பிரதமர் மோடி நடத்தும் தேர்வு கலந்துரையாடல்: 3 கோடி பேர் முன்பதிவு
புதுடெல்லி: ஜனவரி 2-பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவருக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்க பிரதமர் நரேந்திர மோடி, “பரீக் ஷா பே சர்ச்சா” (தேர்வு குறித்து விவாதம்) என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.நடப்பு 2026-ம்...
பிப்.1 முதல் கூடுதல் கலால், செஸ் வரி அமல்: சிகரெட், பான் மசாலா விலை உயரும்
புதுடெல்லி: ஜனவரி 2- சிகரெட், பான் மசாலா மீது விதிக்கப்பட்ட கூடுதல் கலால், செஸ்வரி பிப்ரவரி 1-ம் தேதி அமலுக்குவருகிறது. இதன் காரணமாக அவற்றின் விலை கணிசமாக உயர உள்ளது. கூடுதல் வரி...
போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஊக்கத் தொகை உயர்வு
புதுடெல்லி, ஜன. 1- தெலங்கானா கிக்- பிளாட்ஃபார்ம் தொழிலாளர் சங்கம் (டிஜிபிடபிள்யூயு) மற்றும் இந்திய செயலி அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு (ஐஎப்ஏடி) ஆகியவை ஊதிய உயர்வு, மேம்பட்ட வேலை நிலைமைகளைக் உறுதி...
வெற்றி கிடைக்கட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடில்லி: ஜனவரி 1-2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.2026ம் ஆண்டு பிறந்ததையொட்டி, உலகம் முழுவதும் புதிய ஆண்டை வரவேற்று மக்கள், பொது...
இனி ஒரு சிகரெட் விலை ரூ.72.. பிப்ரவரி 1ல் அமலுக்கு வரும் புதிய கலால் வரி
டெல்லி: ஜனவரி.1-மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின்...
ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா கப்பல் குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடில்லி: ஜனவரி.1-ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா’ கப்பல் குழுவினரின் புகைப்படத்தை பெற்றதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும், அவர்கள் காட்டும் உற்சாகம் மனதை நெகிழ செய்வதாகவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள பாய்மர கப்பலான ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா,...
ஒரே ஆண்டில் 48 குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
லக்னோ: ஜனவரி.1-உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2017-ம் ஆண்டிலிருந்து, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் 2025-ம் ஆண்டில் மட்டும் மிக அதிகமான குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக்...
2025-ல் இந்தியா சாதித்தவை பட்டியலிட்டு பிரதமர் மோடி பதிவு
புதுடெல்லி: டிசம்பர் 31-2025-ம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று விரிவான பதிவு வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
புதுடெல்லி: டிசம்பர் 31-ஷெல்ப் எம்' எனப்படும் மிகச்சிறிய அணு உலையை, அமைப்பது குறித்து இந்தியா -ரஷ்யாவுக்கு இடையே பேச்சு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் அஜித்குமார் மொஹந்தி மற்றும்...
நள்ளிரவில் ஓடும் வேனில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
சண்டிகர் : டிசம்பர் 31-பாஜக ஆளும் அரியானாவில் நள்ளிரவில் ஓடும் வேனில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆளும்...


























