டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 2-ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் பதற்றம் தொடரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு பாதுகாப்புக்கான அமைச்சரவை கவுன்சில் (சிசிஎஸ்) ஆலோசனை நடத்தியது. ஈரான்...
பேரவைத் தேர்தல் 2026: அசாமில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
புதுடெல்லி: ஏப்ரல் 2-இந்த ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்களின் கணக்கு அசாம், கேரளம், புதுச்சேரியிலிருந்து தொடங்குகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக இந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.அசாம் தேர்தலைப் பொறுத்தவரை, வெற்றி பெற...
நெல் கொள்முதலில் சிக்கல்; விவசாயிகள் வேதனை
காஞ்சிபுரம்: ஏப்ரல் 1பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்காக நிலம் வழங்கிய விவசாயிகள், தற்போது விளைவித்துள்ள நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான...
வணிக சிலிண்டர் ரூ. 200 உயர்வு
புதுடெல்லி, ஏப்ரல் 1-வணிக எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதன் விளையும் இன்று திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.வணிக சிலிண்டர் விலை ரூ.195.50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் விமான எரிபொருளின் விலையும்...
மார்ச் மாதம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ரூ.51 லட்சம் கோடி இழப்பு
மும்பை, ஏப்ரல் 1- அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதுபோல இந்தியப் பங்குச் சந்தைகள் மார்ச் மாதத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன....
குஜராத்தில் ரூ.3,300 கோடியில் செமி கண்டக்டர் ஆலை
அகமதாபாத், ஏப்ரல் 1-குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சனந்த் ஜிஐடிசி வளாகத்தில், கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தின் ரூ.3,300 கோடி மதிப்பிலான செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று...
ரூபாய் மதிப்பு – பாஜக போட்டி: அகிலேஷ் யாதவ் விமர்சனம்
புதுடெல்லி, ஏப்ரல் 1-அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரால், சர்வதேச சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம்...
அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் தாக்கம்: இந்தியாவின் டீசல் ஏற்றுமதி 20% உயர்வு
புதுடெல்லி, ஏப்ரல் 1- அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக, மார்ச் மாதத்தில் இந்தியாவின் டீசல் ஏற்றுமதி 20% அதிகரித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் கச்சா...
ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின்வீடு பறிமுதல்- சொத்து வரி பாக்கியால் நடவடிக்கை
ஹைதராபாத்: மார்ச் 31 -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பை ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொத்து வரி பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறி கட்டிடத்தை பறிமுதல் செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர்...
போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு
புதுடெல்லி: மார்ச் 31 -ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கேன்சர் மருந்துகள், இன்சுலின்,...

































