ராகுல் மீது அவதூறு வழக்கு: ஜனவரி 17-க்கு தள்ளிவைப்பு
புதுடெல்லி: டிசம்பர் 22-காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 17-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி படுகொலைக்கு ஆர்எஸ்எஸ்...
பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
திருவனந்தபுரம்: டிசம்பர் 22-16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப் பாதையை முதிய பக்தர்கள், உடல்நலப் பிரச்சனைகள் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் & சிறு குழந்தைகள் ஆகியோர் தவிர்க்க பத்தனம்திட்டா காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.சபரிமலைக்கு...
தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி
மும்பை: டிசம்பர் 22-மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.நகராட்சி கவுன்சில்களில் 286-ல் 245 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.6,859 கவுன்சிலர் பதவிக்கான இடங்களில்...
“கவுதம் அதானிக்காகவே அணு சக்தி மசோதா நிறைவேற்றம்” – காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடெல்லி: டிசம்பர் 22-நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அணு சக்தி மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் அணு சக்தி துறையில் தனியாரும் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ்...
8 யானைகள் உயிரிழப்பு: அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு
கொல்கத்தா: டிசம்பர் 22-மேற்கு வங்க மாநிலம் சுந்தரபன்ஸ் பகுதியில் நடைபெற்ற யானை மற்றும் புலிகள் பாதுகாப்பு திட்ட கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் நேற்று அளித்த...
125 நாள் ஊரக வேலை குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்
புதுடெல்லி: டிசம்பர் 22-புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா...
ஐ.நா.வில் பணியாற்றியவர் ரூ.2 கோடி மோசடி
புதுடெல்லி: டிசம்பர் 22-ஐ.நா.வில் இந்தியாவின் சார்பில் பணியாற்றி வந்தவர் ரூ.2 கோடி மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. அலுவலகம் உள்ளது. இங்கு இந்தியாவின் நிரந்தர...
தங்கம், வெள்ளி விலையை உயர்த்தும் அமெரிக்கா
உலக சந்தையிலும், உள்ளூர் சந்தையிலும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பிறகு நவம்பர் மாதத்தில்...
ஆரோவில் அறக்கட்டளைக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து
புதுடெல்லி: டிசம்பர் 22-காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு (கல்வி) நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.அதில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியில் உள்ள ஆரோவில் அறக்கட்டளையை ‘தேசிய...
“தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது காங்கிரஸ்” – மோடி குற்றச்சாட்டு
குவாஹாட்டி: டிசம்பர் 22-தேசவிரோத செயல்களில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.இரு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அசாம் சென்றார். முதல்நாளில் குவாஹாட்டி...




















