காரில் அமர்ந்தபடி வெடிகுண்டு தயாரித்த உமர் நபி
புதுடெல்லி: நவம்பர் 20-கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே உள்ள ஒரு சிக்னலில் கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். அந்தக் காரை ஓட்டி வந்த மருத்துவர் உமர் நபியும்...
பீகார்: மீண்டும் நிதீஷ் ஆட்சி
பாட்னா: நவம்பர் 20-பீகார் முதலமைச்சர் ஆக நிதீஷ் குமார் பதவி ஏற்றார். பிரதமர் மோடி பெற்ற தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.பீகார் முதல்வராக ஜேடியுவின் நிதீஷ் குமார் 10வது முறையாக பதவியேற்று சாதனை...
‘1947’ ஒரு ரூபாய் நாணயம் வைத்த பிரதமர் மோடியின் கைக்கடிகாரம் வைரல்
புதுடெல்லி:நவம்பர் 20- பழைய (1947) ஒரு ரூபாய் நாணயம் முகப்பில் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அணிந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வெற்றிகரமான அரசியல்வாதி என்பதை தாண்டி அற்புதமான ஃபேஷன்...
டில்லி தற்கொலைப்படை தாக்குதல்; உரக்கடைகளில் விசாரணை தீவிரம்
பரிதாபாத்: நவம்பர் 20-டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஹரியானாவில் உள்ள முக்கிய உரக்கடைகளில் கடந்த 3 ஆண்டு கால விற்பனை குறித்த விபரங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.டில்லி செங்கோட்டை அருகே...
திருவனந்தபுரத்தில் வாங்கிய டிக்கெட்… தமிழருக்கு அடித்ததா ரூ.1 கோடி?
திருவனந்தபுரம்: நவம்பர் 20-கேரள தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நேற்று நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருவனந்தபுரத்தில் டிக்கெட் வாங்கியவருக்கு விழுந்துள்ளது. திருவனந்தபுரத்துக்கு குமரியை சேர்ந்தவர்கள் அதிகளவில் சென்று வருவதால்...
நீங்கள் ஏன் காங்கிரஸில் இருக்கிறீர்கள்? பிரதமரை புகழ்ந்து பேசிய சசி தரூருக்கு கேள்வி
புதுடில்லி: நவம்பர் 20-பாஜவையும், பிரதமரையும் புகழ்ந்து பேசும் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் ஏன் காங்கிரஸில் இருக்க வேண்டும் என்று டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகனும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில்...
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் மகன் சேர தாய் தூண்டுதல்: பாய்ந்தது உபா சட்டம்
திருவனந்தபுரம், நவ. 20- முதல் கணவனுக்கு பிறந்த 16 வயது மகனை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர வலியுறுத்திய கேரள தாய் மற்றும் இரண்டாவது கணவன் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
நக்சலுடன் நடந்த என்கவுன்ட்டரில் தீரமான இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
போபால், நவ. 20- மத்திய பிரதேசம் - சத்தீஸ்கர் - மகாராஷ்டிர எல்லையில் ம.பி. நக்சல் ஒழிப்புப் படையினர் நேற்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால்...
நிதிஷ் நாளை பதவியேற்பு
பாட்னா, நவம்பர் 19-பீகார் மாநில முதல் அமைச்சராக நிதிஷ் குமார் நாளை பதவியேறுகிறார். 10வது முறையாக அவர் முதலமைச்சர் ஆகி சாதனை படைக்கிறார். தோழமைக் கட்சியான பிஜேபிக்கு இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவி...
சபரிமலையில் நெரிசல்பெண் பலி – தரிசனத்திற்கு 10 மணி நேரம் காத்திருப்பு
திருவனந்தபுரம்: நவ. 19-சபரிமலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 58 வயது பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தரிசனத்திற்கு காத்திருக்கும் நேரம்...





















