லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது

0
நடியாத்: ஏப்ரல் 20-குஜ​ராத்​தில் பறி​முதல் செய்​யப்​பட்ட சரக்கு வாக​னத்தை விடுவிக்க ரூ.55 லட்​சம் லஞ்​சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதி​காரி​கள் கைது செய்​யப்​பட்​டனர்.குஜ​ராத்​தில் நடி​யாத் பகு​தி​யில் ஜிஎஸ்டி அதி​காரி​கள் ஒரு சரக்கு வாக​னத்தை...

ஆந்திர சுரங்கத்தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு

0
கர்னூல்: ஏப்ரல் 20-ஆந்திரா​வின் கர்​னூல் மாவட்​டம் ஜோனாகிரி தங்கச் சுரங்க திட்​டம் அடுத்த மாதம் செயல்​பாட்​டுக்கு வரு​கிறது.நாட்​டின் முதல் மிகப் பெரிய தனி​யார் தங்​கச் சுரங்​கம் திட்​டத்​தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்​கம்...

திமுக, காங்கிரஸ் சதிச் செயலை அனுமதிக்க மாட்டேன்: ஈரோட்டில் அமித்ஷா ஆவேசம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 20பெண்​களுக்கு அதிக தொகு​தி​கள் கிடைத்து விடக்​கூ​டாது என்ற குறுகிய மனப்​பான்​மை​யில் திமுக​வும் காங்​கிரசும் தடுக்​கின்​றன. இந்த சதிச்​செயலை நான் ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டேன் என மத்​திய அமைச்​சர் அமித்ஷா ஆவேச​மாகப்...

இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு

0
புதுடெல்லி: ஏப்ரல் 20ஹார்முஸ் ஜலசந்தி​யில் இந்​திய கப்பல்களுக்கு அனு​மதி மறுத்த விவ​காரத்​தில் சுமுக தீர்வு காணப்​படும் என ஈரான் உச்ச தலை​வரின் பிர​தி​நிதி தெரிவித்​துள்​ளார்.அமெரிக்​கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்​தியை...

கடன் செயலிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்!

0
கண்ணூர் , ஏப்ரல் 20- கேரளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியில், ஓர் எண்ணிலக்கக் கடன் செயலியின் (Digital Loan App) துன்புறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது. செயலிகள் வழியாகக்...

பட்டாசு ஆலை வெடித்து 22 பேர் பலி, பலர் கவலைக்கிடம் – விருதுநகரில் துயரம்

0
விருதுநகர், ஏப்ரல்.19-தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கைக்குழந்தை உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பட்டாசு ஆலயின் சுவர்கள் தரைமட்டம் ஆனது. மனித உடல்கள்...

மகளிர் இட ஒதுக்கீட்டை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் – மோடி கடும் தாக்கு

0
புதுடெல்லி, ஏப்ரல் 18- பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மக்களவையில்...

பிஜேபி கூட்டணிக்கு கருப்பு தினம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 18-நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வர்ணித்துள்ளார்.டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச்...

உச்சக்கட்ட பதற்றத்தில் அசாம்திடீர் வன்முறை இணைய சேவை முடக்கம்

0
டெல்லி: ஏப்ரல்18-அசாம் மாநிலத்தின் சிராங் மற்றும் கோக்ராஜர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அதன் விளைவாக மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது.கடந்த 16ம் தேதியன்று இரவு, இந்தியா-பூடான் எல்லையில் உள்ள சிராங் மாவட்டத்தின்...

“ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு”.. வீழ்ந்தது 3 மசோதா.. நன்றி தெரிவித்த ரேவந்த் ரெட்டி

0
ஹைதராபாத், ஏப்ரல் 18- மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட திருத்த மசோதாவுடன் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கான 2 மசோதாக்களையும் இன்று எதிர்க்கட்சியினர் சேர்ந்து லோக்சபாவில் தோல்வியடை செய்தனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு தெலுங்கானா...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe