சனாதன தர்மத்தை வளர்க்க ஒருங்கிணைப்பாளர் நியமனம்: பிஹார் அரசு திட்டம்
பாட்னா: நவம்பர் 24-பிஹாரில் 2,499 கோயில்கள் மற்றும் மடங்கள் உள்ளன. இதன் பணிகளை மாநில மத அறக்கட்டளை கவுன்சில் (பிஎஸ்ஆர்டிசி) மேற்பார்வையிட்டு வருகிறது. சனாதன தர்மத்தை வளர்க்க 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க...
சண்டிகர் எங்களுக்குத்தான்.. பாய்ந்து அடித்த பஞ்சாப்.. பதுங்கும் பாஜக
டெல்லி, நவ. 24- பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பல்வேறு வழியில் அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு வழியில் தொந்தரவுகளை கொடுப்பதை மத்திய பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன....
கியூஆர் கோடு புதிய ஆதார் அட்டை
புதுடில்லி: நவம்பர் 24-ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வரும் டிசம்பரில் புதிய விதிகளை அமல்படுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டமிட்டுள்ளது. இதன்படி வருங்காலத்தில் ஆதார் அட்டையில் புகைப்படம், கியூஆர்...
10 மகளிர் கண்காணிப்பு மையங்கள்
ஜம்மு: நவம்பர் 24-இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் 10 மகளிர் கண்காணிப்பு மையங்களை அமைக்கவுள்ளதாக இந்தோ திபெத் எல்லை போலீஸ் தெரிவித்துள்ளது.இந்தியா - சீனாவின் 3,488 கி.மீ தூர எல்லைப் பகுதியை...
டிசம்பர் 2ல் துவங்குகிறது 4வது காசி தமிழ் சங்கமம்
புதுடில்லி, நவ. 24- தமிழகம் - உத்தர பிரதேசத்தின் காசி இடையேயான கலாசார தொடர்பை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும், காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது நிகழ்ச்சி அடுத்த மாதம் 2ல் துவங்கும் என...
தூக்கத்தை தொலைக்கும் பாகிஸ்தான் -ராஜ்நாத் சிங் அதிரடி
டெல்லி: நவம்பர் 24-பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து ஆகியவற்றால் இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் எல்லையில்...
நமோ பாரத் ரயிலில் பிறந்த நாள் கொண்டாடலாம்
புதுடெல்லி: நவம்பர் 24-மத்திய அரசு மற்றும் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேச அரசுகள் இணைந்து என்சிஆர்டிசி நிறுவனத்தை உருவாக்கி உள்ளன. இந்த நிறுவனம் சார்பில் நமோ பாரத் விரைவு ரயில் சேவை...
வங்க தேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
டாக்கா: நவம்பர் 24-வங்க தேசத்தில் வெள்ளிக்கிழமை காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவானது.தலைநகர் டாக்கா உட்பட வங்கதேசத்தின் மத்திய பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் கட்டிடங்கள் இடிந்து...
ரூ.1000 நன்கொடை அளிக்க பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள்
புதுடெல்லி, நவ. 22- பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கி சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கினார். ஆனால், ஓர் இடத்தில் கூட வெற்றி...
மியான்மரில் சிக்கி தவித்த 370 இந்தியர்கள் மீட்பு
புதுடில்லி, நவ. 22- மியான்மரில், அதிக சம்பளத்துடன் கூடிய வேலை இருப்பதாக கூறியதை நம்பி, மோசடி கும்பலிடம் சிக்கிய 370 இந்தியர்களை, அந்நாட்டு போலீசார் பத்திரமாக மீட்டனர். தனி விமானங்கள் வாயிலாக அவர்கள்...






















