திரிணாமுல் எம்பி மம்தா தாகூருக்கு எதிராக உரிமை மீறல் குழு
புதுடெல்லி, ஜன. 17- மாநிலங்களவையில் திரிணாமுல் எம்பி மம்தா தாகூர் மற்றும் முன்னாள் எம்பி மவுசம் நூர் சிறப்புரிமையை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உரிமை மீறல் குழு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில்...
கவுரி லங்கேஷ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர் வெற்றி
மும்பை: ஜனவரி 17-மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் பங்கர்கர் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார்.மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்...
காங்கேசன் துறைமுகம் புனரமைப்பு
கொழும்பு: ஜனவரி 17-இலங்கையின் காங்கேசன் துறைமுகம் இந்தியாவின் ரூ.544கோடி நிதியுதவியுடன் புனரமைக்கப்படும் என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்பாணத்திற்கு அருகே உள்ள சாவகச்சேரியில் ஒரு அழகான வாழ்க்கை 2026...
பிரதமர் மோடி அசாம் பயணம்
புதுடெல்லி: ஜனவரி 17-பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அசாம் மாநிலத்துக்குச் செல்கிறார் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.கவுகாத்தியில் இன்று மாலை...
தாக்கரே கோட்டையைத் தகர்த்து வரலாற்று வெற்றி பெற்ற பாஜக
மும்பை: ஜனவரி 17-மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 5 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி...
சபரிமலை ஐயப்பன் கோயிலில்ஜனவரி 19-ம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி
தேனி: ஜனவரி 17-சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜை நிறைவடைந்த நிலையில் வரும் 19-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துகு அனுமதிக்கப்பட உள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்துக்காக கடந்த 30-ம் தேதி...
மும்பையில் பாஜக வெற்றியை கொண்டாடிய கங்கனா ரனாவத்
மும்பை, ஜன. 17- “என் வீட்டை இடித்தவர்களை மும்பை நிராகரித்துவிட்டது” என நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சித் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்காக, பாஜக எம்.பி...
மும்பை: பிஜேபி கூட்டணி முன்னிலை
மும்பை: ஜனவரி 16-நாட்டின் நிதித் தலைநகரான மும்பை உட்பட மகாராஷ்டிராவில் உள்ள 29 நகராட்சிகளுக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது, பாஜக தலைமையிலான மகாயுதி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மும்பை, புனே...
திருக்குறளை வாசிக்க பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: ஜனவரி 16-திருவள்ளுவர் தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். மேலும், திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்.வழக்கமாக வெள்ளை உடையில் இருக்கும் திருவள்ளுவரைதான் தமிழ்நாடு அரசு...
விசாரணையில் அத்துமீறிய விவகாரம் – மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி: ஜனவரி 16- ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிரடியாக தலையிட்டு ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆகியோருக்கு சம்மன் அனுப்ப...

























