பங்குச் சந்தையில் எழுச்சி
மும்பை: நவம்பர் 27-அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களின் (எப்ஐஐ) கவனம் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக, நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் ஏற்றம் கண்டது.பங்குச்...
மின் வாகன தேவை அதிகரிப்பால் ரூ.7,200 கோடியில் காந்தங்கள் தயாரிப்பு திட்டம்
புதுடெல்லி: நவம்பர் 27-அரிய வகை தனிமங்கள் மூலம் உள்நாட்டில் காந்தங்கள் தயாரிப்பு திட்டத்தை ரூ.7,200 கோடியில் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.நாட்டின் மின் வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் 41 நக்சலைட்கள் சரண்
பிஜாப்பூர்: நவம்பர் 27- சத்தீஸ்கர் மாநிலத்தில் 41 நக்சலைட்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு போலீஸார் முன்பு சரணடைந்தனர்.அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு...
நாடு முழுவதும் அரசியலமைப்பு தினம்
புதுடெல்லி, நவம்பர் 26-இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26 ஆம் தேதி நாளான இன்று, நாடு முழுவதும் அரசியல் அமைப்பு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலைகள் அணிவித்து...
என்னை சீண்டினால் நாட்டையே உலுக்குவேன்; மம்தா பகிரங்க எச்சரிக்கை
கொல்கட்டா, நவ. 26- ‘’என்னை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன். நாட்டையே உலுக்கி விடுவேன்,’’ என, மத்திய பா.ஜ., அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பீஹாரை...
ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் கோஷம் கூடாது எம்.பி.,க்களுக்கு அறிவுறுத்தல்
புதுடில்லி, நவ. 26- ‘பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிச., 1ம் தேதி துவங்க உள்ளது. இதில், சபை தலைவரின் முடிவுகள் மற்றும் தீர்ப்புகளை, சபைக்கு உள்ளேயும், வெளியேயும், எம்.பி.,க்கள் விமர்சிக்க கூடாது. ஜெய்ஹிந்த்,...
பிஜேபி விஎச்பி கண்டன ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி: நவம்பர் 26-ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாதா வைஷ்ணவ தேவி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் எக்ஸலன்ஸ் என்ற பெயரில் மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.இந்த மருத்துவக் கல்லூரியை நடத்தி...
பிரம்மோஸ் ஏவுகணை; 450 மில்லியன் டாலர் ஏற்றுமதி ஒப்பந்தம் இறுதி கட்டம்
புதுடெல்லி: நவம்பர் 26-ஆப்பரஷேன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் முக்கிய அங்கம் வகித்த பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு உலகளவில் மவுசு கூடி வருகிறது. தற்போது, 450 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், 4,011.93 கோடி ரூபாய்)...
இந்தியாவின் ஜி.டி.பி., மதிப்பு ரூ.360 லட்சம் கோடியை தாண்டும்
புதுடில்லி, நவ. 26- ‘நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரத்தின் அளவு 4 டிரில்லியன் டாலர், அதாவது, கிட்டத்தட்ட 363 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்’ என தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்...
வங்கிக்கு செல்ல ஏணியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்
புவனேஸ்வர்: நவம்பர் 26-ஒடிசாவில் பாத்ரக் நகரில் சரம்பா சந்தை முதல் ரயில் நிலையம் வரை அண்மையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.இதில் அப்பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையின் முன் பகுதியில்...






















