இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: ராகுல் காந்தி விமர்சனம்

0
புதுடெல்லி, அக். 3- ஜன​நாயகத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதல்​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் என மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்​துள்​ளார். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தென்...

விநோத திருவிழாவில் 2 பக்தர்கள் உயிரிழப்பு

0
அமராவதி: அக்.3-ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தேவரகட்டு கிராமத்தில் தசரா உற்சவத்தின் போது ஒருவரை ஒருவர் தடியால் அடித்துக் கொள்ளும் விநோத திருவிழாவில் ஏற்பட்ட தடியடியில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 கிராம...

இந்தியா – சீனா விமான சேவை

0
புதுடெல்லி: அக். 3-இந்​தியா - சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்​தொற்று காலத்​தில் இந்​தியா...

பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்

0
புதுடெல்லி, அக். 3- டாடா கன்​சல்​டன்சி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் சுமார் 6.13 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். வரும் 2026-ம் ஆண்​டில் 2 சதவீத ஊழியர்​கள் குறைக்​கப்​படு​வார்​கள் என்று டிசிஎஸ் அண்​மை​யில்...

கொல்லப்பட்டதாக கருதிய பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு

0
லக்னோ, அக். 3- உத்தர பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த 20 வயது இளம்​பெண்​2023-ம் ஆண்டு திடீரென மாய​மா​னார். எங்கு தேடி​யும் அவர் கிடைக்​காத​தால், கணவர் வீட்​டார் தங்களது பெண்ணை வரதட்​சணைக்​காக கொலை செய்து...

இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி;மோகன் பகவத் எச்சரிக்கை

0
நாக்பூர்: ‘அக். 3-’இலங்கை, வங்கதேசம், அதை தொடர்ந்து நேபாளம் என அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது சரியாகப்படவில்லை. வன்முறை எழுச்சியால் எதையும் சாதிக்க முடியாது; அராஜகம் மட்டுமே விளையும்,’’ என, ஆர்.எஸ்.எஸ்.,...

பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

0
புதுடில்லி, அக். 3- பிரிட்டனின் மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை அவசியம் என இந்தியா வலியுறுத்தி உள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத...

காந்தியின் பாதையை பின்பற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

0
புதுடில்லி: அக். 2-டில்லியில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை பின்பற்றுவோம் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.மகாத்மா காந்தியின் 157வது பிறந்த...

மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு

0
புதுடில்லி: அக். 2-மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.நிதி கமிஷனின் பரிந்துரையின்படி, வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகள் பகிரும் நடைமுறை...

15 யானைகள் அணிவகுப்பு

0
பாலக்காடு: அக். 2-பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், மகாநவமி நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடந்தது.கேரள மாநிலம், பாலக்காட்டில் கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe