“சபாநாயகரை காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டினர்” – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
புதுடெல்லி, பிப். 12- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டியதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். மக்களவையில் கடந்த 2ம் தேதி, முன்னாள் ராணுவத் தளபதி...
பதவி நீக்க நோட்டீஸில் பிழை: சரிசெய்ய உத்தரவிட்ட ஓம் பிர்லா
புதுடெல்லி, பிப். 12- நடாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக...
பிரதமரின் ஆதரவுக்குப் பிறகும் வட மாநிலங்களில் தமிழுக்குச் சிக்கல்!
புதுடெல்லி, பிப். 12- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழை வளர்ப்பதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியேயும் தமிழ் பாடங்கள் நடத்த குறிப்பிட்ட தொகை வைப்பு...
70-80 கி.மீ வேகத்தில் போனால்.. கேட்கும் ஜெய் ஹோ பாடல்! இந்தியாவில் இசை சாலை!
மும்பை, பிப். 12- சாலையில் விபத்துகளை தவிர்க்கவும், சாலை பயணத்தை இனிமையாக்கவும் ‘இசை சாலை’ அமைக்கப்படுவது வெளிநாடுகளில் பொதுவான அம்சமாகும்.அந்த வகையில் இந்தியாவில் முதன்முறையில் மும்பையில் இசை சாலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது வாகன...
‘வெளிநாட்டு ரயில்களை விட வந்தே பாரத் கட்டணம் குறைவு’
புதுடெல்லி, பிப். 12- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ரயில் கட்டணத்தை தீர்மானிக்கும்போது, சேவைக்கான செலவு, சேவையின் மதிப்பு, வழங்கப்படும் சேவையின்...
மோடியின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ.462 கோடி செலவு
டெல்லி, பிப். 12- பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்கு 2021 -25 ஆண்டுகளில் ரூ.462 கோடி செலவாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட...
எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்” – மக்களவையில் ராகுல்காந்தி கடும் விமர்சனம்
புதுடெல்லி: பிப்ரவரி 12-நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.அவையில் ராகுல் காந்தி பேசியதாவது: ”நாம் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல்...
மும்பை மேயராகப் பொறுப்பேற்றார் பாஜகவின் ரிது தாவ்டே
மும்பை: பிப்ரவரி 12-மும்பை மாநகராட்சி மேயராகப் பாஜக.வைச் சேர்ந்த ரிது தாவ்டே நேற்று பதவியேற்றுக் கொண்டார். துணை மேயராக சிவசேனாவின் சஞ்சய் சங்கர் காதி பதவியேற்றார்.மகாராஷ்டிராவில் பிரிஹன்மும்பை மாநகராட்சித் தேர்தல் (பிஎம்சி) ஜனவரி...
வந்தே மாதரம் கட்டாயம்
புதுடெல்லி: பிப்ரவரி 11-இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாட்டின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த மத்திய அரசு, இப்போது அரசாங்க விழாக்களில்...
திருப்பதி லட்டு கலப்படம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
ஆந்திரா: பிப்ரவரி 11-ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க வினியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு...





























