சபரிமலையில் நடைதிறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
குமுளி: டிச.18-சபரிமலையில் மண்டல வழிபாட்டுக்காக கோயில் நடை திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல வழிபாட்டுக்காக நவ. 16-ம் தேதி மாலை...
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: அமித் ஷா வாழ்த்து
புதுடெல்லி, டிச. 18- எத்தியோப்பியாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ என்ற விருதை அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி வழங்கி கவுரவித்தார். அதன்பின்,...
நள்ளிரவு முதல் காலை வரை அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
ஜம்மு காஷ்மீர்: டிச.18-இமயமலையையொட்டிய இந்தியாவின் லடாக், திபெத், மியான்மர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளன.அதன்படி திபெத்தின் நேற்று இரவு 11.34 மணிக்கு பூமிக்கடியில் 90 கிலோமீட்டர்...
நடுவானில் விமானம் பழுது: கொச்சியில் அவசர தரையிறக்கம்
கொச்சி: டிச.18-நடுவானில் ஏற்பட்ட பழுது காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வந்து கொண்டிருந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இதனால், 160 பயணிகள் நல்வாய்ப்பாக...
நேஷனல் ஹெரால்டு வழக்கு காங்கிரஸ் மீது பாஜக விமர்சனம்
புதுடெல்லி, டிச. 18- டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும்...
மிரட்டல்; வங்கதேச துாதருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
புதுடில்லி, டிச. 18- இந்தியாவுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் வங்கதேச அரசியல் தலைவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அந்நாட்டு துாதரை நேரில் அழைத்து நம் வெளியுறவு அமைச்சகம்...
ரூ.1 கோடியை தட்டிச் சென்ற திருச்சூர் அதிர்ஷ்டசாலி
திருவனந்தபுரம், டிச. 18- கேரளாவில் நேற்று தனலட்சுமி டிஎல் 31 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு பரிசு அடித்துள்ளது. முதல்...
“மண்ணுக்குள் கிடைத்த வைரம்”… வாயை பிளக்க வைக்கும் மதிப்பு
போபால், டிச. 18- மத்திய பிரதேச மாநிலத்தில் இறைச்சி கடை மற்றும் பழக்கடை நடத்தி வரும் இருநண்பர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வைரம் தேடும் பணியில் ஈடுபட்டனர். விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மண்ணை தோண்டி...
சுங்கச்சாவடிகளில் ஏஐ., தொழில்நுட்பத்தில் கட்டண வசூல்; 2026ல் அமலுக்கு வரும்
புதுடில்லி, டிச. 18- வரும் 2026ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ தொழில்நுட்பம்) அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண வசூல் தொழில் நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர்...
மும்பையில் ரூ.14 கோடியில் ஏழுமலையான் கோயில்
திருமலை, டிச. 17- மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் ரூ.14.4 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில்,...




















