ம.பி.யில் குர்ஆன் கற்ற 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற முயற்சியா?
புதுடெல்லி: அக். 2-மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு...
அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
புதுடெல்லி: அக். 2-தீபாவளி பரிசாக, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக...
பொருளாதார குற்றங்களில் மும்பைக்கு முதலிடம்
மும்பை, அக். 2- நம் நாட்டில், பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம்...
மக்களை புறக்கணித்தால் அரசுக்கு எப்போதும் ஆபத்து தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர்
மும்பை, அக். 2- மக்களிடமிருந்து விலகி, அவர்களின் கவலைகளைப் புறக்கணிக்கும் அரசுகள் மக்கள் கோபத்தைச் சந்திக்கும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரித்துள்ளார். நேபாளத்தில் நடந்த அரசியல் குழப்பங்களை உதாரணமாகக் காட்டி,...
அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டம்: பிரதமர் மோடி வரவேற்பு
புதுடில்லி: செப். 30-அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும்...
நீதிமன்றங்களில் 5.3 கோடி வழக்குகள் தேக்கம்
புதுடெல்லி, செப். 30- நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் குறித்த ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அடங்கிய அமர்வு...
காஷ்மீரில் மூடப்பட்ட 12 சுற்றுலா தலங்கள் திறப்பு
ஸ்ரீநகர்: செப். 30-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக 50 சுற்றுலா...
கோடீஸ்வரர்கள் நிறைந்த நகரங்கள்
டெல்லி, செப். 30- இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் டெல்லி 2ம் இடத்தில் உள்ளதாக குறும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மும்பையில் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும். டெல்லியில் 80 ஆயிரம் கோடீஸ்வரர்கள்...
28 டன் எடை, 32 அடி உயரம் தங்க ரதம்
திருமலை: செப். 30-திருப்பதி ஏழுமலையானின் தங்க ரதம் 28 டன் எடையில், 32 அடி உயரம் கொண்டதாகும். ஆண்டுக்கு 3 முறை மட்டுமே பக்தர்கள் இதனைக் காண இயலும்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக...
இந்தியா-பூடான் இடையே ரயில் இணைப்பு திட்டம்
புதுடெல்லி: செப்.30- இந்தியா மற்றும் பூடானுக்கு இடையில் 89 கிலோமீட்டர் தூரத்துக்கு கோக்ரஜார்-கெலெபு (அசாம்) மற்றும் பனார்ஹட்-சம்ட்சே (மேற்கு வங்கம்) ஆகிய இரண்டு புதிய ரயில் இணைப்புகள் ரூ.4,033 கோடி செலவில் அமைக்கப்பட...
























