பிஹாரில் பள்ளி ஆசியர்களுக்கு தெருநாய் கணக்கிடும் பணி
பாட்னா: ஜனவரி 8-பிஹாரின் சசாரம் மாநகராட்சி தனது எல்லைக்குள் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், தெரு நாய்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பொறுப்பு அலுவலர் ஒருவரை (ஆசிரியரை)...
2025: சீர்திருத்தங்கள் சாதனைகளின் ஆண்டு – பட்டியலிட்ட பிரதமர் மோடி
புதுடெல்லி ஜனவரி.8-2025 ஒரு மைல்கல் சீர்திருத்த ஆண்டாக உருவெடுத்தது, இந்தியாவின் பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான கட்டமைப்பு மாற்றங்களை பிரதமர் நரேந்திர மோடி...
“ட்ரம்பிடம் அடிபணிந்து விட்டார் பிரதமர் மோடி” – ராகுல் மீண்டும் விமர்சனம்
புதுடெல்லி: ஜனவரி 8-“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம், பிரதமர் மோடி அடிபணிந்துவிட்டார்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை சமூக வலைதளத்தில்...
தெலுங்கானாவில் கார் விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் பலி
தெலுங்கானா: ஜனவரி 8-தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மோகிலா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீநிகில், ரோகித் மற்றும் மாணவி நட்சத்திரா இவர்கள் 5 பேரும் இன்று அதிகாலை...
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
புதுடெல்லி, ஜன. 8- மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு (92) தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...
உ.பி. பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் விபச்சாரம்
புதுடெல்லி, ஜன. 8- ஐஏஎஸ் வந்தனா திரிபாதி, தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்த வேளையில் அங்கு அடிக்கடி இளம் ஆண்கள் வந்து போவதாகவும், விபச்சாரம் நடப்பதாகவும் உள்ளூர் மக்கள் போலீசிடம் கூறினார்கள்.இதன்பேரில் உத்தரப்பிரதேசத்தின்...
6.5 கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கம்
புதுடெல்லி: ஜனவரி 8-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு, 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது....
யாசகர் பையில் ரூ.4.5 லட்சம்
ஆலப்புழா: ஜனவரி 8-கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் எடுத்த அனில் கிஷோர் மீது கடந்த திங்கட்கிழமை ஒரு ஸ்கூட்டர் மோதியது. அவரை அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்....
வட மாநிலங்களில் கடும் குளிர்; பஞ்சாப், ஹரியானா அதிகம் பாதிக்கும்
புதுடெல்லி: ஜனவரி 7-வட மாநிலங்களில் கடும்குளிர் நிலவும். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப்,...
அயோத்தி ராமர் ஆலய துணை கோயில்களில் பிப்ரவரி முதல் தரிசனம்
புதுடெல்லி: ஜனவரி 7-உத்தரபிரதேசத்தின் புனித நகரமான அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்கும் வகையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை...



























