“மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள்” – மோடி பெருமிதம்
புதுடெல்லி, ஜன. 26- “நமது இந்தியச் சமூகம் மலேசியாவில் கலாச்சாரம், பண்பாட்டை போற்றி வருகின்றனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன’’ என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ‘மனதின் குரல்’...
“3-வது பொருளாதார நாடு இலக்கை நோக்கி இந்தியா” – ஜனாதிபதி முர்மு உரை
புதுடெல்லி, ஜன. 26- நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் கூறியதாவது: உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில்,...
மும்பையில் குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு.. பிரபல நடிகர் அதிரடி கைது
மும்பை, ஜன. 24- மும்பை அந்தேரி பகுதியில் குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டதாக நடிகர் கமல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து...
ஓய்வூதியர்களின் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்
புதுடெல்லி, ஜன. 24- மத்திய நிதித்துறை அமைச்சகம் நேற்று கூறியிருப்பதாவது: பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும ஓய்வூதியதாரர்களின் ஊதிய உயர்வு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதற்கு...
கேரளாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார் பிரதமர்
திருவனந்தபுரம், ஜன. 24- கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இங்கு சிஎஸ்ஐஆர்- என்ஐஐஎஸ்டி புதுமை கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு மையத்துக்கும்...
61 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி
புதுடெல்லி: ஜனவரி 24-நாடு முழுவதும் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற 18வது ரோஜ்கர் மேளாவில், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 61,000 இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி...
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு: ஜனவரி 24-ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.இது குறித்து ஜம்மு காவல்துறை ஐ.ஜி பீம் சென் துதி கூறும்போது, ‘‘கதுவா மாவட்டத்தில் உள்ள பிலாவர் பகுதியில் ஜம்மு...
பாஜக.வில் இணைகிறாரா எம்.பி. சசி தரூர்?
புதுடெல்லி: ஜனவரி 24-கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். மத்தியில் உள்ள பாஜக அரசு, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை வெளிப்படையாக புகழ்ந்து வருகிறார்.இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு...
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியது அமெரிக்கா
நியூயார்க்: ஜனவரி 24-உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா நேற்று அதிகாரப்பூர்வமாக விலகியது. இதனால் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது. இதன்...
ராகுல் கூட்டம் – சசி தரூர் புறக்கணிப்பு
புதுடெல்லி: ஜனவரி 23 -எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சமீபத்திய கொச்சி வருகையின் போது, அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படாததால் காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் கட்சி மீது அதிருப்தி அடைந்துள்ளதாக வட்டாரங்கள்...






























