மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் திறப்பு
சபரிமலை: டிசம்பர் 30 -சபரிமலையில் 41 நாள் மண்டல பூஜைகள் நிறைவடைந்தபின் கடந்த 27-ம் தேதி இரவு 10 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் சபரிமலை...
விஜய்யை விமர்சிக்க தொடங்கிய எடப்பாடி பழனிசாமி – களத்தில் குதித்த அதிமுக
சென்னை: டிசம்பர் 30-புதியக் கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் அதிமுகவின் பலம் தெரியாமல் பேசுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். இதன் மூலமாக தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி சாடியதாக...
வாகனம் ஓட்டும்போது டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த தடை
சென்னை: டிசம்பர் 30-பணியின்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என மாநகர் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில...
அசாமின் வைணவ துறவி பிறப்பிடம் ரூ.227 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு
குவஹாத்தி: டிசம்பர் 30 -அசாமின் புகழ்பெற்ற வைணவத் துறவியான ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடம், 227 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது. கலாசார, ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட்ட நிலையில்,...
வான் தகவல் தொடர்பு – இந்திய விமானப்படை, சென்னை ஐஐடி ஒப்பந்தம்
பெங்களூரு: டிசம்பர் 30 -வான் தகவல் தொடர்பு கருவிகளை தயாரிக்க இந்திய விமானப்படை, சென்னை ஐஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.விமானப்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வான் தகவல் தொடர்பு கருவிகளை தயாரிக்க முடிவு...
ஆட்சியில் பங்கு இல்லை – திமுக
சென்னை: டிசம்பர் 30 -ஆட்சியில் பங்கு கோரிக்கையை ஏற்க முடியாது, கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என காங்கிரஸ் உட்பட தோழமை கட்சிகளிடம் திமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் சட்டப்பேரவை...
ரூ.79,000 கோடி தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்
புதுடில்லி: டிசம்பர் 30 -முப்படைகளின் போர்த்திறனை அதிகரிக்கும் வகையில், 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான தளவாட கொள்முதலுக்கு, ராணுவ கொள்முதல் கவுன்சிலான டி.ஏ.சி., ஒப்புதல் அளித்திருக்கிறது.பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்...
இடுக்கி சுற்றுலா பகுதிகளை 9 நாட்களில் பார்வையிட்ட 1.82 லட்சம் பயணிகள்
மூணாறு, டிச. 30- கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பகுதிகளுக்கு கடந்த ஒன்பது நாட்களில் ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து 107 பயணிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.இம்மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமாக...
விஜய் தாமதமாக வந்தது ஏன்? ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம்I துருவி துருவி விசாரணை
டெல்லி, டிச. 30- கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகினர். ஆனந்த்,...
ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 2 ரயில் பெட்டிகள் எரிந்து சேதம்
அனகாபல்லி: டிச. 29-ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் அதிவிரைவு பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ரயிலின் இரண்டு பேட்டிகள் தீயில் எரிந்து...





















