சேவைகள் குறைபாடு வோடாபோன் முதலிடம்: ஆய்வில் தகவல்
புதுடில்லி, டிச. 29-மொபைல் சந்தாதாரர்கள் தங்கள் சேவை வழங்குநரிடம் புகார் தெரிவித்த போதிலும் அதனை கண்டுகொள்ளாத நிறுவனங்களின் வரிசையில் வோடா போன் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க இந்திய...
காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது: கார்கே
புதுடில்லி, டிச. 29- ‘’காங்கிரஸ் என்றால் கொள்கை; கொள்கைகள் ஒருபோதும் அழிவதில்லை,’’ என அக்கட்சியின் 140வது நிறுவன தினத்தில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று...
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
புது டெல்லி, டிசம்பர் 27-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசுக்கு எதிராக பாரத் ஜோடோ யாத்திரை பாணியில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த காங்கிரஸ்...
டெல்லியில் கடுங்குளிர் மற்றும் அடர் பனிமூட்டம்: மஞ்சள் எச்சரிக்கை
புதுடில்லி: டிசம்பர் 27-டெல்லியில் கடுங்குளிர் மற்றும் அடர் பனிமூட்டம்: இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை!டெல்லி: தலைநகர் டெல்லியில் கடுங்குளிர் மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தற்போதைய...
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்; வங்கதேச அரசுக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி: டிசம்பர் 27-வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் தாக்குதல் சம்பவங்களுக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதை அரசியல் வன்முறை அல்லது ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்று கூறி, புறக்கணிக்க முடியாது...
பாராளுமன்றத்திற்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர தடை
புதுடில்லி: டிசம்பர் 27-'ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமரா'க்கள் மற்றும் அதிநவீன, 'எலக்ட்ரானிக்' உபகரணங்களை பார்லிமென்ட் உள்ளே எடுத்து வர, எம்.பி.,க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, திரிணமுல் காங்.,...
ரயில்கள் எண்ணிக்கை இருடமங்காக அதிகரிக்க திட்டம்
புதுடில்லி : டிசம்பர் 27-அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 48 நகரங்களில் ரயில்களின் எண்ணி்க்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாவது: பயணத்திற்கான தேவையில் ஏற்பட்டுள்ள...
டில்லியில் அடல் உணவகம்: 2 நாளில் 33,000 பேர் வருகை
புதுடில்லி, டிச. 27- புதுடில்லியில் துவங்கப்பட்ட அடல் உணவகத்தில் உணவருந்துவதற்ககாக இரண்டு நாளில் சுமார் 33 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். தொழிலாளர்கள், மற்றும் ஏழை மக்களுக்காக முன்னாள் பிரதமர் அடல் பிகாரிவாஜ்பாய்...
ஜெ.பி.,நட்டா பெருமிதம்
புதுடில்லி : டிசம்பர் 27இந்திய மருந்துகள் உலகின் 19 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.,நட்டா கூறினார்.தலைநகர் புதுடில்லியில் அமைச்சகத்தின் சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துறை செயலாளர்கள்...
சூர்யவன்ஷி உட்பட 20 பேருக்கு தேசிய சிறார் விருதுகள்
புதுடெல்லி: டிசம்பர் 27-கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், வீரதீரச் செயல்கள் புரிந்த சிறுவர், சிறுமிகள் உட்பட 20 பேருக்கு தேசிய சிறார் விருதுகளை...




















