இலங்கைக்கு நிவாரண உதவி
புதுடெல்லி: நவம்பர் 29-வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 47 பேர் இறந்ததாகவும் 23 பேரை காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதமர்...
பரிமலை பெருவழி பாதையில் தினமும் 500 பேருக்கு பாஸ்
சபரிமலை: நவம்பர் 29-“எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்கள், 500 பேருக்கு தினமும், ‘ஸ்பாட் புக்கிங் கூப்பன்’ வழங்கப்படும்,” என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:அனுமதிக்கப்படாத காட்டுப்பாதைகள்...
ரூ. 89 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 11 பேர் சரண்
மும்பை: நவம்பர் 29-மஹாராஷ்டிராவில் ரூ 89 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்த நக்சலைட்டுகள் 11 பேர் போலீசாரிடம் சரணடைந்தனர்.அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய...
ஆயுஷ் மாத்ரே விளாசலில் மும்பை வெற்றி
லக்னோ, நவ. 29- சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த விதர்பா 9 விக்கெட்கள்...
கோவாவில் 77 அடி உயர வெண்கல ராமர் சிலை
பனாஜி, நவ. 29- கோவாவில் 77 அடி உயரத்தில் வெண்கலத்தில் அமைக்கப்பட்ட ராமர் சிலையை பிரதமரி் மோடி நேற்று திறந்து வைத்தார்.கோவாவில் உள்ள ஸ்ரீசமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550வது ஆண்டு விழாவின்...
நம்பாதவர்களுக்கும் வாய்ப்பை வழங்கும் சனாதன தர்மம்: ஜகத்குரு
டில்லி, நவ. 29- டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த 26ம் தேதி சுப்ரமணிய சஷ்டி பூஜையை, நொய்டாவில் உள்ள...
கணிப்புகளை தாண்டிய ஜி.டி.பி.,; 2வது காலாண்டில் வளர்ச்சி 8.20%:
புதுடில்லி, நவ. 29- கணிப்புகளை எல்லாம் விஞ்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டான, கடந்த ஜூலை - செப்டம்பரில் 8.20 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து தேசிய புள்ளிவிபர அலுவலகம் நேற்று வெளியிட்ட...
நடிகை சிவஜோதியை திருப்பதியில்அனுமதிக்க மாட்டோம்! தேவஸ்தானம் அதிரடி
திருப்பதி, நவ. 28- நடிகை சிவஜோதியை திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என தேவஸ்தான அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநில டிவி சேனலில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் சிவஜோதி....
வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த 25,000 பேருக்கு வரித்துறை நோட்டீஸ்
புதுடில்லி, நவ. 28- வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தங்களது வருமான வரி தாக்கலில் தெரிவிக்காத 25,000 பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த...
2014 காங்கிரஸ் தோல்விக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உளவுத்துறையே காரணம்
டெல்லி, நவ. 28- 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு சிஐஏ மற்றும் மொசாட் உள்ளிட்ட இரு உளவு அமைப்புகளின் சதியே காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி...


















