா கேரளா முதலிடம்
புதுடெல்லி: பிப்ரவரி 5-நாட்டில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு மக்கள் தொகையில் 15.8 சதவிகிதம் பேர் 60 வயதை கடந்த முதியோர் பட்டியலில் சேர்ந்து இந்தியா அளவில் 2ம்...
ரூ.4 கோடி தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்: 4 பேர் கைது
சென்னை: பிப்ரவரி 5-விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இளைஞர், இளம் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.துபாயிலிருந்து விமானம் சென்னைக்கு நேற்று அதிகாலை...
துணைவேந்தர்கள் நியமன சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை ரத்து
புதுடெல்லி: பிப்ரவரி 5-பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன சட்டத்துக்கு விதித்த இடைக்கால தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதையடுத்து, உச்ச நீதிமன்றமே தனக்குரிய...
பாஜகவினருடன் பெண் எம்பிக்கள் ரகளை.. பதறிய மத்திய அமைச்சர்கள்
டெல்லி: பிப்ரவரி 5-நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பிரதமர் மோடி பேச இருந்த நிலையில் கடும் அமளியால் அந்த உரை ரத்தானது. இந்த சமயத்தில் பிரதமர் மோடியின்...





























