தேசிய பங்குச் சந்தை தலைவருடன் பியூஷ் கோயல் சந்திப்பு
மும்பை: பிப்.3-தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைவர் ஆசிஷ் குமார் சவுகானை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சந்தித்தார்.அப்போது, முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களின் தலைவர்கள்...
பூமிக்கடியில் ரயில் பாதை
டெல்லி: பிப்ரவரி 3-வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தை இணைக்கும் வகையில் சிலிகுரி பூமிக்கடியில் 40 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தின் சிலிகுரி...
தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்
புதுடெல்லி: பிப்ரவரி 3-தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆவது ஏன் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு...
எலான் மஸ்க் பதிவை சுட்டிக் காட்டி அமைச்சர் நிர்மலா பெருமிதம்
புதுடெல்லி: பிப்ரவரி 3-பொருளாதார பலத்தில் அமெரிக்காவை இந்தியா முந்தியிருக்கிறது என்று தொழிலதிபர் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதாரம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.உலகளாவிய மொத்த உள்நாட்டு...
தென்பெண்ணையாறு நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்
டெல்லி : பிப்ரவரி 2 -தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம்...
ஜெகன் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்
அமராவதி: பிப்ரவரி 2 -ஆந்திராவில் ஒய்ஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களின் இல்லத்தைக் குறிவைத்து நேற்று தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் இல்லம் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது....
ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதில்
புதுடெல்லி: பிப்ரவரி.2- மத்திய பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.இது தொடர்பாக ராகுலுக்கு பதிலளித்து டெல்லியில் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு கருத்து – தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்
புதுடெல்லி: பிப்ரவரி 2-நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.மதுரை திருபரங்குன்றம் தீபத் தூணில் தீபம்...
மத்திய பட்ஜெட் மிகவும் மந்தமானது: ப.சிதம்பரம் விமர்சனம்
புதுடெல்லி: பிப்ரவரி 2-மத்திய அரசின் பட்ஜெட் மிகவும் மந்தமான பட்ஜெட்டாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:...
தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசாவில் தாதுக்களை எடுத்துச் செல்ல தனி வழித்தடம்
புதுடெல்லி: பிப்ரவரி.2-தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் அரிய வகை தாதுக்களை பிரித்தெடுத்து, சுத்திகரித்து எடுத்துச் செல்லும் விதமாக தனி வழித்தடம் உருவாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக...






























