மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு
கொல்கத்தா: ஏப்ரல் 23-மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் இன்று முதல் கட்டமாக வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன....
பெட்ரோல் விலை உயரும் அபாயம்
டெல்லி: ஏப்ரல் 23-இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விரைவில் வரலாறு காணாத அளவுக்கு உயரப் போகின்றன. ஏப்ரல் 29 அன்று 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக் கட்டம் முடிவடைந்த பிறகு...
மேற்கு வங்க மாநில முஸ்லிம்களின் சூழல் மாறுகிறதா? மம்தா கவலை
புதுடெல்லி: ஏப்ரல் 23-மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 சதவீதம் பேர் முஸ்லிம்கள். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் விகிதம் சுமார்...
4 மணி நேரத்தில் 2.15 கோடி பேர் வாக்களித்தனர்
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவான...
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு
மிர்சாபூர்: ஏப்ரல் 23-உத்தர பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மோதிய விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள திராமண்ட்கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா...
ஆற்றில் தங்கம், வெள்ளி நகைகள்
அகமதாபாத்: ஏப்ரல் 23-குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் சபர்மதி ஆற்றங்கரையில் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்குக்காக கூடுவர். இங்கு மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது வழக்கம். சில பயணிகள் வேண்டுதலுக்காக ஆற்றில் காசுகள், தங்கம்,...
டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது
புதுடெல்லி: ஏப்ரல் 22-பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட கும்பல் தலைவனும், அந்நாட்டு உளவு (ஐஎஸ்ஐ) அமைப்பின் முகவருமான ஷாசாத் பாட்டி என்பவரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வந்த 2 பேரை டெல்லி காவல் துறையின்...
மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்
புதுடெல்லி: ஏப்ரல் 22-நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது எம்.பி.க்களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல்...
“பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது..” மோடி உறுதி
டெல்லி: ஏப்ரல் 22-ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதை நினைவுகூறிய பிரதமர் மோடி, “பயங்கரவாதத்திற்கு...
மேற்கு வங்கத்தில் செயல்பாடுகளை நிறுத்திய ஐ-பேக்
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனம், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரச்சார ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நிலக்கரி ஊழல் தொடர்பான சட்டவிரோத...
































