ஈரானில் காணாமல்போன3 இந்தியர்களை கண்டுபிடிக்க முயற்சி

0
புதுடெல்லி, மே 29- ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங் (எஸ்பிஎஸ் நகர்),...

எல்லை மாநிலங்களில் பாதுகாப்புஒத்திகை தள்ளிவைப்பு

0
புதுடெல்லி, மே 29- பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இன்று (மே 29) நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை...

திருடப்படும் செல்போன்கள்

0
புதுடெல்லி: மே 29 -​நாடு முழு​வதும் பல்​வேறு இடங்​களில் திருடப்​படும் செல்​போன்​கள், கண்​டறியப்​பட்டு வெற்​றிகர​மாக உரியவர்களிடம் சேர்க்​கப்​படும் தகவல் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இதற்​காக போலீ​ஸார் உதவி​யுடன் மத்​திய அரசு நடத்​தும் இணை​யதளம் உதவி...

மத்திய வக்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படாத சொத்துகள் சேர்க்கப்படாது

0
புதுடெல்லி: மே 29-விரைவில் தொடங்கப்பட உள்ள மத்திய வக்பு போர்ட்டலின் தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படாத வக்பு சொத்துகள் விலக்கி வைக்கப்படும். இவை மத்திய தரவுத் தளத்தில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

ராணுவ தளபதிகளுக்கு கிரிக்கெட் வாரியத்தின் ‘சல்யூட்’!

0
புதுடில்லி:மே 29-பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்ததுடன், அந்நாட்டின் முக்கிய விமானப்படை தளங்களையும், தகவல் தொடர்பு அமைப்புகளையும் சேதப்படுத்தி அந்நாட்டை...

யுபிஐ விதிகளில் வரும் அதிரடி மாற்றம்

0
மும்பை: மே 29-நமது நாட்டில் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக யுபிஐ பல மடங்கு அதிகரித்து விட்டது. இதற்கிடையே யுபிஐ சேவை திடீரென முடங்குவதைத் தடுக்கும்...

40 சதவிகித எம்.பி.க்கள் வரவில்லை லோக்சபா புள்ளி விவரம் இதோ

0
புதுடில்லி:மே 29-பார்லிமெண்ட் முக்கிய கூட்டங்களில் கிட்டத்தட்ட 40% எம்.பி.க்கள் கலந்து கொள்ளாமல் இருந்த விவரம் வெளியாகி இருக்கிறது.இதுகுறித்து லோக்சபா வெளியிட்ட புள்ளி விவரத்தில் இடம்பெற்று உள்ள விவரங்கள் வருமாறு:* கடந்தாண்டு செப்டம்பர் மாதம்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வெள்ளம்

0
திருப்பதி: மே 29-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (மே 28-ஆம் தேதி) 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 31 காத்திருக்கும் அறைகளும் நிரம்பி ஏடி...

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் – மத்திய அரசு ஆலோசனை

0
புதுடெல்லி, மே 29- தீ விபத்தின் போது எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு தயாராகி...

தாவூத் கூட்டாளி கொலை வழக்கில் ரவி பூஜாரி விடுதலை

0
மும்பை. மே 28-1999 ஆம் ஆண்டு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றது தொடர்பான வழக்கில், மும்பை சிறப்பு நீதிமன்ற ரவி பூஜாரியை விடுவித்தது.சிறப்பு நீதிபதி ஏ.எம்....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe