வங்கதேச அரசியலில் முக்கிய திருப்பம்: கலீதா ஜியா மகன் நாடு திரும்பினார்
டாக்கா: டிசம்பர் 26-வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாடு திரும்பினார். கட்சித் தொண்டர்கள்...
ரூ.5-க்கு சாப்பாடு விற்பனை
புதுடெல்லி: டிசம்பர் 26-முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் 100 அடல் உணவகங்களை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது: தினமும் இரண்டு வேளை...
குஜராத் மாநிலம் கச் மாவட்டத்தில் நிலநடுக்கம்
கச்: டிசம்பர் 26-இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் குஜராத் மாநிலம் கச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்...
உலகம் அழியப் போவதாக பீதி கிளப்பிய நபர் அந்தர் பல்டி
கானா: டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்றும், தன்னால் கட்டப்பட்ட ‘நோவா பேழை’ மட்டுமே மக்களைக் காப்பாற்றும் என்றும் அறிவித்திருந்த கானா நாட்டு நபர் தற்போது அந்த தேதியை கடவுள் தள்ளிவைத்துவிட்டதாக...
ரூ.12,015 கோடியில் டெல்லி மெட்ரோ ரயில்: மத்திய அரசு ஒப்புதல்
புதுடெல்லி, டிச. 25- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: டெல்லி மெட்ரோவின் 5(ஏ)-ம் கட்ட...
நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக.. தமிழில் அதிக உரைகள் நிகழ்த்தி சாதனை
டெல்லி, டிச. 25- நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக, நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. வேறு எந்த மொழியை விட தமிழில்தான் அதிக அளவில் உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது....
தனது வாழ்க்கையை தேசத்திற்கு அர்ப்பணித்தவர் வாஜ்பாய்; மோடி
புதுடில்லி: டிசம்பர் 25-வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கவிஞராக, சிறந்த பார்லிமென்ட்வாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த வாஜ்பாய்க்கு 100வது...
ராகுல் காந்தி விமர்சனம்
புதுடெல்லி: டிசம்பர் 25-காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் நேற்று கூறியுள்ளதாவது:உன்னாவ் பெண்ணை சீரழித்த குற்றவாளிக்கு (முன்னாள் பாஜக எம்எல்ஏ செங்கர்) ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக...
வங்கதேசத்தில் தொடரும் வன்முறை வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி
டாக்கா: டிசம்பர் 25-17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச முன்னாள் பிரதமர் மகன் தாயகம் திரும்ப உள்ள நிலையில், டாக்காவில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்துக்கு விரைவில்...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை
டில்லி :டிசம்பர் 25-கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ், இன்று (டிசம்பர் 25) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும்...




















