இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
மும்பை, அக். 8- இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக, பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் இந்தியா வந்துள்ளார்.மும்பை விமான நிலையத்தில் அவரை முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்....
டெல்லியில் தொடர் கனமழைதிருப்பி விடப்பட்ட 15 விமானங்கள்
புதுடில்லி;அக்டோபர் 8டில்லியில் கனமழை காரணமாக 15 விமானங்கள் திடீரென திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பருவநிலையில் மாற்றம் காணப்படுகிறது. திடீரென பெய்த கனமழையால் சாலையோரங்களில்...
அரசின் தலைவராக 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி
புதுடில்லி, அக். 8- அரசின் தலைவராக, 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் தன் இடைவிடாத முயற்சி,” என, குறிப்பிட்டுள்ளார்.குஜராத் முதல்வராக,...
அவையில் லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள் -துணை ஜனாதிபதி வேண்டுகோள்
புதுடில்லி, அக். 8- அவையில் உரிமைக்காக குரல் கொடுங்கள், ஆனால் லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள் என்று ராஜ்ய சபா எம்பிக்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டில்லியில் உள்ள பார்லி. வளாகத்தில்...
பிஜேபி எம்.பி.யிடம் நலம் விசாரித்த மம்தா
கொல்கத்தா:அக்டோபர் .8-மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நக்ரகட்டா பகுதியை பாஜகவை...
சிறுமி பாலியல் வழக்கு – தஷ்வந்தை விடுதலை செய்ய உத்தரவு
டெல்லி:அக்டோபர் .8-சென்னை 6 வயது சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரின் அம்மாவை கொலை செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுமி...
சவாலான நேரத்தில் வீரர்களின் வரலாற்று சாதனை
லக்னோ, அக். 8- ‘’நமது விமானப்படை வீரர்கள் ஒவ்வொரு சகாப்தத்திலும் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்’’ என ஆண்டு வாரியாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில்...
சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில் புதிய திருப்பம்
திருவனந்தபுரம்: அக். 8- சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில், ‘தங்கக் கவசம் செப்பனிடும் பணிக்குப் பின், மிச்சமான தங்கத்தை உதவி தேவைப்படும் பெண்ணின் திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’...
ஏழுமலையானை தரிசித்தவர் யார்? சிபிஐ விசாரணை
திருப்பதி, அக். 8- திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சுப்ரபாத சேவை...
பாம்பனில் அரியவகை ‘டூம்ஸ்டே மீன்’ சிக்கியது
ராமேசுவரம்: அக்.7-ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது, வலையில் ‘டூம்ஸ்டே’ (இறுதி நாள்) மீன் என்று...






























