நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றது: கார்கே
புதுடெல்லி: டிசம்பர் 17-நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றுள்ளது. தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா, லோக்சபா...
2014 முதல் இந்தியா – சீனா எல்லையில் ஊடுருவல் இல்லை; மத்திய அரசு தகவல்
புதுடில்லி, டிச. 17- 2014ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் 23,926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச எல்லையில் ஊடுருவல் அதிகம்; சீன எல்லையில் எந்த ஊடுருவல் முயற்சியும் நடக்கவில்லை என்று மத்திய...
கடும் பனியால் விமான சேவை பாதிப்பு; பயணிகளுக்கு அறிவுறுத்தல்
புதுடெல்லி: டிசம்பர் 17-டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனியால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.கடந்த சில நாட்களாக டில்லியில் கடும்...
ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியவரின் பூர்வீகம் ஹைதராபாத்
ஹைதராபாத், டிச. 17- ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சாஜித் அக்ரம் (50) என்ற நபர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக்...
மடங்கள், கோயில்களுக்குவரி விதிக்க துறவிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: டிசம்பர் 17-உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல முக்கியமானக் கோயில்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பிரிவுகளின் துறவிகளுக்கான மடங்கள், தர்ம சத்திரங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் வாராணசி...
நாட்டிலேயே ஆந்திராவில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம்
அமராவதி, டிச. 17- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல், டீசல் விலையில் உள்ள வேறுபாடுகள் குறித்த கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் அளித்த பதில்: நாட்டில் உள்ள...
ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு
புதுடில்லி: டிசம்பர் 17-அமெரிக்காவில் தயார் செய்யப்பட்ட 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்திய ராணுவத்திற்காக 13,952 கோடி ரூபாய் செலவில், ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர்கள் வாங்க, 2015ல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப் பட்டது....
வாக்காளர் பட்டியலில் குறைகளை நீக்கவே எஸ்ஐஆர்: ஜே.பி.நட்டா தகவல்
புதுடெல்லி, டிச. 17- வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை நீக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த (எஸ்ஐஆர்) பணி நடைபெறுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று...
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: டிசம்பர் 17-காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையில் புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு...
பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றிய பீகார் முதல்வர் – பெரும் சர்ச்சை
பாட்னா: டிச. 16-பீகார் மாநிலத்தில் நேற்று 1000 ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வழங்கினார்கள். அப்போது...




















