கடன் தொல்லை – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை

0
சண்டிகர்: மே 27 -ஹரியானாவின் பஞ்ச்குலாவில் டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். செக்டார் 27-ல் உள்ள ஒரு வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த...

போர் தொடர்பான போலி புகைப்படம் – பாகிஸ்தான் கேலி கூத்து

0
புதுடெல்லி: மே 27 -போர் தொடர்பான போலி புகைப்படத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அந்த நாட்டு ராணுவ தளதி ஆசிம் முனீர் நினைவு பரிசாக வழங்கி உள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த...

கேரளாவில் கனமழையால் ரயில் சேவைகள் பாதிப்பு

0
திருவனந்தபுரம்: மே 27 -கேரளாவில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை...

ரூ.44,000 கோடியில்கண்ணி வெடி அகற்றும் திட்டம்

0
புதுடெல்லி: மே 27 -கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க எதிரிப் படைகளால் கடலுக்கடியில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்க 12 சிறப்பு போர்க்கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டத்தை இந்தியா...

கட்டுக்கடங்காத மும்பை வாடகை

0
மும்பை, மே 27- மும்பையில் வாடகைக்கு ஒரு வீடு தேடுவது, ஒரு சாதாரண சவாலாக இல்லாமல், மிகப்பெரிய நிதிச் சுமையாக மாறி வருகிறது. நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் ஒரு வீட்டின் வாடகை,...

பாக் தாக்குதல் பற்றி எச்சரித்த அமெரிக்கா

0
டெல்லி, மே 27- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ருபியோ, இந்தியா மீது மிகப்பெரிய ராணுவ தாக்குதலை பாகிஸ்தான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுவதாக தகவல்...

ராமர் பாலம்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி புதிய மனு

0
புதுடில்லி :மே.27-இந்தியா - இலங்கை இடையே உள்ள ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தரப்பில், 2019ல் உச்ச...

மஹாராஷ்டிராவில் 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்

0
மும்பை: மே.27-மஹாராஷ்டிராவில் ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 27) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.மும்பையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், அந்த நகரமே...

தொடக்கத்திலேயே தீவிரம்

0
புதுடெல்லி: மே 27 -தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்...

பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஏகே-47 பாதுகாப்பு

0
புதுடெல்லி: மே.27-பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் ஆறு பேர் ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe