அர்த்த கும்பமேளா பற்றி உத்தராகண்ட் முதல்வர் உறுதி
புதுடெல்லி: ஜனவரி 10-உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் 2027, ஜனவரி 14 முதல் அர்த்த கும்ப மேளா நடைபெற உள்ளது. இதை பிரம்மாண்டமாக நடத்த மாநில பாஜக அரசு தயாராகி வருகிறது.இந்நிலையில் அர்த்த கும்பமேளா...
பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ்
டெல்லி, ஜன. 10- பூவிருந்தவல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியது ரயில்வே வாரியம். சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி முதல் கலங்கரை...
“எனது கட்சி சிவசேனாவை மோடி உடைத்தார்” – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மும்பை: ஜனவரி 9கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும்...
சென்செக்ஸ் 780 புள்ளி சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு
மும்பை, ஜன. 9- இந்திய பங்குச் சந்தை சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும்...
கேரளாவின் கழுத்தை நெறிக்கும் மத்திய அரசு – போராட்டம் அறிவித்த பினராயி விஜயன்
திருவனந்தபுரம், ஜன. 9- நிதி ரீதியாக முடக்கி கேரளாவின் கழுத்தை நெரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 12-ம்...
பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடெல்லி: ஜனவரி 9இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், உலகளவில் முன்னணியில் இருப்பதை நோக்கி செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு: உலகளாவிய தாக்கம்’...
தண்ணீர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்
அமராவதி: ஜனவரி 9-தண்ணீர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று தெலங்கானா அரசுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோதாவரி நதி மீது கட்டப்பட்டு வரும் போலவரம் அணைக்கட்டு கட்டுமானப் பணிகளை ஹெலிகாப்டர்...
கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு எனக் கூறுவது அடிப்படையற்றது’’ – ஷேக் ஹசீனா
புதுடெல்லி, ஜன. 9- வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்றது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சியால் ஏற்பட்ட வன்முறை...
பால்கனியில் சிக்கிய இரு நண்பர்கள்: பிளிங்கிட் ஊழியர் மூலம் மீட்பு
மும்பை ,ஜன. 9- மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் நள்ளிரவில் பால்கனியில் சிக்கிக் கொண்ட இரு நண்பர்கள் நூதன முயற்சியாக பிளிங்கிட்டில் பொருள் ஆர்டர் செய்தனர். பிறகு டெலிவரி ஊழியர் மூலம் அவர்கள்...
ஏழுமலையான் கோயிலில் மொரீஷியஸ் அதிபர் வழிபாடு
திருப்பதி: ஜனவரி 8-மொரீஷியஸ் அதிபர் தரம்பீர் கோகுல் தனது குடும்பத்தினருடன் 2 நாள் பயணமாக திருப்பதி வந்தார். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், காளஹஸ்தி சிவன் கோயிலில் வழிபட்ட அவர், செவ்வாய்க்கிழமை இரவு...






























