இலவசம்: உச்ச நீதிமன்றம் கண்டனம் 

0
புதுடெல்லி, பிப்ரவரி19-தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களை கவர அரசு பணத்தில் இலவசங்கள் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற இலவசங்களை மறுபரிசலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு உட்பட...

இண்டியா கூட்டணியை மம்தா, ஸ்டாலின் வழிநடத்த சிவசேனா (உத்தவ்) கட்சி ஆதரவு

0
மும்பை, பிப். 19- சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யின் அதி​காரப்​பூர்வ ‘சாம்​னா’ நாளிதழில் ஒரு தலை​யங்​கம் வெளி​யாகி​யுள்​ளது. அதில், “காங்​கிரஸ் மற்​றும் தேசத்​தின் உச்ச தலை​வ​ராக மகாத்மா காந்தி இருந்​தார். காந்​திக்கு ஒரு உள்...

ஜேஇஇ தேர்வில் ஒரே மதிப்பெண் – ஒடிசாவில் இரட்டையர் சாதனை

0
புவனேஸ்வர், பிப். 19- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்கள் மஹ்ரூப் அகமது கான் மற்றும் மஸ்ரூர் அகமது கான். இரட்டையர்களான இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம்...

உறவினர்களுக்கு சலுகை காட்டுவது ஜனநாயக அமைப்புக்கு விரோதமானது- சுப்ரீம் கோர்ட்

0
புதுடெல்லி, பிப். 19- அரியானா மாநில வீட்டுவசதி துறை சார்பில் கட்டப்பட்ட உயர் ரக வீடுகளில், அதன் நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கு என 2 வீடுகள் ஒதுக்கப்பட்டது. அரியானா...

“எப்போது இந்தியா திரும்புவேன் என கூற முடியாது” – விஜய் மல்லையா தகவல்

0
மும்பை, பிப். 19- பிரிட்​டனில் இருந்து வெளி​யேற அந்​நாட்டு சட்​டப்​படி தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தால், எப்​போது இந்​தியா திரும்​புவேன் என்று கூற முடி​யாது எனத் தொழில​திபர் விஜய் மல்​லையா மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளார்....

எப்ஸ்டீன் விவகாரம் எதிரொலி – இந்திய ஏஐ உச்சி மாநாட்டு உரையை தவிர்த்த பில் கேட்ஸ்

0
புதுடெல்லி, பிப். 19 இந்தியாவில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்த இருந்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அதனை ரத்து செய்துள்ளார்.இது தொடர்பாக...

இந்தியா ஏஐ உச்சி மாநாடு: சுந்தர் பிச்சை உடன் பிரதமர் மோடி பேசியது என்ன?

0
புதுடெல்லி, பிப். 19 டெல்​லி​யில் நடை​பெறும் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்​டில் பங்​கேற்க வந்​துள்ள கூகுள் சிஇஓ சுந்​தர் பிச்​சை​யும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் சந்​தித்​துப் பேசினர். அப்போது ஏஐ கண்​டு​பிடிப்பு...

கடற்படை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி

0
விசாகப்பட்டினம்: பிப்ரவரி 19-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நேற்று சர்வதேச கடற்படை அணிவகுப்பு நடைபெற்றது. இதில் இந்திய போர்க்கப்பல்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 71 போர்க்கப்பல்கள் பங்கேற்றன.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை...

சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தத் தடை?

0
புதுடெல்லி: பிப்ரவரி 19-இந்​தி​யா​வில் 16 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர்​கள் சமூக வலை​தளங்​களைப் பயன்​படுத்​து​வதற்​குப் பல்​வேறு கட்​டுப்​பாடு​களை விதிப்​பது குறித்து மத்​திய அரசு பரிசீலித்து வரு​கிறது.இதுகுறித்து மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி...

இந்தியாவின் கடைகோடி மனிதனுக்கும்ஏஐ தொழில்நுட்ப பயன் – பிரதமர் உரை

0
புதுடெல்லி பிப்ரவரி 19-புதுடெல்லியில் இன்று ஏ ஐ செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடி இதை துவக்கி வைத்து உரையாற்றினார் இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe