சீனாவுடன் பஞ்ச சீல ஒப்பந்தத்தை நேரு விரும்பியது ஏன்?
புதுடெல்லி, பிப். 14- உத்தராகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கூறியதாவது: திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா அங்கீகரித்து கடந்த 1954-ம் ஆண்டு பஞ்ச...
அசாம் எல்லைக்கு செல்கிறார் அமைச்சர் அமித்ஷா
புதுடெல்லி, பிப். 14- வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அசாம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் அதிகளவில் ஊடுருவுகின்றனர். இவர்களை திருப்பி அனுப்புவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை...
ஹிந்தி திரைப்பட தலைப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: பிப்ரவரி 13நடிகர் மனோஜ் பாஜ் பாய் நடித்து, நீரஜ் பாண்டே இயக்கத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள திரைப்படம் குஷ்கோர் பண்டத். இதற்கு ஊழல் பண்டிட் என அர்த்தம்.இத்திரைப்படத்தின் தலைப்பு பிராமண சமூகத்தை இழிவுபடுத்துவதாக...
20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் பிஎன்பி
டாக்கா: பிப்ரவரி 13-வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி...
தங்கம் பவுனுக்கு ரூ.1,600 வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 சரிவு
சென்னை: பிப்ரவரி 13 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.13) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.1,600 என குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 என விலை...
“மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவது பொய்” – காங். பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மறுப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 13நாடாளுமன்றத்தில் நடந்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவது பொய் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களவையில் பிரதமரை...
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்:பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வலியுறுத்தல்
புதுடெல்லி: பிப்ரவரி 13மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நோட்டீஸ் வழங்கி உள்ளார்.நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம்...
ஜெகன் ஆட்சியில் கோயில்களுக்கு கலப்பட நெய்: எஸ்ஐடி அறிக்கையில் தகவல்
ஏலூரு: பிப்ரவரி 13-ஆந்திராவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்தது உறுதியானது.இந்நிலையில், காணிப்பாக்கம்...
அகமதாபாத் விபத்து: இத்தாலி பத்திரிகை வெளியிட்ட செய்தியால் பரபரப்பு
அகமதாபாத்: பிப்ரவரி 13-அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. விமானி திட்டமிட்டு இன்ஜினுக்கு செல்லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்தியுள்ளார் என்று இத்தாலிய பத்திரிகையில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.இதுகுறித்து இத்தாலியின்...
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: புதிய ‘ஆதாரம்’ திரட்டிய எஸ்ஐடி
பத்தனம்திட்டா: பிப்ரவரி 13-சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகளில் தங்கம் திருடு போன வழக்கை கேரள குற்றப்பிரிவு ஏடிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக...
































