முன்னாள் மத்திய அமைச்சர்சிவராஜ் பாட்டீல் காலமானார்
மும்பை: டிசம்பர் 12-முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மஹாராஷ்டிராவில் இன்று (டிசம்பர் 12) காலமானார். அவருக்கு வயது 90.மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்தவர் சிவராஜ் பாட்டீல். இவர் தனது நீண்ட கால...
இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி
புதுடில்லி: டிசம்பர் 12-இந்திய விமானப் படையின் முதல் பெண் ரபேல் போர் விமானி ஷிவாங்கி சிங், பயிற்சி விமானிகளை தயார்படுத்துவதற்காக இந்திய விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையின் போது,...
ரூ.2.64 லட்சம் கோடி சேமிப்பு; டி.ஆர்.டி.ஓ.,வுக்கு மத்திய அரசு பாராட்டு
புதுடில்லி: டிசம்பர் 12-உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிகளால் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (டிஆர்டிஓ) மத்திய...
சமையல் பாத்திரங்களுடன் போராடுங்கள்: பெண்களுக்கு முதல்வர் மம்தா அழைப்பு
கொல்கத்தா: டிசம்பர் 12-மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் சமையல் பாத்திரங்களுடன் பெண்கள் போராட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்...
தீபத்துாணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் அனுமதி
திருப்பரங்குன்றம்: டிசம்பர் 12-மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் நாளை பங்கேற்கும் உண்ணாவிரதத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்,...
மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின: தமிழில் பிரதமர் மோடி பதிவு
புதுடில்லி: டிசம்பர் 11-மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.மகாகவி பாரதியின் 143வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்ரமணிய...
லோக்சபா உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடில்லி : டிசம்பர் 11-லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கிய உரையை அருமையான பேச்சு என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவரது பேச்சு, அரசின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியது எனவும்...
3,250 முறை பாத யாத்திரை சென்ற முதியவர்
திருமலை: டிசம்பர் 11-திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக 3,250 முறை பாத யாத்திரை சென்று அசத்தியுள்ளார் 71 வயது முதியவர் ஒருவர்.திருப்பதியை சேர்ந்தவர் வெங்கடரமண மூர்த்தி (71). இவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா...
ஹைதராபாத்தில் 58 இண்டிகோ விமானங்கள் ரத்து
ஹைதராபாத்: டிசம்பர் 10-இண்டிகோ விமான சேவை 8-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையத்தில் நேற்று வரவேண்டிய 14 விமானங்கள், புறப்பட வேண்டிய 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.இதேபோன்று விசாகப்பட்டினத்தில்...
ஹெச்1பி விசா; இந்தியர்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு
புதுடெல்லி: டிசம்பர் 10-ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்களுக்கான நேர்காணலை அமெரிக்க தூதரகம் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.வெளிநாட்டவர்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி, அமெரிக்காவிற்கு குடிபெயர விரும்பும் பிற நாட்டவர்களுக்கான...




















