‘மைசூர் பாக்’ பெயர் மாற்றம்

0
புதுடெல்லி: மே 24-இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது.சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே...

ரூ.50,000 கோடி கூடுதல் முதலீடு: அதானி குழுமம் அறிவிப்பு

0
புதுடெல்லி: மே 24-வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.இதுகுறித்து நேற்று டெல்லியில் நடைபெற்ற “ரைசிங் நார்த் ஈஸ்ட்” முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில்...

கடைசி பணி நாளில் 11 தீர்ப்புகள் வழங்கிய நீதிபதி ஏ.எஸ்.ஓகா

0
புதுடெல்லி: மே 24-உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா நேற்று தனது கடைசி பணி நாளில் 11 தீர்ப்புகளை வழங்கினார்.உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா இன்று (மே 24) பணி ஓய்வு...

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்? -மத்திய அரசு விளக்கம்

0
புதுடெல்லி: மே 24- புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசி்ன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என்பதால் தமிழகத்துக்கான நிதியை ஒதுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.கட்டாயக் கல்வி...

ஒரே மண்டபத்தில் நடைபெற்ற இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள்

0
புனே: மே 24-மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே, திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில், ஒரே நேரத்தில் இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மகாராஷ்டிர மாநிலம் புனே அருகேயுள்ளது வான்வொரி பகுதி. இங்குள்ள...

மகாராஷ்டிராவில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

0
கட்சிரோலி: மே 24-மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் போலீஸாருடன் நடந்த என்கவுன்ட்டரில், 4 மாவோயிஸ்ட்கள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், கட்சிரோலி மாவட்டம் கவாண்டே பகுதியில்...

நக்சல் அமைப்பு தலைவன் உட்பட இருவர் சுட்டுக்கொலை

0
ராஞ்சி, மே 24- ஜார்க்கண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள லதேஹர் மாவட்டத்தில்...

செமி கண்டக்டர் மையமாக வடகிழக்கு – பிரதமர் உறுதி

0
புதுடெல்லி:மே 24- செமி கண்டக்டர் மையமாக வடகிழக்கு மாநிலங்கள் உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நேற்று வடகிழக்கு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இதில் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா,...

டாஸ்மாக் ஊழல் ஆதாரங்கள் சமர்ப்பிக்கிறது ஈ.டி.

0
புதுடில்லி:மே 24- டாஸ்மாக் ஊழலில் பெறப்பட்ட லஞ்ச பணம், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்ட மற்றும் டாஸ்மாக் கணினியில் சரக்கு கையிருப்பு தொடர்பான தரவுகள் திருத்தப்பட்டது குறித்து கிடைத்துள்ள தகவல்களை உச்ச...

சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம்

0
புதுடெல்லி: மே 24-டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டெல்லியின் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe