இலவசம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி, பிப்ரவரி19-தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களை கவர அரசு பணத்தில் இலவசங்கள் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற இலவசங்களை மறுபரிசலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு உட்பட...
இண்டியா கூட்டணியை மம்தா, ஸ்டாலின் வழிநடத்த சிவசேனா (உத்தவ்) கட்சி ஆதரவு
மும்பை, பிப். 19- சிவசேனா (உத்தவ்) கட்சியின் அதிகாரப்பூர்வ ‘சாம்னா’ நாளிதழில் ஒரு தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், “காங்கிரஸ் மற்றும் தேசத்தின் உச்ச தலைவராக மகாத்மா காந்தி இருந்தார். காந்திக்கு ஒரு உள்...
ஜேஇஇ தேர்வில் ஒரே மதிப்பெண் – ஒடிசாவில் இரட்டையர் சாதனை
புவனேஸ்வர், பிப். 19- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்கள் மஹ்ரூப் அகமது கான் மற்றும் மஸ்ரூர் அகமது கான். இரட்டையர்களான இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம்...
உறவினர்களுக்கு சலுகை காட்டுவது ஜனநாயக அமைப்புக்கு விரோதமானது- சுப்ரீம் கோர்ட்
புதுடெல்லி, பிப். 19- அரியானா மாநில வீட்டுவசதி துறை சார்பில் கட்டப்பட்ட உயர் ரக வீடுகளில், அதன் நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கு என 2 வீடுகள் ஒதுக்கப்பட்டது. அரியானா...
“எப்போது இந்தியா திரும்புவேன் என கூற முடியாது” – விஜய் மல்லையா தகவல்
மும்பை, பிப். 19- பிரிட்டனில் இருந்து வெளியேற அந்நாட்டு சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளதால், எப்போது இந்தியா திரும்புவேன் என்று கூற முடியாது எனத் தொழிலதிபர் விஜய் மல்லையா மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்....
எப்ஸ்டீன் விவகாரம் எதிரொலி – இந்திய ஏஐ உச்சி மாநாட்டு உரையை தவிர்த்த பில் கேட்ஸ்
புதுடெல்லி, பிப். 19 இந்தியாவில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்த இருந்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அதனை ரத்து செய்துள்ளார்.இது தொடர்பாக...
இந்தியா ஏஐ உச்சி மாநாடு: சுந்தர் பிச்சை உடன் பிரதமர் மோடி பேசியது என்ன?
புதுடெல்லி, பிப். 19 டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர். அப்போது ஏஐ கண்டுபிடிப்பு...
கடற்படை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி
விசாகப்பட்டினம்: பிப்ரவரி 19-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நேற்று சர்வதேச கடற்படை அணிவகுப்பு நடைபெற்றது. இதில் இந்திய போர்க்கப்பல்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 71 போர்க்கப்பல்கள் பங்கேற்றன.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை...
சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தத் தடை?
புதுடெல்லி: பிப்ரவரி 19-இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி...
இந்தியாவின் கடைகோடி மனிதனுக்கும்ஏஐ தொழில்நுட்ப பயன் – பிரதமர் உரை
புதுடெல்லி பிப்ரவரி 19-புதுடெல்லியில் இன்று ஏ ஐ செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடி இதை துவக்கி வைத்து உரையாற்றினார் இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும்...





























