ஜனவரி 1ம் தேதி.. 8வது ஊதியக்குழு தொடங்குகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

0
டெல்லி, டிச. 25- மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதியோடு 7வது ஊதியக்குழு முடிவிவிற்கு வருகிறது. இதனால் 8வது ஊதியக்குழு ஜனவரி 1 தொடங்க...

ஓட்டுக்கு ரூ. 2,000; தொகுதிக்கு ரூ.40 கோடி! வாக்காளர்களை குளிர்விக்க திட்டம்

0
புதுடெல்லி: டிசம்பர் 25-அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு சராசரியாக, 2 லட்சம் வாக்காளர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழகத்தில் ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சி முடிவு செய்துள்ளதாக,...

இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!

0
புதுடில்லி, டிச. 25- இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’, நேற்று வணிக ரீதியிலான, அமெரிக்க தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் செலுத்தி, இந்திய பொருளாதாரத்துக்கு புதிய பாதையை திறந்துள்ளது. இந்திய விண்வெளி...

கடலோர காவல்படையில் மாசு கட்டுப்பாட்டு கப்பல் சமுத்ர பிரதாப் இணைப்பு

0
புதுடெல்லி, டிச. 25- இந்​திய கடலோர காவல் படைக்​காக கோவா ஷிப்​யார்ட் நிறு​வனம் ‘சமுத்ர பிர​தாப்’ என்ற மாசு கட்​டுப்​பாட்டு கப்​பலை உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் உரு​வாக்​கியது. இது​போன்ற கப்​பல் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​படு​வது இதுவே...

விண்ணில் பாய்ந்த புளூபேர்ட்

0
ஸ்ரீஹரிகோட்டா: டிசம்பர் 24-ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டபாதையில் செயற்கைக்கோள் நிலை...

பிரதமர் மோடி பாராட்டு

0
புதுடெல்லி: டிசம்பர் 24-'புளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது, இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்' என இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து...

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

0
ராமேசுவரம்: டிசம்பர் 24-இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்​கள் 12 பேர் நேற்று சிறைபிடிக்​கப்​பட்​டனர். இதைக் கண்​டித்து ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்​கள் இன்று (டிச. 24) வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​படு​கின்​றனர்.ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடலுக்​குச்...

மத்திய பிரதேசத்தில் ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழப்பு

0
புதுடெல்லி: டிசம்பர் 24-மத்திய பிரதேசத்தின் சத்​தர்​பூர் மாவட்ட அரசு மருத்து​வ​மனையில் கடந்த 8 மாதங்​களில் 409 குழந்​தைகள் உயிரிழந்​துள்​ளன. இதைத் தொடர்ந்​து, மத்திய பிரதேசத்தின் சுகா​தா​ரத் துறை​யிடம் தேசிய சுகா​தார இயக்​கம் (என்​எச்​எம்)...

குஜராத்தின் கிப்ட் சிட்டியில் மது அருந்த அனுமதி

0
அகமதாபாத்: டிசம்பர் 24-குஜராத் மாநிலத்தில் 1960-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், குஜராத்துக்கு வெளியே இருந்து வரும் நபர்கள் உரிமம் பெற்று மது அருந்தலாம்.இந்நிலையில் காந்தி நகரில் உள்ள கிப்ட்...

அசாமில் பெரும் கலவரம் -2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

0
குவாஹாட்டி: டிசம்பர் 24-அ​சாம் மாநிலத்​தின் கர்பி ஆங்​லாங் பகு​தி​யில் நேற்று 2-வது நாளாக பெரும் கலவரம் ஏற்​பட்​டது. இதில் ஐபிஎஸ் அதி​காரி​கள் உட்பட 58 போலீ​ஸார் காயம் அடைந்​தனர். இன்டர்நெட் சேவை​யும் தடை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe