அபாய நிலையை எட்டிய டெல்லி காற்று மாசு
டெல்லி: நவம்பர் 25-காற்று மாசு பிரச்சனை தலைநகர் டெல்லியை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் வருகிறது. மறுபக்கம் மாசு அதிகரிப்பால் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. காற்று மாசு தொடர்பாக...
ஓராண்டு வேலை – பணிக்கொடை
புதுடெல்லி: நவம்பர் 25-பணிக்கொடையைப் பெற ஓராண்டு வேலை செய்தாலே போதும் என்று புதிய தொழிலாளர் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் கடந்த 1930 - 1950 காலகட்டத்தில் வரையறுக்கப்பட்டன. இதன்படி 29 மத்திய...
மாவோ., தலைவருக்கு ஆதரவாக முழக்கம்; போலீசார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்ததால் பதற்றம்
புதுடில்லி: நவம்பர் 25.டில்லியில் மோசமடைந்த காற்று மாசை தடுக்க தவறிய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில், மாவோயிஸ்ட் ஆதரவு போஸ்டர்கள் இடம் பெற்றதால் பதற்றம் ஏற்பட்டது.போராட்டக்காரர்களை கலைக்க வந்த போலீசார் மீது, ‘பெப்பர்...
ஐஎன்எஸ் மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
மும்பை: நவம்பர் 25-இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் மாஹே போர்க்கப்பல் நேற்று இணைக்கப்பட்டது.இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக ஐஎன்எஸ் மாஹே என்ற போர்க்கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் 23-ம் தேதி...
இந்தியா, ஆப்கன் உறவை வலுப்படுத்த உறுதி: இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் பேச்சு
புதுடில்லி: நவம்பர் 25-வர்த்தகம், பொருளாதார உறவுகளை மேம்படுத்த இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் உறுதிபூண்டுள்ளன என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.5 நாட்கள் அரசு முறை பயணமாக, இந்தியா உடனான வர்த்தகம்...
ரூ.262 கோடி போதை பொருள் பறிமுதல்
புதுடெல்லி, நவம்பர் 24-டெல்லியில் மிகப்பெரிய அளவிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு பெரிய நடவடிக்கையில் ரூ.262 கோடி மதிப்புள்ள 328.54...
ஜி20 மாநாடு வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: நவம்பர் 24-வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் பயணத்தை முடித்து கொண்டு, டில்லி திரும்பினார்.தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கிற்கு மூன்று...
2,500 கிமீ வேகம்; தயாராகும்5ம் தலைமுறை போர் விமானம்
புதுடில்லி: நவம்பர் 24-உள்நாட்டிலேயே 5ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்கும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக டிஆர்டிஓ வழங்கியுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பாதுகாப்புத்துறையில் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை...
ஹனன் ஷா இசை நிகழ்ச்சி நெரிசல் – 30 பேர் காயம்
காசர்கோடு, நவம்பர் 24-பிரபல மலையாள பாடகி ஹனன் ஷாவின் இசை நிகழ்ச்சியில் நேற்று இரவு ஏராளமான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த ஒரு கண்காட்சியின் ஒரு...
கேரளா ஐசியூவில் தாலி கட்டிய மணமகன்
திருவனந்தபுரம், நவ. 24- கேரளா மாநிலம் ஆலப்புழாவில் திருமணம் நடைபெற இருந்த நாளில் விபத்தில் சிக்கி ஐசியூவில் சிகிச்சை பெறும் மணப்பெண்ணுக்கு அதே நாளில் மருத்துவமனையில் வைத்து மணப்பெண் தாலி கட்டிய சம்பவம்...






















