ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
புதுடெல்லி, அக். 4- இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர்...
ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த மசூதி, திருமண மண்டபம் இடிப்பு
மீரட், அக். 4- உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ரயா பசர்க் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மசூதி மற்றும் 30 ஆயிரம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட திருமண மண்டபம்...
200 வகை துப்பாக்கிகளுக்கு ஆயுத பூஜை செய்த உ.பி. எம்எல்ஏ
புதுடெல்லி, அக். 4- உ.பி.யின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் ராஜா பைய்யா என்கிற ராகுராஜ் பிரதாப் சிங். பிரதாப்கரை சேர்ந்த இவர் 1993 முதல் 2018 வரை தொடர்ந்து சுயேச்சை...
பாடகர் ஜுபின் கார்க் மரண வழக்கு: 2 இசைக் கலைஞர்கள் கைது
புதுடெல்லி, அக். 4- அசாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்களை கைது செய்து அசாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலத்தை...
பிணை கைதிகளை விடுவிக்க ஒப்புதல்
புதுடெல்லி: அக் 4-தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மிக முக்கியமான முன்னேற்றம்...
பிகார் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு
பாட்னா: அக் 4-பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார் பாட்னாவில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவ. 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது....
காசோலைக்கு உடனே பணம்
புதுடெல்லி : அக். 4-காசோலையை வங்கிகளில் டெபாசிட் செய்தால் இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்கும் வசதியை வங்கிகள் இன்று முதல் அமல்படுத்த உள்ளன.விரைவான...
ஜிஎஸ்டி குறைப்பால் நாடு முழுவதும் வேகம் எடுக்கும் தொழில் வளர்ச்சி
புதுடெல்லி : அக். 4-பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் சமீபத்தில் ஜிஎஸ்டி முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. பல அடுக்கு வரி அமைப்பு நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என்ற...
மத்திய அரசு உறுதி
புதுடில்லி, அக். 3- ‘’தொழில் துறையினருக்கு தேவையான அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது,’’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.மின்னணு பொருட்கள், பசுமை எரிசக்தி, ராணுவ...
துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 13 பேர் உயிரிழப்பு
போபால்: அக்.3-மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு இடங்களில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமி...






























