குருத்வாராவுக்குள் நுழைய மறுத்த ராணுவ அதிகாரி: பணிநீக்கம் உறுதி
புதுடெல்லி: நவம்பர் 26-குருத்வாராவுக்குள் நுழைய மறுத்த ராணுவ அதிகாரியை பணிநீக்கம் செய்யும் ராணுவத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.ராணுவத்தில் மத அணிவகுப்பு என்ற நடைமுறை உள்ளது. இதில் அனைத்து வீரர்களும் ‘சர்வ...
பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனித இனத்திற்கே சாபக்கேடு: அமித்ஷா
புதுடில்லி: நவம்பர் 26-பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் ஒரு சாபக்கேடு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008 நவ., 26ல், பயங்கரவாத தாக்குதலில்...
ரூ.2,500 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் கைது
புதுடெல்லி: நவம்பர் 26-டெல்லியிலுள்ள குச்சா மகாஜனி மார்க்கெட்டில் ஹவாலா ஏஜென்டாக இருந்தவர் பவன் குமார். இவர் டெல்லி, துபாய் இடையே பயணம் செய்து தனது வியாபாரத்தைப் பெருக்கி வந்தார்.போதைப்பொருளை கடத்தும் பணியில் ஈடுபட்டு...
வரி வசூலில் மென்மையான முறை: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
புதுடெல்லி: நவம்பர் 26-இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் கூட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது:நாட்டை கட்டமைப்பதற்கு வரி வருவாய் மிகவும் முக்கியமானது. இதைக்கொண்டுதான், கல்வி, சுகாதாரம், சமூக நல...
ஸ்டெர்லிங் நிறுவனத்தின் ரூ.14,000 கோடி வங்கி கடன் மோசடி
புதுடெல்லி: நவம்பர் 26-ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் ரூ.14,000 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்கில் சந்தேசரா சகோதரர்கள் ரூ.5,100 கோடியை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.சந்தேசரா சகோதரர்கள் என்று அழைக்கப்படும் நிதின், சேத்தன் ஆகியோர்...
பாகிஸ்தான்; சதியை முறியடித்த வீரர்களுக்கு விருது
ஸ்ரீநகர்: நவம்பர் 26-ஆப்பரேஷன் சிந்தூரின் போது உரி நீர்மின் திட்டத்தை தகர்க்க முயற்சித்த பாகிஸ்தானின் சதித்திட்டத்தை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நம்...
புர்கான் வானி கொலைக்கு பழிவாங்க துடித்த உமர் நபி
புதுடெல்லி: நவம்பர் 26-டெல்லி செங்கோட்டை அருகே் கடந்த 10-ம் தேதி காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி வெடிபொருள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்.இதுகுறித்து, இந்த வழக்கை...
ராமர் கோவிலில் கொடி ஏற்றிய மோடி
அயோத்தி: நவம்பர் 25-அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள கோவில் கட்டுமான பணி நிறைவு அடைந்ததை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி காவி கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வு காரணமாக...
பி.எல்.ஓ.,க்களை வீட்டுக்குள் பூட்டி வையுங்க ஜார்க்கண்ட் அமைச்சர் சர்ச்சை பேச்சு
ராஞ்சி, நவ. 25- “வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், பி.எல்.ஓ., எனப்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வீட்டுக்கு வந்தால், சிறிதும் தயக்கமின்றி அவரை வீட்டுக்குள் கட்டிப் போடுங்கள். நான்...
மோசடிக்கு பயன்படும் சிம் கார்டு உரிமையாளருக்கு… சிறை தண்டனை!
புதுடில்லி, நவ. 25- ஒருவரின் பெயரில் பதிவான, ‘மொபைல் போன்’ எண்ணை, சைபர் மோசடி உட்பட சட்டவிரோத செயல்களுக்கு தவறாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட மொபைல் போன் சந்தாதாரர் மீது சட்ட நடவடிக்கை பாய...




















