பெங்களூரில் பல இடங்களில் ஓட்டல்கள் மூடல்
புதுடெல்லி: மார்ச் 10-ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பெரும் போர் சூழல் ஏற்பட்டுள்ளது எதிரொலியாக இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில்...
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது
புதுடெல்லி: மார்ச் 10-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு பேரலின் விலை 100 டாலரை தாண்டியது.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது....
உலகளவில் ஆயுத இறக்குமதி இந்தியாவுக்கு 2-ம் இடம்: சிப்ரி அறிக்கையில் தகவல்
புதுடெல்லி: மார்ச் 10-உலகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிப்ரி) ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில்...
ஈரான் போர் தாக்கம்: இந்திய ஏற்றுமதி துறைக்கு ரூ.92,000 கோடி பாதிப்பு
புதுடெல்லி: மார்ச் 10-அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து நீடிக்கும் போர் காரணமாக, ஹார்முஸ் நீரிணை பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை பன் மடங்கு உயர்ந்து...
3 ஈரான் போர்க் கப்பல்களை இந்தியாவில் நிறுத்த அனுமதி: அமைச்சர் ஜெய்சங்கர்
புதுடெல்லி: மார்ச் 10-ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.இந்தியாவில் கடற்படை கூட்டு பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிய...
தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு
சென்னை: மார்ச் 10-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (மார்ச் 10) பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 என உயர்ந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல்,...
“சக வீரர்களுடன் போட்டியிடுவதை விரும்பவில்லை” – தொடர் நாயகன் சஞ்சு சாம்சன்
அகமதாபாத், மார்ச் 10- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 321 ரன்கள் குவித்த இந்திய அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது...
கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா மீது வரதட்சணை கொடுமை புகார்
கான்பூர், மார்ச் 10- ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரராக இருந்த அமித் மிஸ்ரா மீது அவரது மனைவி கரிமா திவாரி வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை புகாரை அளித்துள்ளார்....
பாராளுமன்றத்தில் கடும் அமளி
புதுடெல்லி மார்ச் 9-ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தி அந்த நாட்டின் உச்ச தலைவர் தலைவரை படுகொலை செய்த பிறகுமேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...
ஜனாதிபதிக்கு அவமதிப்பு: மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க உத்தரவு
புதுடெல்லி: மார்ச் 9-மேற்கு வங்கத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முறைப்படி வரவேற்காமல் அவமதிப்பு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறைச் செயலர்...

































