270 விமான விமானங்கள் தாமதம்
புதுடெல்லி: டிசம்பர் 24-நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு தினமும் சுமார் 1,300 விமானங்கள் கையாளப்படுகின்றன.இந்நிலையில், டெல்லியில் நேற்று காலையில் கடும்...
திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்
திருப்பதி: டிசம்பர் 24-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலும் ஒன்றாகும்.முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது இந்த கோயிலின் விமான கோபுரத்துக்கு தங்க தகடுகள் (100 கிலோ) பதிக்கப்பட்டன....
வங்கதேச தூதரகங்கள் முன்பு போராட்டம்
புதுடெல்லி: டிசம்பர் 24-டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரியில் உள்ள வங்கதேச தூதரகங்கள் முன்பு நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் ஏராளமானோர் திரண்டு, போலீஸ் தடுப்புகளை உடைத்து முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது.கடந்த...
மஹாராஷ்டிரா டி.ஜி.பி., ஆகிறார் என்.ஐ.ஏ., தலைவர் சதானந்த்
புதுடில்லி, டிச. 24- என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் சதானந்த் வசந்த் ததே, 59, மஹாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட உள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தின், 1990ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான...
போட்டி தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்தது என்.டி.ஏ.,
புதுடில்லி, டிச. 24- பொறியியல், மருத்துவம் மற்றும் மத்திய பல்கலைகளின் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும்,...
டேவிஸ் கோப்பையில் ஸ்ரீராம் பாலாஜி நீக்கம்
புதுடெல்லி, டிச. 24- டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்றில் இந்திய அணி வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் நெதர்லாந்துடன் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூருவில்...
சீன விசாவுக்கு லஞ்சம்: காங்., எம்.பி., கார்த்திக்கு சிக்கல்
புதுடில்லி, டிச. 24- சீன விசா பணமோசடி வழக்கில், காங்., - எம்.பி., கார்த்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டில்லி சி.பி.ஐ., நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘வேதாந்தா’ குழுமத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி.எல்.,...
இரு குழந்தைகளை கொன்று தந்தை, பாட்டி தற்கொலை; பிரிய மனமில்லாமல் நடந்த சோகம்
திருவனந்தபுரம், டிச. 24- இரு குழந்தைகளை தாயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், குழந்தைகளை பிரிய மனமின்றி விஷம் கொடுத்து கொன்ற தந்தையும், பாட்டியும் தற்கொலை செய்து கொண்டனர். கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டம்...
நாளை காலை விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டா: டிசம்பர் 23-ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (டிசம்பர் 24) காலை 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று (டிசம்பர் 23) காலை 8.54 மணிக்கு...
ரூ.6,088 கோடியை நன்கொடையாக அள்ளிய பிஜேபி – காங்கிரஸ்
புதுடெல்லி: டிசம்பர் 23-பாஜகவுக்கு 2024-25ம் நிதியாண்டில் மட்டும் ரூ.6,088 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட அந்த கட்சிக்கு 12 மடங்கு நன்கொடை அதிகரித்துள்ளது. காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்,...




















