இதுவரை இல்லாத வகையில் ‘நீட்’ தேர்வுக்கு 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
சென்னை: ஏப்ரல் 7-இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ்...
பதவி நீக்க தீர்மானம் ரத்து
புதுடெல்லி: ஏப்ரல் 7-தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த இந்த நோட்டீஸில் மக்களவையின்...
நக்சலைட் கமாண்டர் சரண்
ஹைதராபாத்: ஏப்ரல் 7-தெலங்கானாவில் நக்சலைட் கமாண்டர் மல்லா தனது சகாக்கள் 40 பேருடன் ஹைதராபாத் போலீஸார் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார்.நக்சலைட்கள் இல்லா நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு கடந்த சில...
கார்கே பேச்சுக்கு குஜராத் முதல்வர் கண்டனம்
இடுக்கி: ஏப்ரல் 7-கேரள சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் கல்வியறிவற்ற குஜராத்திகள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கேரள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய...
உயிரோடு இருக்கும்போதே இறுதிச் சடங்கு விருந்துக்கு அழைப்பு விடுத்த முதியவர்
லக்னோ: ஏப்ரல் 7-உத்தர பிரதேச மாநிலம் ஆரையா பகுதியைச் சேர்ந்த முதியவர் ராகேஷ் யாதவ் (65). சொந்த நிலம் இல்லாத காரணத்தால் இவருக்கு திருமணம் ஆகவில்லை.இவரது இரு சகோதரர்களும் இறந்து விட்டனர். இவருக்கு...
9 போலீசாருக்கும் தூக்கு – முழு விபரம்
மதுரை: ஏப்ரல் 7-சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச்...
சாத்தான்குளம்: தந்தை மகனை அடித்துக் கொன்ற 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை
மதுரை, ஏப்ரல்.6- சாத்தான்குளத்தில் அப்பாவி தந்தை மகன் வியாபாரிகளை அடித்துக் கொன்ற 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து...
காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்த தந்தை
மச்சேர்லா: ஏப்ரல் 6 -ஆந்திராவின் மச்சேர்லா நகரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் சவ்டேஸ்வரி என்பவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 4-ம் தேதி காதல் திருமணம் செய்தார்.இதையடுத்து மகள்...
கோதுமை பயிர்கள் தீயில் கருகி நாசம்
பீகார்: ஏப்ரல் 6 -பீகார் மாநிலத்தில் 82 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை பயிர்கள் சமீபத்தில் தீயில் கருகி சேதமானது. வறட்சி மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று...
இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்கள் -3 புல்லட் ரயில் திட்ட அறிக்கையை முடிக்க இலக்கு
புதுடெல்லி: ஏப்ரல் 6 -மூன்று புல்லட் ரயில் வழித் தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மார்ச் 2027-க்குள் முடிக்க ரயில்வே அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.இதில் ஹைதராபாத்- சென்னை, ஹைதராபாத்- பெங்களூரு மற்றும் பாட்னா-...
































