கருத்து கேட்கும் திருப்பதி தேவஸ்தானம்
திருமலை: டிசம்பர் 10-திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது.ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள்...
நாடு கடத்தப்படுகிறார் வைர வியாபாரி மெஹுல் சோக்சி
புதுடில்லி: டிசம்பர் 10-வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளார். இதற்காக சிறையில்...
கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி; பிரதமர் மோடி புகழாரம்
புதுடில்லி: டிசம்பர் 10-ராஜாஜியின் 147வது பிறந்த நாளையொட்டி, அவர் கூர்மையான சிந்தனை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.அவரது அறிக்கை; ஸ்ரீ சி.ராஜாகோபாலாச்சாரியை பற்றி நினைக்கும் போது, சுதந்திர போராட்ட வீரர்,...
குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர்: சோனியாவுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி: டிசம்பர் 10-இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த விவகாரத்தில் சோனியா காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இந்திய...
அனில் அம்பானி மகன் மீது சிபிஐ வழக்கு பதிவு
புதுடெல்லி: டிசம்பர் 10-தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), யூனியன் பாங்க்...
பிரதமர் மோடி-மெஸ்ஸி சந்திப்பு எப்போது?
கோல்கட்டா: டிசம்பர் 10-இந்தியா வரவுள்ள மெஸ்ஸி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. இதையடுத்து,...
வந்தே மாதரம் பாட முஸ்லிம்கள் மறுப்பது ஏன்? – ஜமியத்இ உலாமா ஹிந்த் தலைவர் விளக்கம்
புதுடெல்லி: டிசம்பர் 10-நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத் இ உலாமா ஹிந்த் அமைப்பின் மவுலானா அர்ஷத் மதானி தனது சமூக...
வாக்கு திருட்டு தேச விரோத செயல் – மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி, டிச. 10- எஸ்ஐஆர் குறித்து மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம் தொடங்கியது. அப்போது வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச விரோத செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்....
“தாயின் சாதி அடிப்படையில் ஏன் சாதி சான்றிதழை தரக்கூடாது
டெல்லி, டிச. 10- இந்தியாவில் பொதுவாகத் தந்தையின் சாதியைப் பொறுத்தே குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கிடையே ஒரு சிறுமியின் கல்வி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் விதமாக, தாயின் சாதியின் அடிப்படையில் பட்டியல் சாதி...
தேஜ கூட்டணி பாராளுமன்றகுழுக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
புதுடில்லி: டிச. 9-டில்லியில் நடந்த தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.டில்லியில் தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்...


















