இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: ராகுல் காந்தி விமர்சனம்
புதுடெல்லி, அக். 3- ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென்...
விநோத திருவிழாவில் 2 பக்தர்கள் உயிரிழப்பு
அமராவதி: அக்.3-ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தேவரகட்டு கிராமத்தில் தசரா உற்சவத்தின் போது ஒருவரை ஒருவர் தடியால் அடித்துக் கொள்ளும் விநோத திருவிழாவில் ஏற்பட்ட தடியடியில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 கிராம...
இந்தியா – சீனா விமான சேவை
புதுடெல்லி: அக். 3-இந்தியா - சீனா இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவை அக்டோபர் 26-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா...
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்
புதுடெல்லி, அக். 3- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் சுமார் 6.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். வரும் 2026-ம் ஆண்டில் 2 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று டிசிஎஸ் அண்மையில்...
கொல்லப்பட்டதாக கருதிய பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு
லக்னோ, அக். 3- உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்2023-ம் ஆண்டு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், கணவர் வீட்டார் தங்களது பெண்ணை வரதட்சணைக்காக கொலை செய்து...
இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி;மோகன் பகவத் எச்சரிக்கை
நாக்பூர்: ‘அக். 3-’இலங்கை, வங்கதேசம், அதை தொடர்ந்து நேபாளம் என அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது சரியாகப்படவில்லை. வன்முறை எழுச்சியால் எதையும் சாதிக்க முடியாது; அராஜகம் மட்டுமே விளையும்,’’ என, ஆர்.எஸ்.எஸ்.,...
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி, அக். 3- பிரிட்டனின் மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை அவசியம் என இந்தியா வலியுறுத்தி உள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத...
காந்தியின் பாதையை பின்பற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
புதுடில்லி: அக். 2-டில்லியில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை பின்பற்றுவோம் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.மகாத்மா காந்தியின் 157வது பிறந்த...
மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு
புதுடில்லி: அக். 2-மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.நிதி கமிஷனின் பரிந்துரையின்படி, வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகள் பகிரும் நடைமுறை...
15 யானைகள் அணிவகுப்பு
பாலக்காடு: அக். 2-பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், மகாநவமி நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடந்தது.கேரள மாநிலம், பாலக்காட்டில் கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள்...






























