ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்:பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வலியுறுத்தல்
புதுடெல்லி: பிப்ரவரி 13மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நோட்டீஸ் வழங்கி உள்ளார்.நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம்...
ஜெகன் ஆட்சியில் கோயில்களுக்கு கலப்பட நெய்: எஸ்ஐடி அறிக்கையில் தகவல்
ஏலூரு: பிப்ரவரி 13-ஆந்திராவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்தது உறுதியானது.இந்நிலையில், காணிப்பாக்கம்...
அகமதாபாத் விபத்து: இத்தாலி பத்திரிகை வெளியிட்ட செய்தியால் பரபரப்பு
அகமதாபாத்: பிப்ரவரி 13-அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. விமானி திட்டமிட்டு இன்ஜினுக்கு செல்லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்தியுள்ளார் என்று இத்தாலிய பத்திரிகையில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.இதுகுறித்து இத்தாலியின்...
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: புதிய ‘ஆதாரம்’ திரட்டிய எஸ்ஐடி
பத்தனம்திட்டா: பிப்ரவரி 13-சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகளில் தங்கம் திருடு போன வழக்கை கேரள குற்றப்பிரிவு ஏடிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக...
ஜவுளி துறைக்கு வங்கதேசம் பெறும் சலுகை இந்தியாவுக்கும் கிடைக்கும்: பியூஷ் கோயல்
புதுடெல்லி: பிப்ரவரி 13-அமெரிக்க பருத்தி மற்றும் நூலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஜவுளிக்கு வங்கதேசம் பெறும் சலுகை இந்தியாவுக்கும் கிடைக்கும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம்...
இந்திய போர் விமான இன்ஜின் தயாரிக்கிறது ரோல்ஸ்-ராய்ஸ்
புதுடெல்லி: பிப்ரவரி 13-இந்தியாவில் தனது வர்த்தகத்தை ரோல்ஸ் - ராய்ஸ் நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக, போர் விமானங்களுக்கான இன்ஜின்களை அந்த நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் தலைமைச்...
பிரான்ஸிடம் ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் வி விமானங்கள் வாங்கும் இந்தியா
புதுடெல்லி: பிப்ரவரி 13-பிரான்சிடம் இருந்து ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் முடிவுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்...
ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் 8 அம்சங்கள்: அடுத்த வாரம் செயலாகத் துறைக்கு வர வாய்ப்பு
புதுடெல்லி, பிப். 13- ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் 8 முக்கிய அம்சங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த வாரம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மத்திய அமைச்சரவை...
பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய சிக்கல்
டெல்லி, பிப். 13- மத்திய அரசு “வரைவு வருமான வரி விதிகள்” குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி பரிவர்த்தனைகளில் பான் (PAN) எண் கட்டாயமாக்கப்படும் வகையில் இதில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பான்...
3 பேரை ஏமாற்றி விஷ லட்டு கொடுத்து கொன்ற போலி பாபா கைது
புதுடெல்லி, பிப். 12- டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்த காரில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன. விசாரணையில் அவர்கள் அனைவரும் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கொலை...
































