ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

0
புதுடெல்லி, அக். 4- இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர்...

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த மசூதி, திருமண மண்டபம் இடிப்பு

0
மீரட், அக். 4- உத்தர பிரதேச மாநிலம் சம்​பல் மாவட்​டம் ரயா பசர்க் கிராமத்​தில் கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் மசூதி மற்​றும் 30 ஆயிரம் சதுர மீட்​டரில் பிரம்​மாண்ட திருமண மண்​டபம்...

200 வகை துப்பாக்கிகளுக்கு ஆயுத பூஜை செய்த உ.பி. எம்எல்ஏ

0
புதுடெல்லி, அக். 4- உ.பி.​யின் குற்​றப் பின்​னணி கொண்ட அரசி​யல்​வா​தி​களில் ஒரு​வர் ராஜா பைய்யா என்​கிற ராகு​ராஜ் பிர​தாப் சிங். பிர​தாப்​கரை சேர்ந்த இவர் 1993 முதல் 2018 வரை தொடர்ந்து சுயேச்சை...

பாடகர் ஜுபின் கார்க் மரண வழக்கு: 2 இசைக் கலைஞர்கள் கைது

0
புதுடெல்லி, அக். 4- அ​சாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்​பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்​களை கைது செய்து அசாம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அசாம் மாநிலத்தை...

பிணை கைதிகளை விடுவிக்க ஒப்புதல்

0
புதுடெல்லி: அக் 4-தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மிக முக்கியமான முன்னேற்றம்...

பிகார் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு

0
பாட்னா: அக் 4-பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார் பாட்னா​வில் இன்று ஆய்வு மேற்​கொள்​கிறார். பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவ. 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது....

காசோலைக்கு உடனே பணம்

0
புதுடெல்லி : அக். 4-காசோலையை வங்​கி​களில் டெபாசிட் செய்​தால் இனி நாள் கணக்​கில் காத்​திருக்க வேண்​டிய அவசி​யமில்​லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்​கும் வசதியை வங்​கி​கள் இன்று முதல் அமல்​படுத்த உள்​ளன.விரை​வான...

ஜிஎஸ்டி குறைப்பால் நாடு முழுவதும் வேகம் எடுக்கும் தொழில் வளர்ச்சி

0
புதுடெல்லி : அக். 4-பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் சமீபத்தில் ஜிஎஸ்டி முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. பல அடுக்கு வரி அமைப்பு நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என்ற...

மத்திய அரசு உறுதி

0
புதுடில்லி, அக். 3- ‘’தொழில் துறையினருக்கு தேவையான அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது,’’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.மின்னணு பொருட்கள், பசுமை எரிசக்தி, ராணுவ...

துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 13 பேர் உயிரிழப்பு

0
போபால்: அக்.3-மத்திய பிரதேசத்​தில் 2 வெவ்​வேறு இடங்​களில் துர்கா சிலைகளை கரைக்​கும் நிகழ்ச்​சி​யில் 10 சிறு​வர்​கள் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். நாடு முழு​வதும் நவராத்​திரி விழா​வின் இறுதி நாளான நேற்று விஜயதசமி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe