ஜனவரி 1ம் தேதி.. 8வது ஊதியக்குழு தொடங்குகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?
டெல்லி, டிச. 25- மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதியோடு 7வது ஊதியக்குழு முடிவிவிற்கு வருகிறது. இதனால் 8வது ஊதியக்குழு ஜனவரி 1 தொடங்க...
ஓட்டுக்கு ரூ. 2,000; தொகுதிக்கு ரூ.40 கோடி! வாக்காளர்களை குளிர்விக்க திட்டம்
புதுடெல்லி: டிசம்பர் 25-அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு சராசரியாக, 2 லட்சம் வாக்காளர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழகத்தில் ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சி முடிவு செய்துள்ளதாக,...
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
புதுடில்லி, டிச. 25- இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’, நேற்று வணிக ரீதியிலான, அமெரிக்க தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் செலுத்தி, இந்திய பொருளாதாரத்துக்கு புதிய பாதையை திறந்துள்ளது. இந்திய விண்வெளி...
கடலோர காவல்படையில் மாசு கட்டுப்பாட்டு கப்பல் சமுத்ர பிரதாப் இணைப்பு
புதுடெல்லி, டிச. 25- இந்திய கடலோர காவல் படைக்காக கோவா ஷிப்யார்ட் நிறுவனம் ‘சமுத்ர பிரதாப்’ என்ற மாசு கட்டுப்பாட்டு கப்பலை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியது. இதுபோன்ற கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே...
விண்ணில் பாய்ந்த புளூபேர்ட்
ஸ்ரீஹரிகோட்டா: டிசம்பர் 24-ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டபாதையில் செயற்கைக்கோள் நிலை...
பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி: டிசம்பர் 24-'புளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது, இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்' என இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து...
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
ராமேசுவரம்: டிசம்பர் 24-இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (டிச. 24) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச்...
மத்திய பிரதேசத்தில் ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழப்பு
புதுடெல்லி: டிசம்பர் 24-மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் சுகாதாரத் துறையிடம் தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்)...
குஜராத்தின் கிப்ட் சிட்டியில் மது அருந்த அனுமதி
அகமதாபாத்: டிசம்பர் 24-குஜராத் மாநிலத்தில் 1960-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், குஜராத்துக்கு வெளியே இருந்து வரும் நபர்கள் உரிமம் பெற்று மது அருந்தலாம்.இந்நிலையில் காந்தி நகரில் உள்ள கிப்ட்...
அசாமில் பெரும் கலவரம் -2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்
குவாஹாட்டி: டிசம்பர் 24-அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் பகுதியில் நேற்று 2-வது நாளாக பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 58 போலீஸார் காயம் அடைந்தனர். இன்டர்நெட் சேவையும் தடை...






















